ராஜ்கோட் - இளமைக்கால காந்தியை உருவாக்கிய இடம்!
முந்தைய சௌராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரமாக இருந்த பெருமை மிகு நகரம் தான் ராஜ்கோட். இன்று ராஜ்கோட் நகரம் ஒரு தலைநகரமாக இல்லாவிட்டாலும், பிரிட்டிஷார் காலத்தைச் சேர்ந்த வரலாற்று......
சோர்வாத் - மீன் பிடிக்க, ஓய்வெடுக்க, புத்துணர்ச்சி பெற!
சோர்வாத் என்ற சிறிய மீன்பிடி கிராமம் 1930-ல் ஜுனகத்தின் நவாப், முகம்மது மகாபத் கஞ்சி III ரசூல் கஞ்சி, ஜுனகத்தின் வட்டார ஆளுநராக இருந்த போது இங்கு கட்டிய கோடை காலத்து......
பாவ்நகர் - குஜராத்தின் வர்த்தக நகரம் !
குஜராத்தில் இருக்கும் முக்கியமான வர்த்தக நகரங்களில் பாவ்நகரும் ஒன்றாகும். பாவ்நகர் பருத்தி பொருட்கள் தொடர்பான வர்த்தகத்திற்கு புகழ்பெற்றது. இதுமட்டுமல்லாமல், கடல் சார்......
ஜூனாகத் - பழங்காலத்துக்கு ஒரு பயணம்!
ஜூனாகத்தை போன்று வேறுபாடு மிக்க இடங்கள் குஜராத்தில் மிக அரிது. கிர்நார் மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஜூனாகத்திற்கு இந்த பெயர் இங்கு அமைந்துள்ள உபர்கொட் கோட்டையின்......
மோர்பி - தொங்கு பாலத்தின் அதிசயம்!
மச்சு ஆற்றங்கரையின் அருகில் அமைந்திருக்கும் மோர்பி, ஐரோப்பியா மற்றும் நம் நாட்டின் பாரம்பரிய கட்டடக் கலைகளின் கலவைக்கு சிறந்த உதாரணமாக விளங்குகிறது. இந்த நகரத்தை அடைய ஒரு தொங்கு......
ஜாம்நகர் – ஜாம் வம்சத்தின் ராஜபுதன பாரம்பரியம்
1540ம் ஆண்டில் ஜாம் ரவால் எனும் மன்னர் இந்த ஜாம்நகரை நவாநகர் சமஸ்தானத்தின் தலைநகராக உருவாக்கினார். ராண்மல் ஏரியை சுற்றி ரங்மதி ஆறும் நாக்மதி ஆறும் ஒன்று கலக்கும் இடத்தில் இந்த......
கிர்னார் - கடவுளின் பள்ளத்தாக்கு
கிர்னார் என்பது ஹிந்துக்கள் மற்றும் ஜைனர்களுக்கு முக்கிய புனித ஸ்தலமாக விளங்குகிறது. கிர்னார் என்பது ஒரு மலைத் தொடராகும். அதனால் இதனை கிர்னார் மலை என்றும் அழைப்பதுண்டு. கிர்னாரை......
போர்பந்தர் - ஒரு சகாப்தத்தின் வரலாறு ஆரம்பித்த இடம்!
போர்பந்தர், குஜராத்தில் உள்ள ஒரு பழம்பெரும் துறைமுக நகரமாகும். கதியபாரின் கரையோரத்தில் அமைந்துள்ள இது காந்திஜியின் பிறப்பிடமாக பொதுவாக அறியப்படுகிறது.வரலாறுஇந்தியப் புராண......
வான்கனேர் - ஜாலா ராஜ்புட்களின் பிரதேசம்!
வான்கனேர் என்ற பெயர் அதன் இடம் சார்ந்து உருவான பெயராகும். அதாவது மச்சு நதி தண்ணீர் (னேர்) ஓடும் ஒரு வளைவில் (வான்க) இந்த இடம் இருப்பதால் இப்பெயரை அடைந்தது. வெள்ளையர்கள்......
சோம்நாத் - இறைவனின் திருமடம்!
சோம்நாத் கோயில், இந்தியாவெங்கிலும் உள்ள இந்துக்களால் புனிதமானதாக வழிபடப்பட்டு வரும் ஜோதிர்லிங்க சந்நிதிக்கு மிகவும் புகழ் பெற்றதாகும்.சோம்நாத்தின் வரலாறு!தக்க்ஷா பிரஜாபதியின்......
கோண்டல் - விண்டேஜ் கார்களை கொண்ட ராஜ நகரம்!
இந்திய சுதந்திரத்துக்கு முன் காத்தியவரில் வெள்ளையர்கள் கட்டுப்பாட்டில் இந்திய மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்ட எட்டு இடங்களில் ஒன்று தான் கோண்டல். இங்கு ஆட்சி செய்தவர்கள் கார்கள்......