லே அரண்மனையும் பாராகிளைடிங் சாகசமும்
ஸ்டாக் அரண்மனை 1825-ஆம் ஆண்டு செச்பல் தொண்டுப் நம்க்யால் என்ற அரசரால் கட்டப்பட்டது. இது இண்டஸ் நதியில் அமைந்த ஒரு நகரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த அரண்மனை நூலகத்தில், பல திபெத்திய...
மர்மமான மாயாறு பள்ளத்தாக்கு! மசினகுடி சுற்றுலாவில் சோகம் - நடந்தது என்ன?
எங்கே பார்த்தாலும் மசினகுடி யாரைக்கேட்டாலும் மசினகுடி. இந்த பெயர் இளைஞர்கள் மத்தியில் அப்படி ஒரு டிரெண்ட் ஆகிருக்கு. அப்படின்னா என்னனு கேட்பவர்களுக்கு இந்த கட்டுரை. சாகசங்களை விரும்புபவர்களா...
திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நங்கல் நகரமும் பக்ரா அணையும்
நன்கு திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ள நகரமான நங்கல், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குடியிருப்புகளைக் கொண்டு சிறப்பாக பங்கீடு செய்யப்பட்டுள்ள தொகுதிகளுடன் காணப்படும் குடியிருப்புப் பகுதிகளைக்...
மஹாலட்சுமி, சரஸ்வதிக்கு நிகராக மகாராஜாவுக்கு வளாகம்! யாரந்த அகர்சன் மகாராஜா?
அக்ரோஹா தாம் என அழைக்கப்படும் அக்ரோஹா கோயில் பெயருக்கு ஏற்றார்ப்போல் அக்ரோஹா என்றழைக்கப்படும் ஹிசார் மாவட்டத்தின் கிராமம் ஒன்றிலமுள்ளது. 1976ல் துவக்கப்பட்ட இதன் கட்டுமானப்பணி எட்டு வருடங்களுக்குப்...
உலகின் மிகப் பழமையான கோல்ஃப் மைதானம் - இந்தியாவில்!
உலகிலேயே மிகப்பழமையான கோல்ஃப் மைதானங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த நால்தேஹ்ரா கோல்ஃப் கோர்ஸ் 1920ம் ஆண்டில் இந்திய வைசிராய் கர்சன் பிரபுவால் உருவாக்கப்பட்டிருக்கிறது. நால்தேஹ்ரா பிரதேசத்தின் இயற்கை...
அட்சயப்பாத்திரம் போன்ற தொட்டி.. எப்போதும் தீராத நீர்
மிர்சாபூர் நகரின் கரையில் அமைந்துள்ள நர் மலைத்தொடர். நாராயன் எனும் தொட்டி அங்கிருந்ததாகவும், பின்னர் அதனை ஆற்று வெள்ளம் அடித்து சென்றதாகவும் கூறுவர். ஆகையால் இம்மலைத் தொடருக்கு நர் மலைத்தொடர் என்று...
பகவான் விஷ்ணு பூமியில் அவதரித்த இடம் எது தெரியுமா?
உத்தரகண்ட் மாநிலத்தில் சமோலி மாவட்டத்தில் அமைந்துள்ள இடம் நந்தபிரயாகை ஆகும். இந்த இடம் ஆலக்நந்தா மற்றும் நந்தாகினி ஆகிய ஆறுகள் சங்கமமாகும் இடத்தில் அமைந்துள்ளது. பக்தர்கள் தங்களுடைய பாவங்களை...
கிறிஸ்துவின் நேரடி தூதர் வந்த இடம் மலயாட்டூர் ஒரு பயணம்!
கேரளாவின் எர்ணாக்குளம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிறிய நகரமான மலயாட்டூர், மேற்கு தொடர்ச்சி மலைகளையும், பெரியார் நதியையும் இணைக்கும் இடமாக இருப்பதுடன், நிலம், நீர் மற்றும் மலை ஆகிய மூன்றும்...
சபரி மலை போலவே தீண்டாமைக்கு எதிராக எழுந்த குமரகமும் மஹதேவா கோவிலும்
கோட்டயம் மாவட்டத்திலிருந்து 12 கி.மீ தூரத்திலுள்ள இந்த குமரகம் சுற்றுலாத்தலமானது உப்பங்கழி கால்வாய்கள் மற்றும் நீர்த்தேக்கத்தில் இயங்கும் பாரம்பரிய படகுச்சுற்றுலா அம்சங்களுக்காக சர்வதேச கவனத்தைப்...
100 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் பேய் மழை ! மீண்டும் சென்னைக்கு ஆபத்து?
இந்த தகவல் பொதுமக்களை பயமுறுத்துவதற்காக அல்ல. மழையின் பாதிப்புகள் ஏற்படாதவாறு தங்களை தற்காத்துக்கொள்ள விழிப்புணர்வுக்காகவே. ஆம். கேரளம் தாங்கிய மழை வெள்ளத்தைக்காட்டிலும் அதிக அளவு மழை கிட்டத்தட்ட...
உலகில் வேறெங்கும் இல்லாத ஒரு விலங்கு இங்கு மட்டுமதான் இருக்கிறது!
அஸ்ஸாம் மாநிலத்திலேயே மிகப்பெரிய நகரமாக அமைந்திருக்கும் குவஹாத்தி நகரம் வட கிழக்கு இந்தியாவின் நுழைவாயிலாக வீற்றிருக்கிறது. பிரம்மபுத்திரா ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் இந்த வசீகர நகரம் அஸ்ஸாம்...
விஜய் தேவரகொண்டாவுக்கு இந்த கோட்டைக்கும் சம்பந்தம் இல்ல.. இது வெறும் பேரு மட்டும்தான்!
தேவரகொண்டா கோட்டை நல்கொண்டா மாவட்டத்தில் தேவரகொண்டா எனும் சிறு நகரத்தில் அமைந்துள்ளது. ஏழு மலை சூழ்ந்திருக்கும் ஒரு மலையின்மீது இந்த கோட்டை கட்டப்பட்டிருக்கிறது. 14 ம் நூற்றாண்டில் ரேச்சரல வேலமா...
இந்த மாதிரி இடங்களுக்கு போனா உங்க தன்னம்பிக்கை தானா அதிகரிக்கும்...
சொக்கவைக்கும் அழகுடன் கூடிய சாகச பிரதேசங்கள், பசுமை மாறாக் காடுகள், கொஞ்சும் பறவைகளின் ஒலியுடன், ஆர்ப்பரிக்கும் அருவிகளின் சத்தங்களும் சேர்த்து பிறக்கும் காட்டு சுற்றுலா உங்கள் தன்னம்பிக்கையை...
இந்தியர்களை கடற்கரையில் அனுமதிக்க முடியாது - பாண்டிச்சேரியில் பரிதவித்த பயணிகள் - InMyTravel 1
சுற்றுலா நம்மில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாடம் கற்றுத் தந்திருக்கும் தந்துகொண்டுமிருக்கும். அலுவல் பளு தாங்க முடியாமல் வீக்கெண்ட் ரிலாக்ஸ் என்ற பெயரில் விடுமுறையை களிக்க விரைந்து செல்லும்போது ஒரு...
சூரிய உதயத்தையும் மறைவையும் ஒரே இடத்தில் அற்புதமாக காணமுடியும் தெரியுமா?
சூரியன் உதயமாகும் போதும் சரி, அஸ்த்தமனமாகும் போதும் சரி வண்ணங்களை வானமெங்கும் வாரியிறைத்து வர்ணஜாலமே நிகழ்த்திவிட்டு சென்றுவிடும். இப்படிப்பட்ட தருணத்தில் எந்த ஒரு இடமும் ரெட்டிப்பு அழகுடன்...
காளகஸ்தியில் கோடி கோடியாய் நகைகள்! மரக் கதவின் பின் ஒளிந்துள்ள மர்மம்!
காளகஸ்தி கோவில் ஒன்றில் புணரமைப்பு பணிகளின் போது கண்டறியப்பட்ட கோடிக்கணக்கான நகைகள் இன்றளவும் மர்மமாக இருக்கிறது. இது அந்த கால ராஜாக்களின் பொக்கிஷங்களாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது....
மிட்னாபூரும் குரும்பேரா கோட்டையும்!
ஒரு காலத்தில் கலிங்கத்து அரசாட்சியின் ஒரு பகுதியாக இருந்த மிட்னாபூர், வெள்ளையர்களுக்கு எதிராக பல சுதந்திர போராட்ட தியாகிகளை தந்துள்ளதால் புகழ் பெற்று விளங்குகிறது. தற்போது இந்த நகரம் கங்சபடி...
பேக்கலுக்கு அருகிலிருக்கும் கலாச்சார மையம் நீலேஷ்வரம்
நீலேஷ்வரம் மகாராஜாக்களின் அரசாட்சி செயல்பட்டு வந்த இடமான நீலேஷ்வரம், பேக்கல் நகரிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. 'நீலகண்ட' மற்றும் 'ஈஸ்வர்' ஆகிய இரு வார்த்தைகள் சேர்ந்து...