சில்சார் - பராக் நதி தீரத்தில்!
`சில்சார்' தெற்கு அசாமில் உள்ள ஒரு மிகச் சிறந்த சிறிய நகரம் ஆகும். மேலும் இது `சச்ஹர்' மாவட்டத்தின் தலைநகராகவும் விளங்குகிறது. இயற்கை அன்னையின் படைப்பில் இந்த சிறிய நகரம் அதன்......
அய்சால் – மலைவாழ் மக்களின் பூமி
இந்தியாவின் கிழக்குப்பகுதியில் எட்டு மாநிலங்களின் ஒன்றான மிசோரம் மாநிலத்தின் தலைநகரம்தான் இந்த ‘அய்சால்’ நகரம். செங்குத்தான மலைப்பிளவுகள், மலைகள் மற்றும்......
பிஷ்ணுபூர் - மணிப்பூரின் கலாச்சார தலைநகரம்!
பிஷ்ணுபூர், மணிப்பூரின் சமயம் மற்றும் கலாச்சாரத் தலைநகரமாக அறியப்படுகிறது. அதோடு இது மஹாவிஷ்ணு வசிக்கும் நாடு என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் நிவுவதால் அதிக அளவில் பயணிகளை......
தெஞ்ஜாவ்ல் - நவீனம் தீண்டாத அழகிய நகரம்!
மிஜோராம் மாநிலத்தில் உள்ள தெஞ்ஜாவ்ல் ஒவ்வொரு சுற்றுலா விரும்பியும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய அழகிய கிராமமாகும். செர்சிப் மாவட்டத்தில் நிர்வாகத்தின் கீழ வரும் இவ்வூர் ஒரு......
தௌபல் - திறந்தவெளிகளும், நெற்பயிர்களும்!
ஓரளவுக்கு நன்கு வளர்ந்த நகரமான தௌபல், மணிப்பூரில் உள்ள தௌபல் மாநகராட்சியின் பணித் தலைமையிடமாக விளங்குகிறது. இங்குள்ள தௌபல் ஆற்றங்கரையில் பல முக்கிய சுற்றுலாத் தலங்கள் உள்ளன.......
லுங்க்லெய் - இயற்கை விரும்பிகளின் சுவர்க்கம்!
மிசோரத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் ஒன்றாக விளங்குகிறது லுங்க்லெய். இதனை லுங்க்லெஹ் என்றும் அழைப்பார்கள். அதற்கு பாறையால் செய்யப்பட்ட பாலம் என்று பொருள். ட்லவ்ங் ஆற்றின்......
சைஹா - மிசோரத்தின் தெற்கு முனை!
மிசோரத்தில் உள்ள எட்டு மாவட்டங்களில் ஒன்றான சைஹா மிசோரத்தின் தெற்கு முனையில் அமைந்துள்ளது. இதன் மாவட்ட தலைமையகத்தையும் சைஹா என்று தான் அழைப்பார்கள்.மாரா தன்னாட்சி உரிமையுடைய......
இம்பால் - காத்து நிற்கும் பசுமை மலைகள்!
வட கிழக்கு இந்தியாவில் உள்ள மணிப்பூரின் தலைநகரம் இம்பால் ஒரு சந்தடியில்லாத சிறு நகரமாகும். இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானியர்கள் இந்தியாவிற்குள் படையெடுத்து வந்த போது இம்பால்......
தமெங்லாங் - அப்பழுக்கற்ற காடுகள் மற்றும் கண்கவரும் மலைகள்!
தெமங்லாங் மாவட்டம் மலைகளும், பள்ளத்தாக்குகளும் மற்றும் மலைத்தொடர்களும் புடைசூழ நிற்கும் ஒரு மலை மாவட்டமாகும். இந்த அழகிய மாவட்டம் மணிப்பூர் மாநிலத்தின் ஒன்பது மாவட்டங்களில்......