ஜாதுகோரா என்ற இடத்தில் அமைந்திருக்கும் ரங்கினி மந்திர், கபட்கதி காட் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இந்த அம்மன் தனக்கு கொடுக்கும் பலிகளை தானே கொன்றுவிடும் என்று இப்பகுதியில் ஒரு நம்பிக்கை நிலவுகிறது. காட்சிலா பகுதிக்கு சுற்றுலா வரும் பயணிகள் அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் அமைந்திருக்கும் இந்த கோயிலை தவற விட்டுவிடக்கூடாது.



Click it and Unblock the Notifications