சந்திபூர் சுற்றலாத் தலங்களில் முதன்மையான ஈர்ப்பாக விளங்குகிறந்து சந்திபூர் கடற்கரை. இந்த அதிசய கடற்கரை இயற்கை அதிசயங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு ஒரு நேரத்தில் உள்வாங்கும் கடல், அடுத்த நொடியே உள்வாங்கிய இடத்தை தண்ணீரால் நிரப்பும்.
இதை பார்ப்பதற்கு கண்கொள்ளா...
சந்திபூரில் இருந்து 36 கி.மீ. தொலைவில் உள்ளது பஞ்சலிங்கேஷ்வர். அடர்ந்த பசுமை நிறைந்த தாவரங்களுக்கு மத்தியில் பாறைகளால் ஆன மலையில் அமைந்துள்ளது இந்த கோவில்.
தனிமை நிறைந்த இடத்தில் அமைதியான சூழலில் அமைந்துள்ளது இக்கோவில். மலை மேல் இருக்கும் இக்கோவில்...
சந்திபூரில் இருந்து 32 கி.மீ. தொலைவில் உள்ள நீலகிரி என்ற நகரம் நீலகிரி மலைகளுக்கு அருகில் அழகே உருவாய் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. இதற்கு அர்த்தம் "நீல மலை" என்று அதன் பெயரே விளக்கும் வண்ணம் தான் உள்ளது.
பெயரை போலவே இம்மலையை காணும் போது நீல நிறத்தில்...
சஜனகர் என்ற சிறிய கிராமம் சந்திபூரில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும் நீலகிரி மலையில் இருந்து வெறும் 5 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. சந்தி தேவிக்காக இந்த கிராமத்தின் மையத்தில் அமைந்துள்ள சந்தி புதர் கோவிலுக்காக இந்த இடம் புகழ் பெற்று விளங்குகிறது.
இந்த...
பாலேஷ்வர் மாவட்டத்தில் வாழும் உள்ளூர் மக்களுக்கு புனித ஸ்தலமாக விளங்குகிறது ரெமுனா. இது சந்திபூரில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. கோபிநாத் கடவுளுக்காக கட்டப்பட்ட கீர்சோரா கோபிநாத் கோவிலை இங்கு காணலாம்.
சென்ற நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த...
சந்திபூரில் இருந்து 206 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பீடர்கனிகா, பிராமணி, பைடரணி மற்றும் டம்ரா நதிகளின் டெல்டா பகுதியில் உள்ளது. அருமையான வனவிலங்குகள் மற்றும் பசுமையான காடை கொண்டுள்ளதால் பீடர்கனிகாவை சுற்றிப் பார்க்க கோடைக்காலத்திலும் குளிர் காலத்திலும் இங்கு...