குதுரேமுக்கிற்கு வருகை தரும் பயணிகள் சிக்மகளூர் மாவட்டப்பகுதியில் குதுரேமுக் தேசியப்பூங்காவினுள் உள்ள கடம்பி அருவிக்கும் சென்று பார்க்கலாம். இயற்கை எழிலுடன் கூடிய சூழலுடன் இந்த அருவி அமைந்துள்ளது. அமைதி மற்றும் ஏகாந்தம் விரும்பும் பயணிகளுக்கு இந்த இடம் மிகவும் விரும்பத்தக்கதாக இருக்கும்.