மோடி ஆட்சியில் குஜராத்தின் உண்மை முகம் இதுதான்! நீங்கள் நினைப்பதல்ல!
குஜராத். நம் பாரத பிரதமர் மோடி அவர்களின் ஊர். நரேந்திர மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோது, பல வளர்ச்சி உண்டானது. அது வெளிநாடுகளில் இருந்த நகரங்களுடன் போட்டி போடும் வகையில் குஜராத்தை மாற்றி...
ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்த கைபர், போலன் கணவாய்கள் எங்கே இருக்கிறது தெரியுமா?
ஆரியர்கள் வெளியிலிருந்து வந்து இந்தியாவில் குடியேறினார்கள் என்பதை பார்ப்பனிய அறிஞர்கள், சங்க் பரிவார்கள் முதலானோர் மறுத்தே வந்திருக்கின்றனர்,. ஆனால் ஆதாரம் மூலம் அவர்கள் கைபர் மற்றும் போலன் கணவாய்...
ஏலியன் பூமிக்கு வந்ததற்கான ஆதாரமாக நம்பப்படும் சிரிங்கேரி!
12 ராசிகளைக் குறிக்கும் 12 தூண்கள் கொண்டு கட்டப்பட்ட கோவில் சிரிங்கேரியில் அமைந்துள்ளது. அங்குதான் ஏலியன் பூமிக்கு வந்தததற்கான ஆதாரங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. வாருங்கள் சென்று வரலாம்.
இந்திய பூர்வ குடிகள் ஆரியர்கள் அல்லர்... வரலாற்றின் முதல் சான்று இது!
கச்சாரி இனத்தவர்களால் ஆளப்பட்ட பண்டையகால திமாச பேரரசின் தலைநகராக விளங்கிய திமாபூர் நகரம் மிக நீண்ட வரலாற்றுப் பெருமை உடையது. திமாபூரைச் சுற்றி இன்றளவும் கிடைக்கும் தொல்பொருட்கள் அவ்வூர் கடுமையான...
சிவன் கோவிலாக மாறிய விஷ்ணு கோவில்! புரட்டாசியில் பயணிப்போம் வாங்க!
இந்த பதிவில் நாம் விஷ்ணு கோவிலாக இருந்து சிவன் கோவிலாக மாறிய ஒரு கோவிலைப் பற்றியும், அங்கு எப்படி செல்வது, அருகில் காண வேண்டிய இடங்கள், பூசை நேரம், முகவரி மற்றும் புகைப்படங்கள் குறித்த தகவல்களை...
நினைவுச் சின்னங்களால் நிரம்பி வழியும் ராஜ்கிருக்கு ஒரு பயணம் போகலாமா?
ராஜ்கிர் நினைவுச் சின்னங்களால் நிரம்பி வழியும் நகரம். இது சுற்றுலா வருபவர்களுக்கு அறிவு சார்ந்த அனுபவத்தை ஏற்படுத்தும். அஜட்ஷத்ரு கோட்டை, ஜீவகமீவன் தோட்டம் மற்றும் ஸ்வர்ண பந்தர் போன்றவைகள் இங்குள்ள...
சந்திப்பூரில் ஓர் நீலகிரி...! எதற்காக இந்த பெயர் தெரியுமா ?
நீலகிரி என்றதுமே அனைவரது நினைவுக்கும் வருவது கோயம்புத்தூரை அடுத்துள்ள ஓர் மலை மாவட்டமே. மேற்குத் தொடர்ச்சி மலையில் மிகவும் பிரசிதிபெற்ற சுற்றுலாத் தலங்களுக்காகவும், மலைகளின் ராணி என்ற...
குறைந்த விலையில் அள்ளித் தரும் ஜெய்ப்பூர் பஜார்கள்!
ராஜஸ்தானில் பாலைவன நிலங்களில் அமைந்துள்ள நாட்டின் மிகச் சிறந்த நகரங்களில் ஒன்றாக இருப்பது நாம் அறிந்ததே. இளஞ்சிவப்பு நகரம் என பெரும்பாலும் அறியப்படுகின்ற இப்பகுதி ராஜஸ்தானின் தலைநகரமாகவும்,...
நினைத்த நேரத்தில் கொட்டும் மழை! மர்மங்கள் நிறைந்த பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோவில்!
அய்யனார் என்றாலே காவல் தெய்வம் என்பது நம்மில் பலருக்கு தெரியும். அவர் காவல் தெய்வமாக நின்று ஊரைக் காப்பது இன்றும் நம்ம ஊர் பக்கம் வழக்கத்தில் இருக்கும் ஒன்றுதான். விநாயகர், ராமர் போன்ற வடநாட்டு...
புதையல் நிறைந்த ரகசிய அறை- மர்மம் காக்கும் தியாகராஜர் கோவில்!
தென்னிந்தியாவை ஆட்சி செய்து வந்த பெரும்பாலான மன்னர்கள் தங்களது ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளின் சிறப்பை போற்றும் வகையிலும், வழிபாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் பல பிரம்மாண்டமான கோவில்களை...
புரட்டாசி சனிக்கிழமை ! இந்த கோவில்களுக்கு போனா அடிக்குது அதிர்ஷ்டம்!
புரட்டாசி மாதம் முன்னோர்களுக்கு சுதந்திரம் பெற்று தரும் மாதமாகக் கருதப்படுகிறது. அதாவது நம்மை விட்டு பிரிந்த நம் முன்னோர்களுக்கு, நாம் செய்யும் நன்றிக் கடன்கள் இந்த மாதத்தில் தான் அவர்களை...
சஜனில் காணவேண்டிய இடங்கள்
சஜன் அல்லது சாஜன் என்று அழைக்கப்படும் இந்த சிறு நகரம், மும்பையிலிருந்து 113 கிலோமீட்டர் தொலைவில், மகாராஷ்டிர மாநிலத்தின் தானே மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. சஜன் நகரம் முழுமையும் சப்போட்டா...
கன்னியாகுமரி - கீரிப்பாறை : பைக்கில் பயணிக்கலாம் வாங்க!
ஒவ்வொரு வாரமும் விடுமுறை நாட்களில் சின்னதாக ஓரிரு நாள் சுற்றுலா சென்று வரத் தகுந்த தலங்கள் குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வார விடுமுறையினை சிறப்பாக கழித்திட இயற்கையுடன் ஒன்றிணைந்து...
சீமராஜாவின் சிங்கம்பட்டி - உண்மைக் கதை தெரியுமா?
சிங்கம்பட்டி - திருநெல்வேலி மாவட்டத்தின் அழகிய நகரமான அம்பாசமுத்திரத்தின் அருகில் அமைந்துள்ள மிக சிறப்பு மிக்க சமஸ்தானம். எப்படி, சேர, சோழ பாண்டியர்களுக்கு பெருமையோ அதன்படி, பாண்டியர்களின்...
12 வருடம் கழித்து நீல நிறமாக மாறிய நீலகிரி! நாமலும் பார்க்கப் போலாமா ?
நீலகிரி மாவட்டம், குளுகுளுவென்ற காலநிலையும், பசுமை நிறைந்த வனப்பகுதிகளும் நிறைந்த தென்னிந்தியா மட்டுமின்றி உலக அளவில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும். ஊட்டி, கோத்தகிரி, தொட்டபெட்டா, கூடலூர்,...
புரட்டாசி மாதத்தில் கட்டாயம் பயணிக்க வேண்டிய விஷ்ணு தலங்கள்!
ஒன்பது கோள்களில் ஒன்றாகத் திகழும் புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் ஒன்று புரட்டாசி. புதனின் அதி தேவதையாகவும், பிரத்யதி தேவதையாகவும் இருப்பவர் மஹா விஷ்ணு பகவான். விஷ்ணுவின் அருளைப் பெற உகந்த...
ஹரப்பாவில் கால்பதித்த தமிழர்கள்! ஆரியர்களை அச்சம் கொள்ளச் செய்த ஆய்வு
இந்தியா என்று தோன்றியதோ அதற்கு முன்பு இருந்தே இந்த ஆரிய திராவிட பிரச்னைகளும் இருக்கின்றன. திராவிடத்தின் பெருமைகளை களவாடி, தன் முதலெழுத்தை இட்டு பல காரியங்களைச் செய்துள்ளது ஆரியம் என்ற குற்றச்...
விநாயகர் தெரியும் விநாயகி தெரியுமா ? பெண் விநாயகர் எங்க இருக்கார் ?
விநாயகர் என்றதுமே யானை முகனே முதலில் தோன்றும். கம்பீரமான தோற்றம், கையில் லட்டும், கொளுக்கட்டையுடன் வளைந்த துதிக்கை, சாந்தமான பார்வை என குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பக் கூடிய...