நம்ம நாட்டில் உள்ள மலைத் தொடர்களும், அதன் சிறப்பம்சங்களும்!
மலைகளின் சிறப்பு என்னவென்று கேட்டால் இது வேடிக்கையான கேள்வியாகத்தான் இருக்கும்... ஏனெனில் அதன் சிறப்புகள பட்டியலிட்டு சொல்ல முடியாது. எண்ணில் அடங்கா சிறப்புகளையும், அம்சங்களையும், வளங்களையும்...
சுட்டெரிக்கும் வெயிலில் மீன்பிடித்து விளையாடப் போகலாமா ?
சுட்டெரிக்கும் வெயில் குளுமையான இடம் தேடி அழையும் மனம், கொடைக்கானல், ஊட்டியெல்லாம் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழிகிறது. இந்த வாரம் புதுசா எங்கதான் போவது ?. இதே மனநிலையோடதான் நீங்களும்...
தமிழகத்தில் புகழ்பெற்ற டாப் 10 முருகன் கோவில்கள்!
முருகப்பெருமான் குன்று இருக்கும் இடமெல்லாம் குடி இருப்பார் என்பது ஆன்றோர் வாக்கு. அது பொய் அல்ல மெய் என்பதை நாம் இன்று இருக்கும் முருகப்பெருமான் திருத்தலங்களை வைத்து அறியலாம். ஆறுபடை வீடுகளில்...
பேங்காங்க் போகத் தேவையில்ல... சீக்ரெட்டான இந்த 10 இடங்கள் போதுமே...!
பேங்காங்க் போக ஆசப்படுறவங்களுக்கு ரகசியமான இந்த பத்து இடம் பத்தி தெரிஞ்சா போதும் நீங்க அங்க போகத் தேவையே இல்லை. இந்தியாவைப் பற்றி நம் எல்லாருக்கும் ஒரு கருத்து இருக்கும். இந்தியா ஆன்மீக தேசம். இது...
குஜராத்தின் கோட்டைகள் பற்றி தெரியுமா?
இந்தியாவின் மேற்குப்பகுதியில் அமைந்திருக்கும் குஜராத் மாநிலம் அதன் புவியியல் இருப்பிடத்திற்காகவும், வெகு ஆழமான இந்திய பாரம்பரிய மரபு மற்றும் கலாச்சாரத்துக்காகவும் புகழ் பெற்று விளங்குகிறது. இந்திய...
இன்றே காணவேண்டிய மும்பையின் முக்கிய 5 இடங்கள்
மும்பை கனவுகளின் நகரமாகவும், நாகரிகத்தின் சின்னமாகவும், அதிர்வலைகளை ஏற்படுத்தும் வாழ்வியல் முறைகளுக்காகவும், பாலிவுட்டின் இல்லமாகவும் பிரபலமாக அறியப்படுகிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் உலக...
யோகங்கள் அருளும் யோக ராமர்- எந்த இராசிக்கு தெரியுமா ?
மகாவிஷ்ணு அவதாரங்களில் ராம அவதாரம் பரிபூரணமிக்கதாகும். மனிதர்களிடையே மறைந்துள்ள ஆன்மீகத்தை வெளிப்படுத்துவதற்காக ஸ்ரீமன் நாராயணன் ராமராக அவதரித்ததாக இலக்கிய வாயிலாக அறியமுடிகிறது. ஒரு சொல், ஒரு...
வந்தாச்சு வீக்கென்ட்... இந்த வார சுற்றுலாவுக்கு எங்க போகலாம் ?
வார விடுமுறை வந்தாலே ஓடியாடி வேலை செய்த களைப்பை போக்க சின்னதா எங்கையேனும் சுற்றுலா சென்று வருவது பலரது வாடிக்கையாக இருக்கும். இது மாதத் தொடக்க வார விடுமுறை வேறு. பட்ஜெட்டுக்கும் பிரச்சனையில்லை....
கோவா மாதிரி ரெண்டு மடங்கு கவர்ச்சியான கடற்கரை நம்ம ஊர்ல இருக்கு தெரியுமா?
கோவா மாதிரியே ரெண்டு மடங்கு கவர்ச்சியான கடற்கரை நம்ம ஊர் பக்கத்துலயே இருக்குற வர்க்கலா கடற்கரைதான் என்றால் உங்களால் நம்ப முடியுமா? அட போங்கங்க நீங்க வேற.... கோவாவுல அழகழகா நிறைய பெண்களும்,...
சோழர்கள் கட்டிய உலகமே வியக்கும் 10 கோவில்களுக்கும் உள்ள தொடர்பு தெரியுமா ?
தென்னிந்திய வரலாற்றின் உயர்விற்குச் சோழர்களின் பங்களிப்பு போற்றத்தக்க ஒன்று. சங்க காலத்தில் முற்கால சோழர்கள் தொட்டு பிற்கால சோழ மன்னர்கள் கி.பி. 850 முதல் கி.பி.1279 வரை சுமார் 430 ஆண்டுகள் ஆட்சி...
பார்வதிக்கே சாபம் விட்ட சிவபெருமான், உறைந்துபோன பார்வது எங்குள்ளார் தெரியுமா ?
கோபசக்தியாக விளங்கும்போது காளியாகவும், போர்சக்தியாக விளங்கும்போது துர்கையாகவும் திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார் சிவனின் சக்தி. இதில் காளி வடிவம் கொடியோரை வேரறுத்து நல்லவர்களை காப்பதற்கான வடிவமா...
தொட்டபெல்லா சித்ரகுத்தா சிகரத்துக்கு எப்படி செல்வது?
சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள சிவகிரியின் இருண்ட அடர் வனங்கள், எம்மிதொட்டி கிராமத்துக்கு அருகில் ஹொக்கரிகங்க்ரி குன்றின் சரிவுகளை மறைத்துக்கொண்டு இயற்கை காதலர்களின் வருகைக்காக காத்துக்...
சின்ன செலவில் பெரிய பெரிய சுற்றுலாவிற்கு இதை டிரை பண்ணி பாருங்க..!
சுற்றுலா என்பது அனைவருக்குமே விருப்பமான ஒன்றாக இருந்தாலும் அதற்கான செலவுகள் என்பது எளிதானதாக இருப்பதில்லை. இதனாலேயே ஏதேனும் ஒரு பகுதிக்கு சுற்றுலா செல்ல திட்டமிடுவோர், குறிப்பாக நடுத்தர மக்கள்...
மூன்று நதிகள் கலக்குமிடத்தில் இரட்டை கிராமம் - சத்ரபதி சிவாஜியின் வாரிசு
மூன்று நதிகள் கலக்குமிடத்தில் ஒரு இரட்டை கிராமம் அது பேசும் இந்திய வரலாறு, தெரிந்துகொள்ள நீங்கள் இந்த கட்டுரையை முழுவதும் படித்தாகவேண்டும். அதிலும் சத்ரபதி சிவாஜியின் மகன் பற்றிய ஒரு முக்கிய...
இரண்டே நாளில் கட்டி முடிக்கப்பட்ட தர்கா..! எதற்காகத் தெரியுமா ?
இந்தியாவின் வடமேற்கே இயற்கையும், நகரமயமாதளும் கலந்த பிரம்மிப்பூட்டும் அழகுடைய மாநிலம் ராஜஸ்தான். நம் நாட்டின் பாரம்பறிய பெருமைகளைக் கொண்டுள்ள இம்மாநிலத்தில் செல்வச் செழிப்பிற்கும், வரலாற்று...
இளைஞர்கள் படையெடுக்கும் கோவா பக்கத்துல இப்படி ஒரு இடமா? என்ன காரணமா இருக்கும்!
வென்குர்லா. அழகிய அட்டகாசமான பயணம் பற்றி இந்த பதிவில் காண்போம். இதன் சிறப்பே கோவாவுக்கு பக்கத்தில் இது இருப்பதுதான். அடுத்தமுறை கோவா செல்லும்போது இங்கு சென்றுவிட்டு வாருங்களேன். திட்டமிட்டு பல...
சொர்க்கவாசல் அற்ற திவ்ய பிரபஞ்சக் கோவில்! மர்மம் என்ன தெரியுமா ?
நாலாயிர திவ்விய பிரபந்தம் பெருமாளை குறித்து பாடப்பட்ட பக்தி பாடல் தொகுப்பாகும். இது இந்து மதத்தில் வைணவ சமயத்தின் ஓர் ஆதாரமாக, தமிழ்மறையாக கொண்டாடப்படுகிறது. வைணவ சமயத்தில் ஆழ்வார்கள் 12 பேரினால்...
ஹம்பிக்கு பயணிக்கும் நீங்கள் இதை கட்டாயம் மறக்ககூடாது! ஏன் தெரியுமா?
ஹம்பிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள், நேரம் இருப்பின் இங்குள்ள யானைக் கூடத்தை பார்க்கலாம். அக்காலத்து மன்னர்கள் தங்கள் படை மற்றும் போக்குவரத்துக்கு பயன்படுத்திய யானைகளை இந்த மண்டபங்களில் வைத்து...