கோபால்பூர் - வியப்பூட்டும் அழகின் இருப்பிடம்!
கடற்கரை நகரமான கோபால்பூர் ஒடிசாவின் தெற்கு எல்லையில் அமைந்துள்ளது. வங்கக் கடலுக்கு அருகில் உள்ள கோபால்பூர் ஒடிசாவின் முக்கியமான மூன்று சுற்றுலா தளங்களுள் ஒன்றாகும்.......
தேன்கனல் - சூரியன் முத்தமிடும் சிற்றூர்!
தலைநகரான புவனேஸ்வலிருந்து 99 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு அழகிய இடம் தேன்கனல். தேன்கனலில் இயற்கை அழகை அள்ளி அளித்ததில் இயற்கைக்கு முக்கிய பங்கு உள்ளது. சூரியன் தழுவும் ஒரு......
காலாஹண்டி - தொன்மை நாகரீகத்தை கொண்ட புதையல் பூமி!
வளமையான வரலாறு மற்றும் கலையை கொண்ட காலாஹண்டி என்பது ஒடிசா மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டமாகும். உட்டேய் மற்றும் டெல் நதிகள் சங்கமாகும் இடத்தில் உள்ள இந்த இடத்தில் பழமையான பல......
சில்கா - இந்தியாவின் மிகப்பெரிய கடற்கரைக்காயல்!
சில்கா என்ற இடம் இந்தியாவில் உள்ள மிகப்பெரிய கடற்கரைக்காயல் என்பதால் இது புகழ் பெற்ற இடமாக திகழ்கிறது. இதனை சில்கா ஏரி என்று அழைக்கின்றனர். உலகத்திலேயே இது இரண்டாவது பெரிய......
பெர்ஹாம்பூர் - பிரம்மனின் இருப்பிடம்!
பெர்ஹாம்பூர் என்ற ஆங்கிலேயர்கள் இட்ட பெயர் சமீபத்தில் அவ்வூரின் சமஸ்கிருத தொடர்புக்கு ஏற்ப பிரம்மாபூர் என மாற்றப்பட்டது. எனினும் இன்னமும் பலர் பெஹ்ராம்பூர் என்றே அழைக்கிறார்கள்.......
கட்டாக் - வரலாற்றுப் பெருமை வாய்ந்த நகரம்!
ஒடிசாவின் தற்போதைய தலைநகரான புவனேஷ்வரில் இருந்து 28 கிமீ தொலைவில் உள்ள கட்டாக், ஒடிசாவின் பழைய தலைநகராகும். அபினாப கடக என இடைக்காலத்தில் வழங்கப்பட்ட பழமையான இந்நகரம் ஒடிசாவின்......
புபனேஷ்வர் – மஹோன்னத கோயிற்கலை அம்சங்கள் ஜொலிக்கும் அபூர்வ நகரம்!
ஒடிஷா மாநிலத்தின் தலைநகரமான புபனேஷ்வர் இந்தியாவின் கிழக்கு கடற்கரைப்பகுதியில் முக்கியமான சுற்றுலா நகரம் எனும் அடையாளத்துடன் கம்பீரமாக வீற்றிருக்கிறது. மஹாநதியின் தென்மேற்கு......
பலங்கிர் - கம்பீரத்தின் வாசனை இன்னும் இங்கே...!
பலங்கிர் வளமான பண்பாட்டு பாரம்பரியத்தை கொண்டுள்ள ஒரு முக்கியமான வர்த்தக நகரம் ஆகும். இந்த இடத்தில் பல பழைய கோயில்கள் மற்றும் வழிபாட்டு தலங்களுடன் காலங்காலமாக வாழ்ந்து வரும்......
பூரி – ஜகத்தை ஆளும் தெய்வத்தின் இராஜ்யம்!
கிழக்குப்புற இந்திய மாநிலமான ஒரிஸ்ஸாவில் உள்ள நகரமான பூரி, வங்காள விரிகுடாவில் பெருமை பொங்க வீற்றிருக்கிறது. ஒரிஸ்ஸாவின் தலைநகரமான புவனேஷ்வரிலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில்......
உதயகிரி – புத்த மத யாத்திரை பூமி!
உதயகிரி, இந்தியாவின் தலைசிறந்த கட்டுமான அற்புதத்துக்கு மிகப் பொருத்தமானதொரு எடுத்துக்காட்டாகும். மிகச் சரியாக சொல்வதானால், இது ‘இயற்கையான பேருவகை மற்றும் மனிதக்......
சம்பல்பூர் - உருக வைக்கும் அனுபவங்கள்!
வரலாறும், புதுமையும் சங்கமாகும் இடம் சம்பல்பூர்! இன்று சம்பல்பூர் என்று அழைக்கப்படும் இடம் பல்வேறு ஆட்சியாளர்கள் மற்றும் அரசாங்கங்களால் பல முறை பிரிக்கப்பட்டதாகவும் மற்றும்......