திருமணச்சேரி அருகே இருக்கும் ஸ்ரீ கல்யாணசுந்தரேஸ்வரர் கோவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. புராணத்தின்படி சிவபெருமானை மணந்துகொள்வதற்காக பார்வதி தேவி இங்கு மறுபிறப்பு மேற்கொண்டதாக நம்பப்படுகின்றது.
3.5 ஏக்கர்கள் நிலப்பரப்பில் கோவில் வளாகம் பெரிதாக...
இக்கோவிலின் உள்ளே தினந்தோறும் பக்தர்கள் தேவாரம் பாடல்களை ஓதுவார்கள், அதனாலேயே இது தேவாரம் கோவில் என்று அழைக்கப்படுகின்றது. இந்த தேவார பாடல்களை கேட்பதம் மூலமாக அன்றாட வாழ்க்கையில் இருக்கும் இன்னல்கள் மற்றும் வலிகளில் இருந்து பக்தர்கள் விடுதலை பெற முடியும் என்று...
சிவராமபுரம் அக்ரஹாரம் திருமணச்சேரி கோவிலுக்கு அருகாமையில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். அக்ரஹாரங்கள் என்பவை தனித்துவம் மிக்க பிராமண சமுதாயத்தினரின் கிராமங்கள் ஆகும். அவை ஒன்றன் பின் ஒன்றாக கட்டப்பட்டு இருக்கின்றன.
ஒரு வீட்டின் சுவர் பக்கத்து வீட்டிற்கும்...
”ஏழு கடல்களின் தண்ணீர்” என்பது சப்தசாகரா தீர்த்தா என்பதன் அர்த்தம். ஏழு மகா சமுத்திரங்களின் தண்ணீர் இந்த தொட்டியை நிறப்புவதாக புராணம் கூறுகின்றது. இது ஸ்ரீ உத்வகநாதா ஸ்வாமி கோவிலுக்கு அருகில் உள்ளது.
திருமணச்சேரியில் இருந்து இவ்விடத்தை எளிதில்...
’பஞ்சலோகம்’ என்றால் ‘ஐந்து உலோகங்கள்’வெள்ளி, இரும்பு, பொன், ஈயம் மற்றும் செம்பு ஆகிய ஐந்து உலோகங்களின் கலப்பு தான் இந்த பஞ்சலோகம்; கோவிலுக்கு சிலை வடிவமைக்கும் கலைஞர்கள் ஆதிகாலம் முதலாக இந்த பஞ்சலோகத்தை பயன்படுத்தி வந்தார்கள்.
...
பூச்சூடி பெருமாள் கோவில் திருமணச்சேரியின் அருகில் இருக்கிறது. இது வைணவர்களுடைய புகழ்பெற்ற வழிபாட்டு ஸ்தலம். மற்றவர்களுக்கும் இது ஒரு முக்கிய வழிபாட்டு ஸ்தலம் தான், இன்னும் இவ்விடத்தில் பாரம்பரிய சடங்குகளும், சம்பிரதாயங்களும் இங்கே கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.
...