உலக அழிவு ஆரம்பமா? 8 அடி வரை உயரும் கடல்! இந்தியாவில் பாதிக்கப்படும் அழகிய இடங்கள் ?
பசுமை இல்ல வாயுக்கள், புவி வெப்ப உயர்வு காரணமாக பனி மலைகள் உருகி கடல் நீர் மட்டம் உயர்ந்துகொண்டே வருகிறது. இது நாளுக்கு நாள் அச்சத்தை அளித்து வருகிறது. இதனால் இந்தியா உட்பட உலகின் பல நாடுகள்...
கடவுளின் பள்ளத்தாக்கு பற்றி தெரியுமா?
கிர்னார் என்பது ஹிந்துக்கள் மற்றும் ஜைனர்களுக்கு முக்கிய புனித ஸ்தலமாக விளங்குகிறது. கிர்னார் என்பது ஒரு மலைத் தொடராகும். அதனால் இதனை கிர்னார் மலை என்றும் அழைப்பதுண்டு. கிர்னாரை பற்றி வேதங்களில்...
தஞ்சை பெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திருக்கிறீர்களா? இதற்கு என்ன அர்த்தம்?
இந்த பதிவில் தஞ்சை பெரிய கோவிலில் இருக்கும் உருவங்களையும் அதைப் பற்றிய மர்மங்களையும் தகவல்களையும் காண்போம். தஞ்சை பெரிய கோவில் தமிழர்களுக்கு மட்டுமல்ல நம் நாட்டுக்கே பெருமை வாய்ந்தது. தஞ்சை பெரிய...
கோவை Vs சென்னை Vs குமரி Vs தஞ்சை - எது பெஸ்ட்னு நீங்களே இத படிச்சிட்டு சொல்லுங்க!
சென்னையிலிருந்து ஆரம்பித்து தெற்கே கன்னியாகுமரி வரை மொழி வாரி மாநிலங்களாக பிரிக்கப்படும் முன்பு வரை மதராச மாநிலமாக இருந்த தமிழகம், இயற்கை வனப்பிலும், சுற்றுலா சிறப்பிலும் பெருமை கொண்டு விளங்கியது....
பாகா கடற்கரையில் ஒரு அல்டிமேட் கஃபே
டிட்டோஸ் சாலையில் இருக்கக்கூடிய விடுதிகளிலேயே பயணிகளிடம் குறைந்த கட்டணம் வசூலிக்கும் இரவு விடுதி இந்த கேப் டவுன் கஃபே தான். எனினும் இங்கு நீங்கள் ஐபிஸ் அல்லது ஈடேப் போன்ற பிரபலமான பிராண்டுகளை...
அம்பேத்கருடன் ஆயிரக்கணக்கானோர் இந்து மதத்திலிருந்து புத்த மதத்துக்கு மாறிய இடம் இது!
நாக்பூர் பகுதியில் உள்ள புத்த மத்த்தை சேர்ந்தவர்களுக்கு தீக்ஷா பூமி ஒரு புனித ஸ்தலமாகும். ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் இங்கு வருகை தருகின்றனர். இங்கு 120...
குலசேகரப் பட்டினத்தின் உலகம் போற்றும் இந்த பெருமைகள் பற்றி தெரியுமா?
தீராத வினைத் தீர்க்கும் முத்தாரம்மன் அமர்ந்துள்ள குலசேகரப்பட்டினம் கோவில் உலகச் சிறப்பு மிக்கதாகும். வெளிநாட்டிலிருந்தும் கூட இங்கு பக்தர்கள் வருகை தருகிறார்கள். ஆனால், இந்த கோவிலின் பெருமைகளைப்...
கிஷன்கர் நகரமும் கில்லாடிக் கோட்டையும் - வாங்க ஒரு ரவுண்ட் போகலாம்!
கிஷன்கர் நகரம் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் நகரிலிருந்து 29 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இந்த நகரம் ஆங்கிலேய ஆட்சியின் போது ஜோத்பூர் அரசின் தலைநகரமாக விளங்கியது. அப்போது ஜோத்பூர் அரசின்...
அத்வானி பெயருக்கு இப்படி ஒரு களங்கமா? சுற்றுலாப் பிரியர்களே!
அத்வானி என்றவுடன் நீங்கள் பாஜக தலைவர் அத்வானி எல் கே வை நினைத்திருந்தால், வருந்துகிறோம். நாங்கள் சொல்லவருவது உத்தரகண்ட் மாநிலம் பவுரியிலிருந்து அருகிலுள்ள சுற்றுலாத் தளமான அத்வானி. ஆம். அத்வானிக்கு...
ஐந்து நிறங்களில் காட்சியளிக்கும் 5 இந்திய நகரங்கள் - உங்களுக்கு தெரியுமா?
இந்தியா பல்வேறு தரப்பட்ட மக்களையும், இனங்களையும், மொழிகளையும், சமயங்களையும் கொண்டு அழகான சுற்றுலாத் தளங்களையும் பெற்று சிறந்து விளங்கும் தேசம். தேசத்தின் அங்கங்களாக மாநிலங்களும் அவற்றின் நகரங்களும்...
கர்நாடகத்திலும் ஒரு சொர்க்கலோகம் இது
எல்லாபூர் ஒரு சிறிய ஊர்தான் என்றாலும் அதன் பிரமிக்க வைக்கும் இயற்கை எழில் அதை ஒரு சுற்றுலாத்தலமாக வெளி உலகிற்கு தெரியப்படுத்தியிருக்கிறது. அடர்ந்த காடுகளுக்கிடையே மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரை...
ஆர்ப்பரித்து கொட்டும் ஆயிரம் அருவிகள் எங்கே தெரியுமா?
மஹாராஷ்டிரா மாநிலத்தில் புனே மாவட்டத்தில் உள்ள மால்ஷேஜ் காட் அழைக்கப்படும் இந்த மலைப்பாதைப் பிரதேசம் ஒரு பிரபலமான சுற்றுலா ஸ்தலமாக பெயர் பெற்றுள்ளது. மயக்க வைக்கும் மலைக்காட்சிகளுடன் கடல்...
இன்று இந்த சிவ பெருமானை வழிபட்டால் என்ன கிடைக்கும் தெரியுமா?
ஒரே ஒரு சனி பிரதோஷத்தில் சிவனை வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா. இந்த நாளில் சிவ பிரதோஷம் மட்டும் இல்லாமல், மேலும் ஒரு சிறப்பு இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமை. வாருங்கள் எந்தெந்த...
குருப்பெயர்ச்சி - ஆயிரம் கோவில் இருந்தாலும் இங்கு சென்றால்தான் குரு அள்ளிக் கொடுப்பாராம்!
ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தின் முக்கிய வழிபாட்டு விக்ரகம் சிவபெருமானுடையது ஆகும். சிவபெருமானை ஆபத்சகாயேஸ்வரராக இங்கு வழிபடுகின்றனர். சிவபெருமான் இங்கு சுயம்பு என்று அழைக்கப் படும் லிங்க வடிவில்...
10,000 ஏக்கரில் பரந்து விரிந்து கிடக்கும் இந்திய உல்லாச நகரம் பற்றி தெரியுமா?
ஏம்பி பள்ளத்தாக்கு எனும் இந்த உன்னத படைப்பு முழுக்க முழுக்க சஹாரா குழுமத்தின் மூளையால் உருவானது. எப்போது இப்படி ஒரு திட்டம் முன்மொழியப்பட்டதோ, அப்போதிருந்து எண்ணற்ற மாறுபட்ட கருத்துக்களும்,...
மசுண்டா தாலவ் மற்றும் ஏயூருக்கு ஓர் அசத்தல் பயணம் போலாமா?
மசுண்டா தாலவ் அல்லது தாலவ் பாலி என்று அழைக்கப்படும் இந்த ஏரி தானே மாவட்ட த்தில் மிகப்பெரிய, பிரசித்தமான ஏரியாகும். தானே நகர மையத்திலிருந்து 20 அல்லது 30 நிமிட தூரத்தில் இருக்கும் இந்த ஏரி தானே...
காளகஸ்தியில் என்னென்ன கோவில்களெல்லாம் இருக்கு பாருங்க!
ஆன்மீகத்தில் எள்ளளவும் நாட்டமில்லா மனங்களையும் கசிந்துருக வைக்கும் மாய அதிர்வுகளுடனும், எழிற்காட்சிகளுடனும் இந்த காளஹஸ்தி நகரம் பக்தர்கள் மற்றும் பயணிகளை வரவேற்கிறது. ஸ்ரீஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி...
அகரசேன் கி பாவ்லியும் அழகிய லோடி கார்டனும்
அகரசேன் கி பாவ்லி டெல்லியிலுள்ள தனித்தன்மையான ஒரு சுவாரசிய கலைச்சின்னமாக வீற்றுள்ளது. தேசிய தலைநகர் மண்டலத்தில் உயர்ந்தோங்கி நிற்கும் நவீன கட்டமைப்புகள் மற்றும் இதர பளபளப்புகள் காரணமாக இருட்டடிப்பு...