லக்னோ- வாரனாசி நெடுஞ்சாலையில் இந்த இந்திரா காந்தி மெமோரியல் பாடனிகல் கார்டன் எனும் தோட்டப்பூங்கா அமைந்திருக்கிறது. இது 1986ம் ஆண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.
57 ஹெக்டேர் பரப்பில் அமைந்துள்ள இந்த பூங்கா சாய் ஆற்றின் கரைமீது நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது....
ராய் பரேலியின் புறநகர்ப்பகுதியில் ஷாரதா கெனால் எனும் கால்வாய் சாய் ஆற்றோடு இணையும் இடத்தில் இந்த பேட்டா பாலம் அமைந்துள்ளது.
சமஸ்பூர் பறவைகள் சரணாலயம் ராய் பரேலிக்கு அருகில் சலோன் எனும் இடத்தில் அமைந்திருக்கிறது. 1987ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த சரணாலயம் 780 ஹெக்டேர் நிலப்பரப்பில் பரந்திருக்கிறது.
சந்தடி நிரம்பிய ராய் பரேலி நகரத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு இயற்கை...
ராய் பரேலி மாவட்டத்தில் புனித கங்கை நதியின் கரையில் இந்த தல்மாவ் எனும் புராதன வரலாற்று நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் பல முக்கியமான சுற்றுலா அம்சங்கள் நிரம்பியுள்ளன.
ராஜா தல் கோட்டை, பரா மத் மற்றும் மஹேஷ் கிரி மத் ஆகியவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை....
ராய் பரேலி மாவட்டத்தில் உள்ள புராதனமான நகரங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த நகரம் தனது செழிப்பான காலத்தில் உதய வம்ச அரசர்களின் தலைநகரமாக திகழ்ந்திருக்கிறது.
பத்மாவத் மற்றும் அக்ராவத் போன்ற நூல்களை எழுதிய மாலிக் முகமது ஜைஸி எனும் புகழ் பெற்ற கவிஞர் இந்த...