தேவ்பிரயாகில் இருக்கும் ரகுநாத் கோவில் புகழ்பெற்ற மத ஸ்தலமாகும். இந்துக் கடவுளான ராமிற்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் இக்கோவிலும் ராம்-சீதா சிலையும் லட்சுமணன் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. குளுவின் ராஜா ஜகத் சிங்கால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இக்கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போதைய கட்டிடம், ஜம்மு காஷ்மீர் சமஸ்தானத்தை நிறுவிய மஹாராஜா குலாப் சிங் என்பரால் 1835யில் தொடங்கப்பட்டு 1860ல் அவரது மகன் மஹாராஜா ரன்பீர் சின் என்வரால் கட்டி முடிக்கப்பட்டது
கோவிலின் உள்சுவற்றில் மூன்று பக்கங்கள் தங்க தகடுகளால் பதிக்கப்பட்டு இந்துக் கடவுள்களான ராம் மற்றும் கிருஷ்ணா ஆகியோரின் வாழ்க்கைக் குறிப்புகள் வரையப்பட்டிருக்கின்றன. தெலுகு பேசும் மக்களாம் இக்கோவிலின் பூகைகள் அனுஷ்டிக்கப்படுகின்றன.



Click it and Unblock the Notifications