பாடலீஸ்வரர் என்றழைக்கப்படும் சிவபெருமானுக்காக கட்டப்பட்டிருக்கும் பாடலீஸ்வரர் கோவில் மிகவும் புனிதமான சைவத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த கோவிலின் வரலாறு சோழர்களின் காலத்தைச் சேர்ந்தது.
பிற்காலத்தில் இந்த கோவில் பல்லவ மன்னர்கள் மற்றும் பாண்டிய...
பழமையான வைணவ கோவிலான தேவநாத சுவாமி கோவிலானது, தேவநாயக சுவாமி கடவுளைக் கொண்டிருக்கும் இடமாகும். ஸ்ரீ திருமங்கை மன்னன் என்ற ஆழ்வார் இந்த திருத்தலத்தைப் பற்றி பாடியுள்ளார்.
ஒளஷதகிரி மலை மற்றும் கெட்டிலம் ஆறுகளிடையே இந்த கோவில் அமைந்துள்ளது. புகழ் பெற்ற வைணவ...
தமிழ் நாட்டின் இரண்டாவது நீளமான கடற்கரையாக கருதப்படும் சில்வர் பீச் ஆசியாவின் நீளமான கடற்கரைகளில் ஒன்றாகவும் திகழ்ந்து வருகிறது. நகரத்தின் கிழக்கு பகுதியில் இருக்கும் இந்த கடற்கரை மிகவும் புகழ் பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்.
குதிரையேற்றம் மற்றும் படகு...
கெட்டிலம் நதிக்கரையில் அமைந்துள்ள செயிண்ட் டேவிட் கோட்டையை எழிகு யேல் என்ற இந்து வியாபாரி 17-ம் நூற்றாண்டில் கட்டினார். ஆங்கிலேயர்கள் இந்த கோட்டையை மராத்தியர்களிடமிருந்து விலைக்கு வாங்கி சில வருடங்களுக்கு தங்குளுடைய தலைமையகமாக பயன்படுத்தி வந்தார்கள்.
...கடலூர் துறைமுகம் என்று அழைக்கப்படும் கடல் துறைமுகமானது பரவனாறு மற்றும் கெட்டிலம் ஆறு ஆகிய இரண்டு அறுகளும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. பெரிய கப்பல்கள் கரையில் இருந்து 1 மைல் தொலைவில் நின்று கொண்டு, சிறிய எடை குறைந்த படகுகளின் வழியாக தங்களுடைய சரக்குகளை...
கடலூரின் முக்கிய சுற்றுலாத் தலமாக பிச்சாவரம் மாங்குரோவ் காடுகள் விளங்குகின்றன. உலகிலேயே இரண்டாவது மிகப் பெரியதாகவும் மற்றும் ஆரோக்கியமானதாகவும் பிச்சாவரம் மாங்குரோவ் காடுகள் கருதப்படுகின்றன.
இது சிதம்பரத்திலிருந்து 14 கிமீ தொலைவில் உள்ளது. குறுக்கும்...
சிதம்பரம் நகரத்திலிருந்து 14 கிமீ தொலைவில் அமைந்துள்ள இடம் புகழ் பெற்ற பிச்சாவரம் ஏரியாகும். மாங்குரோவ் காடுகளால் சூழப்பட்டிருக்கும் இந்த ஏரி உலகிலேயே மிகப்பெரிய சதுப்பு நிலப்பகுதி என்பதை நம்ப முடிகிறதா! இந்த மாங்குரோவ் காடுகளிடையே குறுக்கும் நெடுக்குமாக இருக்கும்...
கடலூரிலுள்ள நெய்வேலியில் நிலக்கரி சுரங்கங்கள் அமைந்துள்ளன. இங்கு கிடைக்கும் நிலக்கரி எரிபொருள் இரண்டு அனல் மின் நிலையங்களின் மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிலக்கரியிலிருந்து உரங்கள் மற்றும் 'குக்கிங் கோல்' ஆகியவையும் உற்பத்தி...
பூவராக சுவாமி திருக்கோவிலானது எட்டு பெரும் வைணவ தலங்களில் ஒன்றாகும். ஸ்ரீ முஷ்ணத்தில் நாயக்கர் வம்சத்தவர்களால் கட்டப்பட்டுள்ள இந்த கோவில் அவர்களின் படங்களை முற்றத்திலுள்ள ஒவ்வொரு தூணிலும் தாங்கி நிற்கிறது.
இந்த கோவிலின் சிறப்பம்சமாக அதன் தோற்றம் சொல்லப்...