கேரளத்திலேயே அந்த விசயத்துல பெஸ்ட் கடற்கரை இதுதான்! ஏன் தெரியுமா?
கீழுண்ண எழரா பீச் எனும் பெயரானது கீழுண்ண பீச் மற்றும் எழரா பீச் ஆகிய இரண்டு அடுத்தடுத்துள்ள அழகிய கடற்கரைகளை சேர்த்தே குறிப்பிடுகிறது. அதிக கூட்டமில்லாத, அமைதியான, ஆழமில்லாத அலைப்பகுதியுடன்...
நர்மதை நதிக்கரையோரத்தில் அச்சுறுத்தும் ஓர் அவதாரக் கோட்டை!
தென்னிந்தியாவில் கிரி வலம் எப்படி பிரபலமான ஒன்றோ அதேப் போன்று வட இந்தியாவில் நர்மதை நதிவலம் பிரபலமான ஒன்று. நர்மதை ஆறானது மிகவும் புனிதமான நதியாகவும், இதனை காலணி அணியாமல் வலம் வர வேண்டும் என்றும்...
பெங்களூர்ல இருந்து 50 கிமீ தூரத்துல இப்படி ஒரு அசத்தும் மலையேற்றம்!
காணக்கிடைக்கின்ற சுற்றுலாவுக்கு மத்தியில் தேடிப் போகும் தொலை தூர சுற்றுலாக்கள் மக்களை அதிகம் ஈர்ப்பதில்லை ஏனோ... சாகசப் பிரியர்களும், மலைப் பயண விரும்பிகளும்தான் இந்தமாதிரியான பயணத்தைத்...
காதலியை கொஞ்சி ரசிக்க ஏற்ற பூமலைச் சுற்றுலா..!
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பூத்துக் குலுங்கும் மலர்கள், மனதை சொக்க வைக்கும் நறுமனப் பள்ளத்தாக்கு, மேகக் கூட்டங்களில் நடுவே வானவில் போல் தோன்றும் வண்ணமிகு அழகிய காடுகள், எப்பேர்ப்பட்ட கல்மனம் கொண்ட...
விலைமதிப்பற்ற ஆபரணக் கூரையில் பரவசமூட்டும் பளிங்குக் கல் கோவில்!
ராஜஸ்தானில் உள்ள புகழ்பெற்ற மௌண்ட் அபு மலைப் பிரதேசம் உலகளவில் பிரசித்தமான சுற்றுலாத் தலமாக அறியப்படுகிறது. இயற்கை அம்சங்களும், இனிமையான கால நிலையும், பசுமைச் சூழலும் இப்பகுதி அனைத்துத்...
அட்டகட்டி அருகே அழகான சுற்றுலாத் தளங்கள்
அட்டகட்டி காண்பதற்கு மிக அழகாக இருந்தாலும், இங்கு செல்வது என்பது பலருக்கு குதிரை கொம்புதான். இங்கு செல்வது அவ்வளவு சுலபமல்ல எனினும் இதன் அழகை கேள்விப் படுபவர்கள் நிச்சயம் இங்கு சென்றே ஆகவேண்டும்...
இரத்த ஓட்டத்துடன் காணப்படும் எட்டுக்குடி முருகன் சிலை..! அழிவிற்கான அறிகுறியா ?
திருவாரூர் மாவட்டத்தில் திருக்குவளை அருகே உள்ளது எட்டுக்குடி முருகன் கோவில். புகழ் பெற்ற மிக பழமையான முருகன் கோவில்களில் எட்டுக்குடி முருகன் கோவிலும் ஒன்று. அருணகிரிநாதர் இக்கோவில் குறித்து பாடல்...
அனுமன் பிறந்த இடம்! இன்றும் உயிருடன் இருப்பதற்கு ஆதாரம் இதோ!
அனுமன். ஆஞ்சநேயர், ஹனுமான் மாருதி என எத்தனை பெயர்களில் அழைக்கப்பட்டாலும், அனுமாரு என்று அழைப்பதுதான் தமிழகத்தில் பெரும்பாலான மக்களின் வழக்கம். குரங்கு முகமும், நல்ல குணமும் கொண்டுள்ள அனுமன் பிறந்த...
இராவணனுக்கு உண்மையில் 10 தலையா ? இல்ல கட்டுக் கதையா ?
இராமாயணத்தின்படி, தீவிர சிவ பக்தனான ராவணன் இலங்கையை ஆண்ட அசுரகுல மன்னர்களில் ஒருவன். போர்ப்படையில் சிறந்த வீரன், தென்னிந்தியாவில் உள்ள கோவில்களில் இராவணனது திருவுருவச் சிலையோ, வழிபாடோ...
பெங்களூர்ல இருந்து கெலவரப்பள்ளி இப்படியும் போகலாம் பைக் ரைடு
பெங்களூருவிலிருந்து கெலவரப்பள்ளி அணை 50 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது பெங்களூருவின் இளைஞர்கள் பொழுது போக்க செல்லும் இடங்களில் ஒன்றாகும். வித்தியாசமான இடங்களுக்கு செல்ல ஆசைப்படும் இளைஞர்கள் தங்கள்...
மொரட்டு சிங்கிள்ஸ் இங்க ஒரு முறை போய்ட்டு வந்தா சீக்கிரம் கமிட் ஆய்டுவாங்களாம்
கணபதி எனும் கேரள மன்னனின் பெண் பாவத்தை போக்கிய திருத்தலம் இந்த திருவிசைநல்லூர் ஆகும். அங்கு சென்று வந்தால், காதல் கைகூடும் என்பது மிகவும் சிறப்பாக பார்க்கப்படுகிறது. ஒருவர் வாழ்க்கையில் கமிட்...
தேவி சதியின் இதயம் விழுந்த சக்தி பீடம்!
நம் உலகில் மொத்தம் 51 அட்சர சக்தி பீடங்கள் உள்ளதாக புராணங்களில் குறிப்பிடப்படுகிறது. மார்க்கண்டேய புராணமும் திருவிளையாடற் புராணமும் 64 சக்தி பீடங்கள் இருப்பதாகத் தெரிவிக்கின்றன. இந்த 64 பீடங்களும்...
இழந்ததை மீட்டுத் தரும் இலந்தையடி நாதர்!
இந்து மதக் கடவுள்களில் முக்கிய கடவுளான சிவன் முமூர்த்திகளுள் ஒருவர். இவ்வுளகை படைத்தது முதல் ஒவ்வொரு உயிரினங்களின் செயல்களையும் தீர்மானிப்பது சிவபெருமானே என நம்பப்படுகிறது. புராணங்களின்படி...
அதிசய குகைகள் ஐந்து - கர்நாடகத்தின் அசத்தல் குகைகள் இவை!
கர்நாடக மாநிலம் காடுகளும், இயற்கை வனப்பும் கொண்ட அழகிய தளங்களை கொண்ட மாநிலம் ஆகும். இங்கு காடுகளில் சுற்றுலா செல்வது என்பது இங்குள்ளவர்கள் மட்டு மல்லாமல், இந்தியா வெங்கு மிருக்கும் பல சுற்றுலா...
மலைக்க வைக்கும் கைலாய மலை பயணம்! எப்படி செல்கிறார்கள்?
கயிலை மலை, திருக்கயிலாய மலை அல்லது கைலாசம் அல்லது கைலாயம் என்று இமய மலைத் தொடரில் ஒரு புகழ் பெற்ற மலைச் சிகரம் ஆகும். இது கடல்மட்டத்திலிருந்து 6,638 மீ உயரத்தில் அமைந்துள்ளது. இம்மலையில் உற்பத்தி...
3 லட்சம் ரூபாய் செலவு செய்து ஹனிமூன் இவர்கள் கண்ட காட்சி தெரியுமா? அதுவும் நம்ம ஊட்டியில்!
ஊட்டி என்றதும் ஜில்லென்ற மலைகளும், விரிந்து கிடக்கும் தேயிலைக் காடுகளும் எந்தளவிற்கு பிரசிதிபெற்றதோ அதற்கு ஈடாக புகழ்பெற்றது ஊட்டி மலை ரயில் பயணம். உலகம் முழுவதும் புகழ்பெற்ற ஊட்டி மலை ரயிலில்...
தானாக வளரும் கிருஷ்ணர்! தென்னிந்தியாவிலேயே இதுதான் பெருசு..!
மகாவிஷ்ணு பல அவதாரங்களை எடுத்துள்ளார். அவற்றில் ஒன்றே கிருஷ்ண அவதாரம். தேவகியின் கருவில் உதித்தது முதல் குழந்தையாய் மண்ணில் பிறப்பது வரை பல போராட்டங்களை சந்தித்து இருக்கிறார். அவர் பிறக்கும் முன்பே...
நீரார் அணைக்கு எப்படி செல்வது - சுற்றுலா வழிகாட்டி
நீரார் அணை வால்ப்பாறையில் இருந்து 15 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கின்றது. சமவெளிகளில் பல வீடுகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் மின்சாரம் அளிக்கின்ற நீர் மின் செயற்திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த அணை...