நீலம்பூர் நகரத்திலிருந்து 4 கி.மீ தூரத்தில் உள்ள இந்த டீக் மியூசியம் இரண்டு அடுக்குகளை கொண்ட ஒரு கட்டிடமாகும். இங்கு தேக்கு மரம் குறித்த பல விரிவான தகவல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
1995ம் ஆண்டில் கேரள வனத்துறை ஆராய்ச்சி மைய வளாகத்துக்குள்ளேயே...
உலகத்திலேயே மிகப்பெரிய தேக்கு மரம் என்ற புகழுடன் அறியப்படும் இந்த ‘கன்னிமரம்’ எனப்படும் தேக்கு மரம் நீலம்பூரின் பிரதான சுற்றுலா அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது.
பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் இந்த மரத்தின் அடிப்பாகம் 6.48மீ சுற்றளவைக் கொண்டுள்ளது....
நீலம்பூர் நகரத்திலிருந்து 12 கி.மீ தூரத்தில் உள்ள குரும்பலங்கோட் எனும் இடத்திலுள்ள இந்த அடயன்பாறா என்ற அழகிய நீர்வீழ்ச்சி ஏராளமான சுற்றுலாப்பயணிகளையும் இயற்கை ரசிகர்களையும் கவர்ந்து இழுக்கிறது. நீலம்பூரிலிருந்து ஊட்டி செல்லும் நெடுஞ்சாலை வழியாக இந்த இடத்துக்கு...
நீலம்பூர் நகரத்திலிருந்து 4 கி.மீ தூரத்தில் இந்த கொனொல்லி பிளாட் எனப்படும் பழமையான தேக்குப்பண்ணை தோட்டம் அமைந்துள்ளது. மிகப்பெரிய நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த தோட்டத்துக்கு ஆங்கிலேய ஆட்சியின் போது மலபார் பிரதேச கலெக்டராக ஆட்சி செய்த ஹெச்.வி. கொனல்லி என்பவரின்...
நீலம்பூருக்கு அருகிலுள்ள ஒரு சிறு கிராமமான இந்த அருவக்கோட் மட்பாண்ட தயாரிப்புகளுக்கான கேந்திரமாக உலகப்புகழ் பெற்றுள்ளது. ‘கும்பாரன்’ எனும் பாரம்பரிய குயவர் வம்சாவளியினரை மிகுதியாக கொண்டுள்ள இந்த குயவுத்தொழில் கிராமம் தினமும் நூற்றுக்கணக்கான...
நீலம்பூர் நகரத்திலிருந்து 18 கி.மீ தூரத்தில் உள்ள இந்த நெடுங்காயம் பிரதேசம் இதன் அடர்த்தியான மழைக்காடுகளுக்காக பிரசித்தி பெற்றுள்ளது. இயற்கை அழகுடன் ஜொலிக்கும் இந்த வனப்பகுதியில் ஏராளமான தாவரவகைகளும் காட்டுயிர் அம்சங்களும் நிறைந்துள்ளன.
காலனிய ஆட்சியின்...
செண்ட்ரல் ஃபாரெஸ்ட் நர்சரி என்று அழைக்கப்படும் இந்த தோட்டப்பண்ணை கேரளாவிலுள்ள நான்கு தோட்டப்பண்ணைகளில் ஒன்றாகும். இது 1997ம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
தரமான மரக்கன்றுகளை வளர்க்கு நோக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ள இந்த பண்ணையில் தேக்கு, வேலம் மற்றும்...
கேரள தமிழ்நாட்டு எல்லைப்பகுதியில் உள்ள இந்த எலம்பலை மலையானது இயற்கை ஆர்வலர்கள் மற்றும் காட்டுயிர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பிரசித்தமாக அறியப்படுகிறது.
நீலம்பூருக்கு அருகிலேயே உள்ள இந்த மலைப்பகுதியை சாலை மார்க்கமாக சுலபமாக சென்றடையலாம். சாலியார் ஆறு...
வெல்லம்தோட் எனும் இந்த வற்றாத நீர்வீழ்ச்சி தனது தனித்தன்மை வாய்ந்த வசீகரத்துக்காகவே பிரசித்தி பெற்றுள்ளது. ஒரு மலையின் உச்சியிலுள்ள இந்த ரம்மியமான நீர்வீழ்ச்சி ஸ்தலத்திலிருந்து சுற்றிலுமுள்ள இயற்கை எழிலை நன்கு பார்த்து ரசிக்கலாம்.
நீலம்பூர் நகரத்திலிருந்து...