ஏஹோல் பகுதியில் இந்த திரியம்பகேஷ்வரா கோயில் முக்கியமான கோயில் ஸ்தலமாகும். பல முக்கியமான கோயில்கள் இந்த தொகுப்பில் உள்ளன. அவற்றில் குறிப்பிடும்படியாக இரண்டு திரிகூடாச்சல கோயில்கள் மற்றும் மத்தினகுடி கோயிலை சொல்லலாம்.
திரிகூடாச்சல கோயில் என்றால் மூன்று அறைகளைக்கொண்ட கோயில் என்பது பொருள். இவை 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளன. மத்தினகுடி கோயில் 11ம் நூற்றான்டில் கட்டப்பட்டுள்ளது.
பயணிகள் திரியம்பகேஷ்வரா கோயிலுக்கு விஜயம் செய்தால் அங்கு ஒரு அழகான நடராஜர் சிலையை கருவறையில் காணலாம். இந்த கோயில் தொகுப்பின் மையத்தில் உள்ள கோயிலில் பர்ஷவநாதர் சிலை அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications