திமாபூர் மையப்பகுதியில் அமைந்திருக்கும் திமாபூர் ஏஓ பேப்டிஸ்ட் தேவாலயம் கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய இடமாகும். 5000 ஏ.ஓ கிறித்தவ குடும்பங்களுக்கு தேவாலயமாக விளங்கும் இவ்விடத்தில் 15000 பேர்களுக்கும் மேல் ஞானஸ்தானம் பெற்றிருப்பதால் இந்தியாவின் மிகப்பெரிய...
விஞ்ஞானத்தை செயற்கல்வி மூலம் கற்பிக்கும் நோக்கத்தை ஊக்குவிக்கும் விதத்தில் இப்பூங்கா மாநில அரசால் அமைக்கப்பட்டுள்ளது. பல வகையான பகுதிகள் கொண்ட இப்பூங்காவில் ஒவ்வொரு மையநோக்கிற்கும் ஏற்றவாறு உபகரணங்கள் உள்ளன.
உதாரணத்திற்கு 'நமது உணர்ச்சி மையங்கள்',...
ஒரு இடத்தின் உயிரியல் அம்சங்களைக் காணாவிடில் அப்பயணம் முழுமை பெறாது. வடகிழக்கு மாகாணங்களின் தாவர மற்றும் வனயியல் தொன்மைகளைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைக்கும் வண்ணம் இப்பூங்கா விளங்குகிறது. இவ்விடம் புத்துணர்ச்சியளிக்கும் பூங்காவாகவும் விளங்குகிறது.
...திமாபூரின் முக்கியமான சுற்றுலாதளமாக அதன் உப பகுதியான மெட்ஜிஃபெமா விளங்குகிறது. 'செடியில் இருந்து வரும் நீர்' என்ற அர்த்தத்தில் கஸ்பாணி என்றழைக்கப்பட்ட இவ்விடம் கடல் மட்டத்தில் இருந்து 360கிமீ உயரத்தில் பள்ளத்தாக்கிலும் அல்லாமல் குன்றிலும் அல்லாமல் நடுவில்...
டியெஜெஃப் கைவினை கிராமம் என்ற பெயருக்கு ஏற்றார்ப்போல இக்கிராமம் கைவினை மற்றும் கைத்தறிக்காக புகழ்பெற்று விளங்குகிறது. இப்பகுதியைச் சேர்ந்த டெனியிமெய் பழங்குடி மக்கள் கைவினைக் கலையில் திறமைசாலிகளாக விளங்குகிறார்கள்.
அரிதான கைவினைக் கலைகள், மரவேலைப்பாடுகள்,...
திமாபூரில் அமைந்திருக்கும் க்ரீன் பார்க் இயற்கையால் ஆசீர்வதிக்கப்பட்ட அருமையான சுற்றுலாதளமாகும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரோடு பொழுதுபோக்க தகுந்த இடமாக கருதப்படுகிறது. 'க்ரீன் பார்க்' என்ற பெயருக்கேற்றபடி பச்சைப் பசேல் என்ற சூழ்நிலையில் அமைந்துள்ளது....
1961ல் சிங்ரிஜான் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் ரங்கபஹர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் தன் கத்தியை ஒரு கல்லில் தீட்டும்போது கல்லில் இருந்து ஒரு திரவம் வழிய, அதே இரவில் அவர் கனவில் சந்நியாசி உருவில் அடிக்க சிவபெருமான் வரவும் அதை ஊர்மக்களிடம் தெரிவித்தார் அவர்/...
திமாபூர் அருகில் இருக்கும் பழங்கலாம கிராமமான சும்முகெடிமா குன்றுகளில் அமைந்திருக்கும் ஏராளமான நீர்வீழ்ச்சிகள் இப்பகுதிக்கு அழகு சேர்க்கின்றன.
திமாபூரில் இருந்து 14கிமீ தொலைவில் அமைந்திருக்கும் சும்முகெடிமா கிராமம் நாகா குன்றுகளின் அடிவாரத்தில்...
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் திமாபூர் பண்டையகால கச்சாரி வம்சத்தின் தலைநகர் என்று நிரூபித்திருக்கிறார்கள். பெருந்தூண் காலத்தில் முக்கியமான இடமாக திமாபூர் கருதப்படுகிறது.
அவ்வரசின் இடிபாடுகள் காணப்படும் இடம் கச்சாரி இடிபாடுகள் என வழங்கப்படுகிறது. மேலும்...
கடைவீதிக்கு சென்று பொருட்கள் வாங்காத எந்த சுற்றுலாவும் முழுமையான நிறைவுபெற்றதாகாது. பொருட்கள் வாங்க சிறந்த இடமாகவும் திமாபூர் விளங்குகிறது. குறிப்பாக நாகாலாந்தின் பாரம்பரிய கலைப் பொருட்கள் வாங்க விருப்பமுள்ளவர்களுக்கு சிறந்த இடமாக விளங்குகிறது.
கோஹிமாவில்...
வடகிழக்கு மாகாணங்களின் மிகப்பழமையான குகி பழங்குடி மக்கள் வாழும் இக்கிராமம் மெட்ஜிஃபெமா தாலுகாவில் திமாபூர் மாவட்டத்தில் இருந்து இருந்து 20கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
குகி மக்களின் கலாச்சாரம், உணவுப்பழக்கம் ஆகியவற்றை இங்கு அறிந்துகொள்ளலாம். நாகாலாந்து...
நாகாலாந்தின் உண்மையான அழகை ஒரே இடத்தில் தரிசிக்க விரும்பினால் திமாபூருக்கு வெளியே அமைந்திருக்கும் திபுபார் கிராமத்திற்கு கண்டிப்பாக செல்லவேண்டும். நகரின் மையப்பகுதியில் இருந்து 7 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் இக்கிராமத்தில் 16 பழங்குடி இனங்களைச் சேர்ந்த 14000பேர்...
திமாபூரில் இருந்து 15கிமீ தொலைவில் அமைந்துள்ளது நிச்சுகார்ட் கிராமம். இன்று சும்முகெடிமா என்று வழங்கப்படும் இவ்விடம் இங்கு நிலவும் பல்லுயிர் கலாச்சாரத்திற்காக புகழ்பெற்று விளங்கிறது.
நாகாலாந்தின் உண்மையான சூழலை அறிய விரும்புவோர் இவ்விடத்திற்கு அவசியம்...
திமாபூருக்கு வெளியே அமைந்துள்ள செய்தெகிமா கிராமம் நகரின் மையப்பகுதியில் இருந்து ஒருமணி நேர தொலைவில் அமைந்துள்ளது. 280அடி உயரத்தில் இருந்து விழும் இந்நீர்வீழ்ச்சி பெயருக்கு ஏற்றார்ப்போல மூன்று அடுக்குகள் கொண்டதாக இருக்கிறது. சாகசப் பயணங்களில் விருப்பமுள்ளவர்கள்...