வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
சுற்றிலும் பசுமையான மலைகள் மற்றும் காடுகளுடன் கம்பீரமாக நிற்கும் வால்பாறை, தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. ஆனைமலை மலை உச்சியின்...
ஹவுராவில் புதிய ரயில் மியூசியம் – சுவாரஸ்யமான தகவல்கள் இதோ!
டெல்லியை தொடர்ந்து கொல்கத்தாவின் ஹவுராவில் புதிய ரயில் மியூசியம் உருவாகவிருக்கிறது. இனி நீங்கள் ஹவுரா ரயில் நிலையத்திற்கு செல்கிறீர்கள் என்றால், இனி இந்த ரயில் அருங்காட்சியகத்தையும்...
உத்தரகாண்ட் மாநிலத்தின் ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவில் ‘மோடி சர்க்யூட்’ – தகவல்கள் இதோ!
ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் 2019 ஆம் ஆண்டில் பியர் கிரில்ஸ் உடன் படமாக்கப்பட்ட 'மேன் வெர்சஸ் வைல்டு' என்ற ரியாலிட்டி ஷோவின் சிறப்பு எபிசோடில் பிரதமர் நரேந்திர மோடி சென்ற இடங்கள் மற்றும் செய்த...
இந்தியாவின் ‘புதிய டூரிசம் பாலிசி’ என்ன சொல்கிறது என்று பார்ப்போம் வாருங்கள்!
சமீபத்தில், இந்திய அரசாங்கம் பசுமை சுற்றுலா, டிஜிட்டல் சுற்றுலா, இலக்கு மேலாண்மை, விருந்தோம்பல் துறையில் திறன் மற்றும் (MSMEs) சிறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மையமாகக் கொண்டு தேசிய சுற்றுலாக்...
மகாபலிபுரத்தில் முதன் முதலாக நடைபெறவிருக்கும் சர்வதேச காத்தாடி திருவிழா – விவரங்கள் இங்கே!
பரந்த வானத்தின் நடுவே வண்ணமயமான காத்தாடிகள் மேகங்களுக்குள் நுழைந்து பறப்பதைப் பார்ப்பது சற்று சிலிர்ப்பாகத் தான் இருக்கிறது அல்லவா! ஆம் இது கற்பனையல்ல. சென்னையில் நிஜமாக நடக்கப் போகிறது. தமிழ்நாடு...
இந்தியாவில் உள்ள தேசிய நினைவுச்சின்னங்களை இலவசமாக பார்வையிடலாம் – விவரங்கள் இதோ!
இந்தியா வளமான பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் கட்டிடக்கலைக்கு பெயர் போன ஒரு நாடு என்பது உலகறிந்த விஷயமே. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஏதோ ஒரு சிறப்பம்சம் இருக்கத்தான் செய்கிறது. இந்திய நாடு பல...
ராமர் வனவாசமிருந்த சித்ரகூடில் வரவிருக்கும் முதல் டேபிள்டாப் விமான நிலையம் – விவரங்கள் இதோ!
உத்தரப் பிரதேசத்தின் சித்ரகூட் கடவுள் ராமபிரான், சீதா தேவி, லட்சுமணனுடன் தொடர்பு கொண்ட ஒரு புண்ணிய பூமியாகும். விந்திய மலை சாரலில் அமைந்திருக்கும் இதன் அழகையும், கடவுளோடு தொடர்புக் கொண்ட வரலாற்றை...
“ஜுவல் ஆஃப் பே ஆஃப் பெங்கால்” என்றழைக்கப்படும் கடற்கரை எதுவென்று உங்களுக்கு தெரியுமா?
ஒப்பீட்டளவில் மிகவும் அறியப்படாத ருஷிகொண்டா கடற்கரை அமைதியின் மையமாக உள்ளது, இயற்கையான பாறைகள் கடலின் தெளிவான நீரில் சாய்ந்து கிடக்கின்றன, சுற்றியுள்ள மலைகளும் பாறைகளும் அரிதான மற்றும் அழகான...
IRCTC இன் மலிவான ‘போத்கயா சர்க்யூட்’ டூர் பேக்கேஜ் – விவரங்கள் இதோ!
ஆன்மீக சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு நற்செய்தி! இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் ‘போத்கயா சர்க்யூட்' டூர் பேக்கேஜை அறிவித்துள்ளது. ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' மற்றும்...
அருணாச்சலப் பிரதேசத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு டூரிஸ்ட் சர்க்யூட்டுகள் – விவரங்கள் இங்கே!
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சலப் பிரதேசத்திற்கு ஒருமுறையாவது சுற்றி பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை நம் எல்லோர் மனதிலும் உண்டு.அருணாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு சலுகைகளை மக்கள் ஆராய...
பிரண்ட்ஷிப் டே 2022 ஐ உங்கள் நண்பர்களுடன் சென்னையில் அட்டகாசமாக கொண்டாடுங்கள்! டிப்ஸ் இதோ!
உங்களுக்கு மிகவும் நெருக்கமான மற்றும் மனதிற்கு பிடித்த நபர்கள் யார்? நிச்சயம் அம்மா, அப்பா, சகோதர சகோதரிகள் அந்த லிஸ்டில் இருப்பார்கள். ஆனால் இவர்களிடமும் கூட பகிரந்து கொள்ளாத விஷயங்களை நாம் நம்...
TTDC இன் அசத்தலான டூர் பேக்கேஜ் – திருச்சியிலிருந்து திருப்பதி பயணம்! விவரங்கள் இதோ!
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் திருச்சியில் இருந்து தினசரி திருப்பதி சுற்றுலாத் தொகுப்பை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டு சுற்றுலாத் துறை தமிழக சுற்றுலாவை மேம்படுத்த பல...
சென்னைக்கு புதிதாக வரவிருக்கும் விமான நிலையம் – எங்கே? எப்போது, விவரங்கள் இதோ!
தமிழக தலைநகரான சென்னையில் ஏற்கனவே மீனம்பாக்கத்தில் பன்னாட்டு விமான நிலையம் செயல்பாட்டில் உள்ளது. தினந்தோறும் 40000 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இங்கு வந்து செல்வதால், நகர்ப்புறங்களில் கடும்...
வரலட்சுமி விரதம் 2022 – தேதி, நேரம், பூஜை செய்யும் முறை மற்றும் வழிபட வேண்டிய கோயில்கள்!
மகாலட்சுமி அன்னை செல்வம், வளங்கள் மற்றும் மகிழ்ச்சியின் அடையாளம் ஆவார். அன்னை மகாலட்சுமியை வழிபட்டால் சகல செல்வமும் கிடைக்கும், வாழ்க்கை சுபிட்சங்கள் நிறைந்திருக்கும். அன்னை மகாலட்சுமியே வழி...
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான எல்லோரா குகைகளில் லிஃப்ட் வசதி – விவரங்கள் இதோ!
மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான எல்லோரா குகைகள் ஹைட்ராலிக் லிஃப்ட் வசதி கொண்ட நாட்டின் முதல் நினைவுச்சின்னமாக மாறும் என்று இந்திய தொல்பொருள் ஆய்வுத்...
தமிழகத்தில் ஆகஸ்ட் மாதத்தில் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியல் இதோ!
கோடை வெப்பம் தணிந்து ஆடிக் காற்று வீசத் தொடங்கிவிட்டது! தமிழ்நாட்டில் கோடை வெயில் குறைந்து குளிர் காற்றும் மிதமான வானிலையும் மக்களை வீட்டை விட்டு வெளியே வர தூண்டுகிறது. இந்த மாதத்தில் தமிழ்நாட்டின்...
திரிபுராவின் புஷ்பபந்த அரண்மனை அரச வரலாற்றைப் பிரதிபலிக்கும் அருங்காட்சியகமாக மாற்றப்பட உள்ளது!
திரிபுரா தலைநகரான அகர்தலாவில் முன்னாள் மகாராஜாவால் கட்டப்பட்ட நூற்றாண்டு பழமையான புஷ்பபந்த அரண்மனை, தேசிய அளவிலான அருங்காட்சியகம் மற்றும் கலாச்சார மையமாக விரைவில மாற்றப்பட உள்ளது. தலைநகரில் ஒரு...
மகாராஷ்டிராவில் உள்ள லோனார் ஏரி விரைவில் சுற்றுலா தலமாக உருவாக்கப்படவிருக்கிறது – விவரங்கள் இங்கே!
மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் லோனார் க்ரேட்டர் ஏரி ஒரு தேசிய புவி பாரம்பரிய நினைவுச்சின்னமாகும். இந்த ஓவல் வடிவ உப்பு ஏரி பூமியில் உள்ள நான்கு பாசால்டிக் பாறையில் க்ரேட்டர்களில் ஒன்றாகும்....