சபரிமலை ஐயப்பனுக்கு நீங்களும் கடிதம் எழுதலாம் தெரியுமா? ஐயப்பனுக்காக மட்டுமே செயல்படும் சிறப்பு தபால் நிலையம்!
இந்திய நாட்டில் இருவருக்கும் மட்டுமே தனி தபால் குறியீடு உள்ளது, அவர்களின் பெயர்களுக்கு கடிதம் எழுதினால் நேரடியாக அந்த கடிதங்கள் அவர்களை சென்றடைய...
குடிநீர், உணவின்றி காட்டில் தவிக்கும் சபரிமலை பக்தர்கள் – சென்னையிலிருந்து சபரிமலைக்கு செல்ல வந்தே பாரத் சேவை!
கார்த்திகை முதல் தேதி முதலே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோத ஆரம்பித்தது. அதுவும் இந்த வருடம் குறிப்பாக இதுவரை இல்லாத அளவிற்கு பக்தர்கள் கூட்...
சபரிமலையில் அலைமோதும் கூட்டம், விழி பிதுங்கி நிற்கும் தேவசம் போர்டு, உயிரிழந்த தமிழக சிறுமி!
வருடாந்திர மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்ப சுவாமி கோவில் நடை நவம்பர் மாதம் 16 ஆம் தேதி திறக்கப்பட்டதில் இருந்து பக்தர்களின் கூட்டம் அ...
சபரிமலை போறீங்களா - தேவசம் போர்டு அறிமுகப்படுத்திய இந்த செயலியை மறக்காம டவுன்லோட் பண்ணிக்கோங்க!
நவம்பர் 17 ஆம் தேதி கார்த்திகை 1 பிறந்ததையொட்டி கேரளா மற்றும் தமிழகத்தில் இருக்கும் சுவாமி ஐயப்பன் கோவில்கள் களைக்கட்ட ஆரம்பித்துவிட்டன. இந்த புனித ...
மகரவிளக்கு பூஜை, திறக்கப்பட்டது நடை - சென்னையிலிருந்து சபரிமலைக்கு சிறப்பு அரசு பேருந்துகள், இதர முக்கிய தகவல்
கார்த்திகை மாதம் என்றாலே நம் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது ஹரிஹர சுதனான அய்யன் ஐயப்பனே! இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல லட்ச...
சபரிமலையில் ரூ. 3900 கோடி செலவில் சர்வதேச விமான நிலையம் – இனி சபரிமலைக்கு செல்வது ஈஸி!
கார்த்திகை மாதம் என்றாலே நம் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது ஹரிஹர சுதனான அய்யன் ஐயப்பனே! இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல லட்ச...
சபரிமலையில் 133 அடி உயரத்தில் கட்டப்படவிருக்கும் ஐயப்பன் சிலை – சிலைக்கு உள்ளே மியூசியம்!
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலையணிந்து சுவாமி தரிசனம் ச...
சபரிமலை ஐயப்பன் சிலைக்கு பின்னால் இருக்கும் மர்மம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயில் உலகப்பிரசித்தி பெற்ற ஒரு முக்கிய ஸ்தலமாகும். ஆண்டுதோறும் கார்த்தி...
சபரிமலையில் புதிய வரலாறு.. போர்க்களமான நிலக்கல்லில் அப்படி என்னதான் இருக்கு?
சபரிமலை எனும் ஆன்மீக மலைப்பிரதேசம் இங்குள்ள ஐயப்பன் கோயிலுக்காகவே பிரசித்தமாக அறியப்படுகிறது. ஐயப்ப பக்தர்கள் சாரி சாரியாக அணிவகுத்து வருகை தந்த...
எப்படி இருந்த சபரி மலை இப்படி ஆகிடிச்சே ! வருத்தத்தில் சுற்றுலா பயணிகள்
இந்தியாவிலேயே மிகப்பிரசித்தமான, வேறு எங்குமே வழக்கத்தில் இல்லாத ‘விரத யாத்திரை' எனும் ஐதீகப்பயணத்தின் முடிவில் தரிசிக்கப்படும் கோயிலான ‘ஐயப்...
பெண்களுக்கு அனுமதி இல்லையா? திருமணத்தையே நடத்தி வைக்கும் அய்யப்பன்!
கேரள மாநிலத்தில் இருக்கும் சபரி மலை ஐயப்பன் கோயில் இந்தியாவிலே வைத்து மிகப்பிரபலமான கோயில் என்று சொன்னால் அது மிகையில்லை. ஒவ்வொரு ஆண்டும் கோடிக்க...
சாமியே சரணம் ஐயப்பா: கோயம்பத்தூர் - சபரிமலை
'சாமியே சரணம் ஐயப்பா' என்னும் கோஷம் முழங்க கருப்பு அல்லது நீல ஆடை உடுத்தி முகம் நிறைய திருநீறு பூசி , அசைவம், மது, புகை உள்ளிட்டவைகளை தவிர்த்து விரதம் ...