இங்கே காட்சியாக வைக்கப்பட்டுள்ள பல மாதிரி அணைகள் மற்றும் நீர்ப்பாசன திட்டங்களுக்காகவும் இந்த ஹைட்ராலிக் ஆராய்ச்சி நிலையம் புகழ் பெற்று விளங்குகிறது. இந்த அணை மற்றும் நீர்ப்பாசன திட்டங்கள் கட்ட பயன்படுத்திய பொறியியல் நுட்பத்தை கண்டு ஆச்சரியப் படாத சுற்றுலாப்...
பதான்கோட்டிலிருந்து 21 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள முக்தேஷ்வர் கோவில் பஞ்சாப்பில் உள்ள முக்கியமான புனித ஸ்தலங்களில் ஒன்றாகும். சிவபெருமானுக்காக கட்டப்பட்ட இந்த கோவிலில் மார்பில் கற்களால் செய்யப்பட சிவலிங்கமும், செப்பினால் செய்யப்பட்ட யோனியையும் காணலாம்.
...தேய்ன் அணை என்றழைக்கப்படும் ரஞ்சித் சாகர் அணை பூமியை தோண்டி கட்டப்பட்ட அணைகளிலேயே பெரிய அணையாகும். மேலும் இந்தியாவிலேயே இங்கே தான் அதிக சுற்றளவை கொண்ட சுழலியூட்டுங் குழாய்கள் உள்ளன.
தற்போது இது பஞ்சாபில் உள்ள மிகப்பெரிய ஹைட்ரோ எலெக்ட்ரிக் அணையாகும். ராவி...
1505-ஆம் வருடம் புகழ் பெற்ற ராஜ்புட் முதன்மை அதிகாரியாக விளங்கிய ஜஸ்பால் சிங் பதானியாவால் கட்டப்பட்டதாகும் ஷாஹ்பூர் கண்டி கோட்டை. நூர்பூர் மற்றும் கங்ரா பகுதிகளை கட்டுப்பாட்டில் வைக்கவே இந்த கோட்டை கட்டப்பட்டது.
இந்த கோட்டையின் வளாகத்தில் பல அழகிய...