Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சரிஸ்கா » ஈர்க்கும் இடங்கள்
  • 01சரிஸ்கா பேலஸ்

    சரிஸ்கா தேசியப் புலிகள் பாதுகாப்பு சரணாலயத்தில் உள்ள இந்த சரிஸ்கா அரண்மனை 1902ம் ஆண்டில் கட்டப்பட்டு அல்வர் மஹாராஜாக்களின் வேட்டை மாளிகையாக பயன்பட்டுள்ளது.

    பலவிதமான கட்டிடக்கலை அம்சங்களை கலந்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த அரண்மனை தற்போது ஒரு பாரம்பரிய...

    + மேலும் படிக்க
  • 02சில்செர் ஏரி

    சில்செர் ஏரி

    ராஜஸ்தான் மாநிலத்தின் வடமேற்குப்பகுதியில் அல்வர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த சில்செர் ஏரி 7ச.கி.மீ பரப்பளவில் பரந்து காணப்படுகிறது. 1845ம் ஆண்டு மஹாராஜா வினய் சிங் என்பவரால் இது உருவாக்கப்பட்டு அல்வர் நகர நீர்த்தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

    வினய்...

    + மேலும் படிக்க
  • 03பன்கர் கோட்டை

    பன்கர் கோட்டை

    ராஜஸ்தான் மாநிலத்தின் அல்வர் மாவட்டத்தில் இந்த பன்கர் கோட்டை எனும் புராதன கோட்டை உள்ளது. ஆம்பேர் நகரைச் சேர்ந்த கீர்த்தி பெற்ற முகலாய தளபதியான மான் சிங் என்பவரின் மகன் மாதவ் சிங் என்பவரால் இது கட்டப்பட்டுள்ளது. சிதிலமடைந்து காணப்படும் இந்த கோட்டையைச் சுற்றியுள்ள...

    + மேலும் படிக்க
  • 04சரிஸ்கா தேசியப் புலிகள் பாதுகாப்பு சரணாலயம்

    சரிஸ்கா தேசியப்பூங்கா என்றும் அழைக்கப்படுகிற சரிஸ்கா தேசியப் புலிகள் பாதுகாப்பு சரணாலயம்’ ராஜஸ்தான் மாநிலத்தின் அல்வர் மாவட்டத்தில் டெல்லி-அல்வர்-ஜெய்ப்பூர் சாலைக்கு ஒதுக்குப்புறமாக அமைந்துள்ளது.

    இந்த வனப்பகுதி அக்காலத்திய அல்வர் ராஜவம்சத்தினருக்கு...

    + மேலும் படிக்க
  • 05நீலகண்ட மஹாதேவ் கோயில்

    நீலகண்ட மஹாதேவ் கோயில்

    ராஜஸ்தானிலுள்ள சரிஸ்கா தேசிய இயற்கைப்பூங்காவுக்கு உள்ளேயே இந்த நீலகண்ட மஹாதேவ் கோயில் வளாகம் அமைந்துள்ளது. சரிஸ்கா தேசியப் புலிகள் பாதுகாப்பு சரணாலயத்தின் நுழைவாயிலிலிருந்து 32 கி.மீ தூரத்தில் இந்த கோயில் உள்ளது.

    இந்த பிரம்மாண்டமான கோயில் வளாகம் 300...

    + மேலும் படிக்க
  • 06கனக்வாரி கோட்டை

    கனக்வாரி கோட்டை

    சரிஸ்கா தேசிய இயற்கைப்பூங்காவின் உள்ளே அமைந்துள்ள இந்த கனக்வாரி கோட்டை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சின்னமாக கருதப்படுகிறது. தற்சமயம் சிதிலமடைந்து காணப்பட்டாலும் ஒருகாலத்தில் ஔரங்கசீப் தன் சகோதரரான இளவரசர் தாரா ஷீக்கோவை இந்த கோட்டையில் சிறைப்படுத்தி...

    + மேலும் படிக்க
  • 07பிரதாப்கர் கோட்டை

    பிரதாப்கர் கோட்டை

    சரிஸ்கா நகரத்துக்கு அருகிலுள்ள பிரதாப்கர் எனும் இயற்கை எழில் வாய்ந்த நகரில் இந்த பிரதாப்கர் கோட்டை அமைந்துள்ளது. மேலும் பிரதாப்கர் நகரமானது வரலாற்று ரீதியாக பன்கர் நகருடன் ஆழமான தொடர்புகளைக் கொண்டுள்ளது. ஒரு மலையின் உச்சியில் வீற்றிருக்கும் இந்த கோட்டை மீதிருந்து...

    + மேலும் படிக்க
  • 08விஜய் மந்திர் பேலஸ்

    விஜய் மந்திர் பேலஸ்

    விஜய் மந்திர் பேலஸ் எனும் இந்த அரண்மனை ராஜஸ்தான் மாநிலத்தில் அல்வர் நகரத்திலிருந்து10 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இது ஜெய் சிங் மஹாராஜாவால் 1918ம் ஆண்டு கட்டப்பட்டு ராஜகுடும்ப வசிப்பிடமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    அற்புதமான கட்டிடக்கலை அம்சங்களுக்காக...

    + மேலும் படிக்க
  • 09அஜப்கர் கோட்டை

    அஜப்கர் கோட்டை

    ராஜஸ்தான் மாநிலத்தின் அல்வர் மாவட்டத்திலுள்ள இந்த அஜப்கர் கோட்டையானது பன்கர் மற்றும் பிரதாப்கர் கோட்டைகளுக்கு மத்தியில் உள்ளது. மேலும், இது சரிஸ்கா நகரத்துக்கு வெகு அருகிலும் அமைந்துள்ளது. அஜப்கர் கோட்டையானது வரலாற்று மற்றும் புராணிக ரீதியாக பன்கர் கோட்டை மற்றும்...

    + மேலும் படிக்க
  • 10பாண்டுபோல் ஹனுமான் கோயில்

    பாண்டுபோல் ஹனுமான் கோயில்

    பாண்டுபோல் ஹனுமான் கோயில் சரிஸ்கா தேசியப் புலிகள் பாதுகாப்பு சரணாலயத்தில் அமைந்துள்ளது. இது அதிகம் பயணிகளால் விஜயம் செய்யப்படும் ஸ்தலமாகும். பாண்டுபோல் அல்லது பாண்டு வாசல் என்றழைக்கப்படும் இடத்தில் பாறைகளுக்கு மத்தியில் ஒரு நீரூற்றும் சுரந்து வருகிறது.

    ...
    + மேலும் படிக்க
  • 11நால்டேஷ்வர் சன்னதி

    நால்டேஷ்வர் சன்னதி

    நால்டேஷ்வர் சன்னதி சரிஸ்கா-அல்வர் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து கொஞ்ச தூரத்தில் அமைந்துள்ளது. இது மஹாதேவ் எனப்படும் சிவபெருமானுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

    18ம் நூற்றாண்டைச்சேர்ந்த இக்கோயிலைச்சுற்றி அடர்ந்த வனப்பகுதி காணப்படுவதால் இது நிசப்தம் நிறைந்த...

    + மேலும் படிக்க
  • 12பர்த்ரிஹரி கோயில்

    பர்த்ரிஹரி கோயில்

    ராஜஸ்தான் மாநிலத்தில் அல்வர் நகரத்திலிருந்து 30 கி.மீ தொலைவில் பர்த்ரிஹரி கோயில் அமைந்துள்ளது. மேலும், புகழ்பெற்ற சரிஸ்கா தேசியப் புலிகள் பாதுகாப்பு சரணாலயத்திற்கு வெகு அருகிலும் இது உள்ளது.

    யோகி பர்த்ரிஹரிநாத் என்பவருக்காக உருவாக்கப்பட்ட இக்கோயில் ஏராளமான...

    + மேலும் படிக்க
  • 13ஜய்சாமந்த் ஏரி

    ஜய்சாமந்த் ஏரி

    அல்வர் நகரத்திலிருந்து10 கி.மீ தூரத்தில் ஜய்சாமந்த் ஏரி அமைந்துள்ளது. பிரசித்தமான பிக்னிக் ஸ்தலமாக புகழ்பெற்றுள்ள இந்த செயற்கை ஏரி ஜெய் சிங் மஹாராஜாவால் 1910ம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளது. பயணிகள் இங்கு நீர்விளையாட்டுகள் மற்றும் தூண்டில் மீன் பிடித்தல் போன்ற...

    + மேலும் படிக்க
  • 14காளிகாட்டி

    காளிகாட்டி

    சரிஸ்கா தேசியப் புலிகள் பாதுகாப்பு சரணாலயத்தின் உள்ளே அமைந்துள்ள இந்த காளிகாட்டி எனும் ஸ்தலமானது, இந்த வனச்சரக வாசலில் உள்ள காளிகாட்டி எனும் கிராமத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த ஸ்தலம் புலிகள் மற்றும் சிறுத்தைகளைப் பார்ப்பதற்கு உகந்த ஸ்தலமாக பிரசித்தி...

    + மேலும் படிக்க
  • 15ஜங்கிள் சஃபாரி

    ஜங்கிள் சஃபாரி

    சரிஸ்கா தேசிய இயற்கைப்பூங்காவில் ஜங்கிள் சஃபாரி செல்லும் அனுபவம் ஒரு மெய்சிலிர்க்க வைக்கும் சாகச அனுபவம் என்றே சொல்லலாம். இங்குள்ள காட்டு விலங்குகளை நேரில் தரிசிப்பதும் வகைவகையான தாவரங்கள் மற்றும் மரங்களின் அழகை பருகுவதும் வாழ்வில் ஒருமுறையாவது அனுபவிக்க வேண்டிய...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue