குருத்வாரா பட்ஷஹி IX, சங்க்ரூர் நகரத்தின் கிழக்கே 19 கி.மீ. தொலைவில் சங்க்ரூர்-பாட்டியாலா சாலையில், பவனிகர் என்ற சிறிய நகரத்தில் உள்ளது. இந்த இடத்திற்கு வரும் பக்தர்கள் தங்கள் மனதில் நினைத்தது நிறைவேறும் என்ற நம்பப்படுகிறது.
அஸ்ஸாமின் அரசர் ஸ்ரீ குரு தெக் பகதூர் ஜி தன் அரண்மனைக்கு அழைத்த போது தன்னுடைய 300 சீடர்களுடன் சென்றார். திரும்பும் வழியில் இந்த இடத்தில் இரண்டு நாட்கள் தங்கினார் என்றும் சொல்லப்படுகிறது.



Click it and Unblock the Notifications