கடக்கிற்கு வருகை தரும் பயணிகள் ஸ்ரீ ஜகத்குரு புடிமஹாஸ்வாமிகள் சன்ஸ்தான் மடத்திற்கும் விஜயம் செய்யலாம். விவசாயிகள் பெரும்பான்மையாக வாழும் அன்டூர் பென்டூர் நகரத்தில் இது அமைந்துள்ளது.
ஸ்ரீ ஜகத்குரு புடிமஹாஸ்வாமிகள் இந்த மடத்தில் 775 ஆண்டுகள் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. முஸ்லிம்களும் இந்துக்களும் இந்த கிராமத்தில் ஒற்றுமையுடன் வாழ்வதுடன், சேர்ந்தே இந்த மடத்தை பராமரிக்கின்றனர் என்பது ஒரு அற்புதமான உண்மையாகும்.



Click it and Unblock the Notifications