இமாச்சல மீன்வளத் துறையினால் ஏற்படுத்தப்பட்ட மீன் பண்ணை சாங்க்லா மாவட்டத்தின் ஒரு புகழ்பெற்ற சுற்றுலாப் பகுதியாகும்.இந்த இடத்தில் பயணிகள் மீன் பிடித்து பொழுதை இன்பமயமாக கழிக்கலாம் என்றாலும் அதற்கு மீன்வளத்துறையின் அனுமதியை பெறுவது மிகவும் அவசியம்.
இமாச்சல மீன்வளத் துறையினால் ஏற்படுத்தப்பட்ட மீன் பண்ணை சாங்க்லா மாவட்டத்தின் ஒரு புகழ்பெற்ற சுற்றுலாப் பகுதியாகும்.இந்த இடத்தில் பயணிகள் மீன் பிடித்து பொழுதை இன்பமயமாக கழிக்கலாம் என்றாலும் அதற்கு மீன்வளத்துறையின் அனுமதியை பெறுவது மிகவும் அவசியம்.