உத்தரே பகுதியில் இருக்கும் கக்யு மடம், மிகவும் புனிதமான இடமாக கருதப்படுகிறது. இந்த மடம் இயற்கை அழகை அள்ளித் தெளிக்கும் மிக முக்கிய இடமாக விளங்குகிறது.
இந்த இடத்திலிருந்து டென்டாம் பூங்கா மற்றும் அதன் அருகில் பாய்ந்தோடும் அழகிய ஆறு ஆகியவற்றின் காட்சியை...
சிக்கிம் மாநிலத்தின் வாயில் என்று செவ்யாபாங் கணவாய் அழைக்கப்படுகின்றது. இந்த கணவாய் உத்தரேயிலிருந்து 10 கிமீ தொலைவில் இருக்கிறது. இந்த கணவாய்க்கு ஆண்டு முழுதும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த கணவாய்க்கு அருகில் மிக அழகிய மெயின்பஸ் என்ற...
சிங்ஷோர் பாலம் பெல்லிங் என்ற இடத்திலிருந்து 5 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. சிக்கிம் மாநிலத்திலேயே இந்த பாலம் மிக உயரமான பாலம் என்று அழைக்கப்படுகிறது.
மேலும் ஆசியாவிலேயே மிக உயரமான பாலங்களில் இரண்டாவது பாலமாக இருந்து வருகிறது. இந்த பாலம் சுற்றுலாப்...