வரம் தரும் வரத விநாயகர் கோவில் எங்க இருக்கு தெரியுமா?
வரத விநாயகர் கோயில் துர்ஷேத் கிராமத்திற்கு அருகில் உள்ள மிக முக்கியமான சுற்றுலா அம்சமாகும். இது மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் 1725ம் ஆண்டு பேஷ்வா சர்தார் ராம்ஜி மஹாதேவ் வரத் வினாயக் பிவால்கர்...
பள்ளியறையில் தாயுடன் இருக்கும் விநாயகர், முடிவில்லா குழி எங்கே போகிறது ?
விநாயக சதுர்த்தி என்பது விநாயகப் பெருமானின் முக்கியமான விழாக்களில் ஒன்று. வருடந்தோறும் ஆவணி மாதத்தின் சதுர்த்தி நாளில் இந்த விழாவானது வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. நம் நாட்டில் பொதுவாக...
உலகையே வியக்க வைத்த விநாயகர் கோவில்கள்! அப்படி என்னதா இருக்கு?
விநாயகர் புகழ் பாடி ஒரு செயலைத் தொடங்கினாலே, அந்த நிகழ்வு சிறப்பாய் நடந்து முடிக்கும் என்பது நம்மில் பலருக்கு நம்பிக்கை. அழகிய விநாயகரின் சிலையை செய்து அதை பூசித்து தொழ காத்திருக்கும்...
புரட்டாசி பிறப்பில் இங்க மட்டும் போய் பாருங்க..! அடுத்தடுத்து அதிர்ஷ்ட்டம் தான்!
தமிழ் நாட்காட்டியின் படி ஆறாவது மாதமான புரட்டாசிக்கு எப்போதுமே தனி சிறப்பு உண்டு. இம்மாதம் காக்கும் கடவுளான பெருமாளுக்குப் பிரியமான மாதமாகும். இம்மாதம் முழுக்கவே புரட்டாசி விரதம், நவராத்திரி விரதம்...
உலகத்துலயே மிக மட்டமான சுற்றுலாத் தளம் சென்னை தானாம்! ஏன் இப்படி?
சென்னை.. வந்தாரை வாழ வைக்கும், மொழி இன பேதமில்லாமல் தோளில் தூக்கி சுமக்கும், மெரினாவில் கடலை விற்றாலும் பெரிய தொழிலதிபர் ஆகிவிடலாம், சென்னைக்கு பேதமே இல்லை போன்ற நிறைய மொழிகளை சென்னைக்கு...
ராஜமாதா கட்டிய முதல் கோவில் எங்குள்ளது தெரியுமா ?
மஹாபாரதப் போர் முடிவடைந்த நிலையில், கௌரவர்களின் தாயாராகிய ராஜமாதா காந்தாரி, வனப்பகுதி வழியே நடந்து சென்று கொண்டிருக்கையில் பேரி மரத்தை கடந்த போது அங்கே தெய்வீக அம்சத்தை உணர்ந்த ராஜமாதா அங்கேயே ஒரு...
வந்தாச்சு சதுர்த்தி: உலகிலேயே பெரிய விநாயகரை தரிக்கலாம் வாங்க!
மக்களுடன் ஒன்றான எளிமையான கடவுளாக இருப்பவர் விநாயகர். குளக் கரை, அரசமரத்து அடியில், தெரு முக்கில், கோவில், வீட்டு வாசலில் என எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவர் விநாயகர். எந்த ஒரு காரியமும் விநாயகரை...
உங்கள் கனவில் கூட தோன்றிராத ஒரு மலைச் சுற்றுலா இது! இதை படியுங்கள்
அம்பா நதிக்கரையில் பாலி மற்றும் மஹாத் எனப்படும் இரண்டு அஷ்டவிநாயக் கோயில்களுக்கிடையே இந்த துர்ஷேத் எனும் அமைதியான கிராமம் அமைந்துள்ளது. இது 42 ஏக்கர் அளவில் பரந்து காணப்படும் ஒரு வனப்பகுதியின்...
அஸ்ஸாமில் இப்படியும் ஒரு நகரம்... போய் பார்த்தா வாயை பிளந்துடுவீங்க!
சிப்சாகர் அல்லது சிவசாகர் என்பதற்கு சிவெபெருமானின் பெருங்கடல் என்று பொருள். அசாம் மாநிலத்தின் தலைநகரான குவஹாத்தியில் இருந்து 360 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் நகரம் சிப்சாகர். சிப்சாகர் ஒரு...
குருவின் பார்வை பட்டால் அடிபொலி யோகம்.. அள்ளித்தரும் கோடிகள்.. இந்த ராசிக்கு மட்டும் சிறப்பு!
குரு பார்க்க கோடி புண்ணியம் என்பது நம் முன்னோர்களின் வாக்கு. குருவின் பார்வை எத்தகைய தோஷமாக இருந்தாலும் அதை விலக்கும் என்பது ஜோதிட ரீதியாக நம்பப்படுகிறது. அப்படிப்பட்ட குருவின் பார்வை தங்கள்...
விநாயகரைக் கண்டு மிரண்ட எமன்! அவரே அமைத்து கொடுத்த கோவில்!
எமனை மிரளச் செய்த விநாயகரின் கதை உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும், அதன்படி எமனை மிரளச் செய்தபின் விநாயகரே வந்து எமனுக்கான தளத்தை உருவாக்கியதாக ஒரு நம்பிக்கை உள்ளது. அது எந்த இடம் தெரியுமா? நம்ம...
லுங்க்லெய்யில் இருக்கும் காங்க்லங்குக்கு போலாமா?
இந்தியாவின் வடகிழக்கு திசையில் உள்ள வனப் பகுதிகளை கண்டு களிக்க வேண்டுமானால், கான்க்லங் வனவிலங்கு சரணாலயம் ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக அமையும். மிசோரத்தின் தலைநகரமான ஐசவ்லில் இருந்து 170 கி.மீ....
துவாரகாவில் இத்தனை விசயங்கள் இருக்கு தெரியுமா?
துவாரகா எனும் பெயரிலுள்ள ‘த்வார்' என்பது வாசலை குறிக்கிறது. துவாரக என்பதற்கு பிரம்மனை அடையும் வாசல் என்பது பொருளாகும். வைணவ நம்பிக்கையை பின்பற்றுபவர்கள் மத்தியில் இந்த துவாரகா நகரம்...
மரைன் டிரைவ் சுற்றுலாவும் மவுண்ட் மேரி திருவிழாவும்
மும்பையின் மரீன் டிரைவ் பகுதிக்கு நீங்கள் சென்றால் உலகின் பிரபலமான கடற்கரைகளில் ஒன்றான சௌபாத்தி பீச்சின் அழகில் உங்களையே மறந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இங்கு பேல் பூரி, பானி பூரி,...
அரசியல்வாதிகளையே ஆட்டிப்படைக்கும் கோவில்... இப்போ நடக்குறதுக்கெல்லாம் இவைதான் காரணமாம்
நம்மில் பலர் எந்த ஒரு நல்ல காரியம் செய்யும் முன்பும், ஏதேனும் பிரச்சனை காலத்தில் தங்களுக்கான விருப்பக் கோவிலுக்கு சென்றோ, விருப்பக் கடவுளையோ வழிபடுவதை வாக்கமாகக் கொண்டுள்ளோம். அரசியல்வாகிளும்...
நாக தோஷம் நீக்கும் பரிகாரத் தலங்கள்! இன்றே செல்லுங்கள்!
பலருக்கும் இந்த நாக தோஷம் என்னும் சர்ப்ப தோஷம் குறித்த சந்தேகம் கொண்டுள்ளனர். இவ்வாறான தோஷம் கொண்டவர்களுக்கு தொடர்ந்து திருமணம் தடைபட்டுக் கொண்டே வரும், திருமணம் ஆகியும் குழந்தை பிறக்க தாமதமாகும்....
பிரம்மிக்க வைக்கும் சல்ஸா சுற்றுலா
மேற்கு வங்காள மாநிலத்தின் வடபகுதியில் இமயமலைத்தொடர்களின் அடிவார மலைகளில் இந்த சல்ஸா எனும் அழகிய நகரம் அமைந்திருக்கிறது. இது சிலிகுரி சுற்றுலா நகரத்துக்கு அருகிலேயே அமைந்துள்ளதோடு மட்டுமல்லாமல்...
நேரு பூங்காவும் லாங்வுட் ஷோலாவும் - அட்டகாசமான சுற்றுலா
நேரு பூங்கா கோத்தகிரி நகரத்திலிருந்து மூன்று கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த தனியார் பூங்கா பயணிகளுக்கு ஓய்வு நேரத்தை கழிப்பதற்கான பல நடவடிக்கைகளை கொண்டுள்ளது. இந்தப் பூங்காவினுள் கோத்தகிரியின்...