குணசீலம் விஷ்ணு கோயில் விஷ்ணு கடவுளுக்கு கட்டப்பட்டு காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்த கோவிலானது மன நலம் பாதித்த குழந்தைகளை 48 நாட்களில் குணப்படுத்தி விடுகிறது என்று சொல்லப்படுகிறது.
எனவே தங்கள் குழந்தைகளை சிறிது காலத்திற்கு இங்கேயே விட்டு சென்று விடுகின்றனர். கோவிலின் பிரதான தெய்வம் பிரசன்னா வெங்கடாசலபதியாகும். விஞ்யாசர் சன்னிதி கோவில் வளாகத்தில் காணப்படுகிறது. இறைவன் வெங்கடேஸ்வரர் விஞ்யாசருக்கு பிராமின் பட்டம் அளித்து ஆசி வழங்கினார் என்று கூறப்படுகிறது.