விமான பயணிகளுக்கான குட் நியூஸ் – இனி போர்டிங் பாஸுக்கு கட்டணம் செலுத்த தேவை இல்லை!
இது விமானப் பயணிகளுக்கான ஒரு குட் நியூஸ்! ஆம், இனி விமான நிலையங்களில் உள்ள செக்-இன் கவுண்டர்களில் போர்டிங் பாஸ் வழங்குவதற்கு விமான நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்க முடியாது என விமான...
தனியாக ஒரு ட்ரிப் போக வேண்டும் என்று ஆசையாக உள்ளதா? அப்படியானால் இந்தப் பதிவு உங்களுக்குத்தான்!
ஊர் சுற்றுவது என்றால் நம்மில் யாருக்குத் தான் பிடிக்காது? எல்லோருக்குமே இஷ்டம் தான், சிலருக்கு குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வது பிடிக்கும், சிலருக்கு நண்பர்களுடன் செல்வது பிடிக்கும், இன்னும்...
சென்னையின் நேப்பியர் பாலம் செஸ் போர்டு போல வண்ணம் தீட்டப்பட்டுள்ளது – காரணம் இங்கே!
2022 ஆண்டிற்கான, எஃப்.ஐ.டி.இ செஸ் ஒலிம்பியாட், தமிழ்நாட்டின் மகாபலிபுரத்தில் இந்தியா சார்பில் நடத்தப்படுகிறது. மிகவும் மதிப்பு வாய்ந்த மற்றும் முக்கிய நிகழ்வான இந்த ஒலிம்பியாட்டில் 2000 க்கும்...
சென்னையின் சிறந்த ஸ்ட்ரீட் ஃபுட்ஸ் பற்றிய ருசிகரமான தகவல்கள் இதோ!
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை என்றாலே பரபரப்பு, மக்கள் நெரிசல், போக்குவரத்து, வித விதமான உணவுகள், வண்ண மயமான ஆடைகள், கடற்கரைகள், ரிசார்ட்டுகள், கலாச்சாரம், பாரம்பரிய மற்றும் வரலாற்று நினைவுச்...
டெல்லியில் உள்ள லோட்டஸ் டெம்பிள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ!
பஹாய் வழிபாட்டு இல்லம், பஹாய் மஷ்ரிகுல்-அத்கர் கோயில் மற்றும் கமல் மந்திர் என்றழைக்கப்படும் இந்த லோட்டஸ் டெம்பிள் டெல்லியில் அமைந்துள்ள நவீன காலத்தில் நாட்டின் சிறந்த கட்டிடக்கலை அதிசயங்களில்...
இந்தியாவில் உள்ள அழகான மற்றும் சிறந்த கடற்கரைகளின் லிஸ்ட் இதோ!
"வெற்றுக் கடற்கரையில் சூரிய அஸ்தமனத்துடன் வெளியே செல்வது என்பது உங்கள் தனிமையை உண்மையிலேயே தழுவுவதற்கு சமம்" என்ற பிரபலமான கூற்றின்படி, இக்கட்டுரையில் இந்தியாவின் சில அழகிய கடற்கரைகளை பற்றி...
ஜெய்ப்பூரின் அழகான அடையாளம் – ஹவா மஹால் பற்றிய சிறப்புத் தகவல்கள் இதோ!
ஜெய்ப்பூர் என்றால் நம் அனைவரின் நினைவுக்கும் வருவதும் இந்த மஹால் தான்! இது அரண்மனையா இல்லை கோட்டையா என்று கூட தெரியாமல் நாம் இந்த மஹாலின் படத்தை பல இடங்களில் பார்த்து இருப்போம். ஆம்! இது தான் ஹவா...
இயற்கை எழில் கொஞ்சும் நம்தாபா தேசியப் பூங்கா மற்றும் புலிகள் காப்பகத்தைப் பற்றி இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்!
அருணாச்சலப் பிரதேசத்தின் கோன்சாவிலிருந்து 166 கிமீ தொலைவில் அமைந்துள்ள நம்தாபா தேசியப் பூங்கா சுமார் 2000 சதுர கிலோமீட்டர் அளவில் பரந்து விரிந்து அங்குள்ள முதன்மையான சுற்றுலாத் தலமாக திகழ்கிறது....
வரலாறும் அழகும் நிறைந்த எலிஃபெண்டா குகைகள் – எப்போது செல்வது? எப்படி அடைவது? இதர பிற தகவல்கள் இதோ!
நீங்கள் வரலாற்று ஆர்வலராக இருந்தாலும், கலை மற்றும் கட்டிடக்கலை ஆர்வலராக இருந்தாலும் அல்லது ஓய்வு நேர பயணத்திற்காக ஒரு சிறு இடைவெளியை தேடினாலும் சரி எல்லாவற்றுக்குமான இடமாக இந்த எலிஃபெண்டா குகைகள்...
இயற்கை அழகும் அமைதியும் வாய்ந்த பைரோடன் தீவு – ஜாம் நகரின் இன்றியமையாத சுற்றுலாத் தலம்!
இயற்கை அழகும், அமைதியும் நிறைந்த இந்த பைரோடன் தீவு கட்ச் வளைகுடாவின் மெரைன் நேஷனல் பார்க்கின் 42 தீவுகளில் ஒன்றாகும். இந்தியாவின் முதன் முதல் மெரைன் நேஷனல் பார்க் குஜராத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில்...
திவ்ய தேசமான திருப்பதியும் அதனைச் சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்களும் இங்கே!
திருப்பதி - 108 திவ்யதேசங்களில் ஒன்றாக தான் நாம் அறிவோம். ஆனால் அதையும் தாண்டி அதற்கு பல சிறப்பம்சங்கள் உண்டு. நம்மில் பலர் அறிந்திடாத திருப்பதி பற்றிய தகவல்களை நாம் இங்கே காண்போம்! இக்கோயில்...
ஊட்டி, கொடைக்கானலுக்கு சற்றும் குறைவில்லாத தமிழ்நாட்டு மலைவாசஸ்தலங்கள்!
தமிழ்நாட்டில் ஏராளமான மலைவாசஸ்தலங்கள் நம் மாநிலத்திற்கு அடையாளமாக திகழ்கின்றன. அவற்றில் எல்லோருக்கும் தெரிந்தது ஊட்டி, கொடைக்கானல் மட்டுமே! ஆனால் அவற்றையும் தாண்டி தமிழ்நாட்டில் பல ஆராயப்படாத...
முக்கடல் சங்கமமாம் கன்னியாகுமரி - அங்கு கட்டாயம் நீங்கள் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியல்!
இந்திய தீபகற்பத்தின் தென்கோடி முனையில் அரேபிய, இந்திய மற்றும் வங்காள விரிகுடா ஆகிய மூன்று கடல்களின் எல்லையில் அமைந்துள்ள கன்னியாகுமரி இந்தியாவின் தென் மகுடமாகும்! மூன்று நீர்நிலைகள் சந்திக்கும்...
தென் இந்தியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் – ராமோஜி ஃபிலிம் சிட்டியில் பார்க்க வேண்டிய விஷயங்கள்!
கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த உலகின் மிகப்பெரிய ஃபிலிம் ஸ்டுடியோ ஆகும். இந்த கனவுகளின் உலகத்தில் நீங்கள் நுழையும்போதே அதிசயத்தை ஆராயும் மாயஜால பயணமானது தொடங்குகிறத. அங்குள்ள ஒவ்வொரு இடமும்...
கயாக்கிங் செய்வது உங்களுக்கு பிடிக்குமா – கவலை வேண்டாம்? சென்னைக்கு உள்ளேயே நீங்கள் அதை அனுபவிக்கலாம்!
கோவில்கள், கடற்கரைகள், வரலாற்றுச் சின்னங்கள், பிரமாண்டமான மால்கள் எல்லாம் போரடித்து விட்டதா? பரபரப்பான இந்த வாரத்தில் இருந்து சற்று ஓய்வெடுத்து உயிருக்கு புத்துணர்ச்சி அளிக்க விரும்புகிறீர்களா? இதோ...
உலகிலேயே சிவபெருமானுக்காக எழுப்பப்பட்ட முதல் ஆலயம் – பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான மங்களநாத சுவாமி கோவில்!
இந்தியாவில் கோவில்கள் எனபது மிகவும் ஒரு மதிப்புமிக்க சொத்தாகும். உலகெங்கிலும் இருந்து பல சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிற்கு வருகை தருவதற்கு இந்தியாவின் பிரமாண்டமான கோவில்களும் ஒரு முக்கிய காரணமாகும்....
சிக்மகளூர் வாசிகளுக்கு ஒரு சரியான வார இறுதி விடுமுறை ஸ்தலம் – எர்மாய் நீர்வீழ்ச்சி!
வார இறுதி நெருங்கிவிட்டது! நாட்டின் பல பகுதிகளிலும் பருவமழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் எங்காவது வெளியே சென்று வந்தால் இறுக்கம் சற்று குறையும் என்று நினைக்குறீர்களா? நீங்கள் ஒருவேளை...
வெற்றியின் நகரமான விஜயவாடாவில் நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களின் லிஸ்ட் இதோ!
கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ள விஜயவாடா 'ஆந்திரப் பிரதேசத்தின் வணிக, அரசியல் மற்றும் ஊடகத் தலைநகரம்' என்று அறியப்படும் ஒரு முக்கிய நகரமாகும். 14 நூற்றாண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட...