நாமகிரி மலை மர்மங்கள் - கோட்டையில் நிகழும் அதிசயங்கள்
16-வது நூற்றாண்டில் ராமச்சந்திர நாயக்கரால் கட்டப்பட்ட நாமக்கல் துர்கம் கோட்டையானது, நாமகிரி மலையின் உச்சியில் உள்ளது. இந்த கோவிலுக்குள் ஒரு பழைய அழிந்து போன விஷ்ணுவின் கோவிலும் உள்ளது. இந்த...
தமிழரின் பெருமை சொல்லும் பூம்புகாருக்கு போயிருக்கீங்களா?
பூம்புகார் என்றாலே கடற்கரைதான் நினைவுக்கு வரும். அதே நேரத்தில் இது தமிழரின் வாழ்வியல் சொல்லும் நகரமும் கூட. கடற்கரை பகுதியில் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் உலாவித்திரிவதற்கு மிகவும் ஏற்ற...
பீகாரின் இந்த கோட்டைகள் பற்றி தெரியுமா?
டெஹ்ரியின் தெற்குப் பகுதியில் 40கிமீ தொலைவில் கைமூர் மலைகளிடையே அமைந்துள்ள இக்கோட்டை கடல் மட்டத்தில் இருந்து 1500மீ உயரத்தில் உள்ளது. ஹரிச்சந்திராவின் மகனான ரோஹித்சவா என்பவரால் கட்டப்பட்ட இந்தக்...
இந்தியாவின் சிறந்த சூரிய உதய காட்சிகள் தரும் கடற்கரைகள்
கடற்கரைகள் அழகின் உதாரணங்கள். சங்கீதத்தின் தேடல்கள். அழகிய காட்சிகளின் விருந்தோம்பல். அத்தனை அழகையும் கொட்டித் தர தயாராக இருக்கும் அட்சயப்பாத்திரம். நாம் கவலையாக இருக்கும்போதும், சோர்வாக...
காதலர்கள் அதிகம் விரும்பும் பிச்சாவரம் பயணம்! அப்படி என்னதான் இருக்கு?
சென்னையிலிருந்து சுற்றியுள்ள பல மாவட்டங்களில் வாழும் இளைஞர்களும், புதியதாக திருமணமான இணைகளும் அடிக்கடி வருகை தரும் இடம் பிச்சாவரம். இங்கு செல்வது மிக எளிது என்பதாலும், காதலர்களுக்கு தனிமை நல்ல...
ஜெய்சல்மர் கோட்டையில் அப்படி என்னதான் இருக்கு தெரிஞ்சிக்கணுமா?
ராஜஸ்தானில் உள்ள எல்லா பாலைவன நகரங்களையும் போலவே ஜெய்சல்மேர் நகரமும் இங்குள்ள ராஜகம்பீர கோட்டைகள், கோட்டை மாளிகைகள், அரண்மனைகள், அருங்காட்சியகங்கள் மற்றும் கோயில்களுக்காக புகழ் பெற்று விளங்குகிறது....
ஹனிமூன் எங்க எப்படி இருக்கணும்! இந்தியப் பெண்கள் என்ன நினைக்குறாங்க தெரியுமா?
கணவனும், மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள ஹனிமூன் ஒரு அற்புதமான பாதையை ஏற்படுத்தி கொடுக்கிறது. அந்த வகையில் புதிதாக திருமணம் முடித்தவர்கள் காதலை இனிக்க இனிக்க அனுபவிக்க இந்தியாவில் எத்தனை...
குரு பெயர்ச்சியில் இந்த கோவிலுக்கு மட்டும் போங்க! அப்றம் பாருங்க உங்க லைப் தலைகீழா மாறிடும்
ஆண்டுதோறும் குருபெயர்ச்சி விழா நடைபெறும் இந்த கோவிலுக்கு ஒரு முறை குரு பெயர்ச்சி சமயத்தில் சென்று வந்தால் போதும், உங்கள் தலையெழுத்து மாறி கோடியில் புரள்வீர்கள் என்கிறார்கள் இந்த கோவிலின் பக்தர்கள்....
கோவாவில் நீங்க இந்த மாதிரி விளையாட்டுக்களையும் விளையாடலாம் தெரியுமா?
கோவா வெறும் பொழுதுபோக்குகளுக்கும், கேளிக்கைகளுக்கும் மட்டுமல்ல, இது மாதிரியான விளையாட்டுக்களுக்கும் பேமஸ். நீங்களும் மறக்காம முயற்சி பண்ணலாமே... இந்தியாவின் மேற்கு கடற்கரையோரப் பகுதிகளில், மதுவுண்ட...
சிவபெருமான் மனிதர்களை நேரிடையாகச் சந்திக்கும் இடங்கள் இவைதானாம்!
ஜோதிர்லிங்கத்துக்கும், பிற லிங்கங்களுக்கும் இடையே எந்த வித தோற்ற வேறுபாடுகளும் தெரிவதில்லை. எனினும் உயர்ந்த ஆன்மீக நிலையை அடைந்தவர்கள் புவியை துளைத்துக் கிளம்பும் தீப்பிழம்பாக ஜோதிர்லிங்கத்தை...
அடுத்தடுத்து பலியான பதினோறு சிங்கங்கள்! அதிர்ச்சியில் விலங்கு ஆர்வலர்கள்! எங்கே தெரியுமா?
இந்தியாவிலேயே சிங்கங்கள் அதிகம் வாழும் ஒரு வனப்பகுதி கிர். கிர் வனப்பகுதியில் கடந்த 4 நாட்களில் 11 சிங்கங்கள் பலியாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் நடந்த கிர் காடுகள்...
கண்டேரி கோட்டையும் அலிபாக் பீச்சும் - வாங்க ஒரு எட்டு போய்ட்டு வருவோம்
மஹாரஷ்டிராவின்மேற்குக்கடற்கரைப்பகுதியில் கொங்கணப்பிரதேசத்தில் ராய்காட் மாவட்டத்தில் இந்த அலிபாக் நகரம் அமைந்துள்ளது. இது மும்பை மெட்ரோவுக்கு வெகு அருகிலேயே உள்ளது. அலி தோட்டப்பூங்காவை...
இயற்கையாகவே உருவான நரசிம்மர் சிலை.. மக்களை செல்வசெழிப்பாக்கும் கோவில்!
சவன்துர்கா மலைப்பகுதியின் முக்கியமான சுற்றுலா அம்சமாக கருதப்படும் இந்த நரசிம்மஸ்வாமி கோயில் பயணிகள் அவசியம் தரிசிக்க வேண்டிய ஆலயமாகும். இந்த யாத்ரீக ஸ்தலம் சவன்துர்கா மலையின் அடிவாரத்திலேயே...
உலகையே அதிசயிக்கச் செய்த இந்திய பகுதிகள்! பாவம் இந்தியர்களுக்கே தெரியாது!
உலகில் பல அதிசயமான ஆச்சர்யமான விசயங்களை நாம் அறிந்திருப்போம். ஆனால் அவற்றில் சில விசயங்கள் இந்தியாவிலேயே முதல் முறையாக நடந்தது அல்லது உருவானது என்பதை நாம் தெரிந்து வைத்திருக்கமாட்டோம். பின் அதைப்...
இந்தியாவின் முதல் ஜோதிர்லிங்க கோவிலுக்கு செல்வோமா?
இந்த நாக்நாத் ஜோதிர்லிங்க கோவில் ஒரு முக்கிய ஹிந்து ஆன்மீக திருத்தலமாக புகழ் பெற்று விளங்குகிறது. இந்த புனித யாத்திரை ஸ்தலத்தில் இந்தியாவிலுள்ள பனிரெண்டு ஜோதிர்லிங்கங்களில் ஒன்று இடம் பெற்றுள்ளது....
ராமாயணத்தின் "கிஷ்கிந்தா நகரம்" இப்ப என்ன நிலைமையில இருக்கு பாருங்க!
ஹம்பி தொன்மை வாய்ந்த நகரமாக விளங்கி புராண காலத்திலேயே ராமாயண காவியத்தில் கிஷ்கிந்தா என்று குறிப்பிடப் பட்டிருக்கும் நகரமாக இருந்த போதிலும் 13ம் நூற்றாண்டு மற்றும் 14 ம் நூற்றாண்டுகளில் இது விஜய நகர...
கையில் தாராளம் பணம் புரளும் இந்த கோவிலுக்கு சென்றால்! எந்த ராசிக்காரருக்கு தெரியுமா?
உங்கள் கையில் அதிக அளவில் பணம் புரளுகிறது என்றால், உங்கள் வியாபாரம் செழிக்கப்போகிறது அல்லது, நீங்கள் நல்ல முறையில் பணம் சம்பாரிக்கப் போகிறீர்கள் என்று பொருள். சரி உங்கள் கையில் இப்போதைவிட அதிக...
காதலர்கள் அதிகம் செல்லும் கோவையின் அழகிய இடங்கள் இவை!
கோயம்புத்தூர் தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரம். தொழில் வளர்ச்சியிலும், சுற்றுலாவிலும் அதிக இடங்களை அருகாமையில் கொண்டு காணப்படும் இந்த நகரம் காதலர்கள் மற்றும் புதுமணத் தம்பதிகள், காதல் இணைகளுக்கு...