சபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்
சபரிமலையில் பெண்களுக்கு வரும் மாதவிடாய் குறித்து காரணம் சொல்லி, பலர் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், பெண்களின் மாதவிடாய் சிறப்பை கூறும் கோவிலும் இந்தியாவில் உள்ளது. அதிலும் இந்த...
வரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா
வரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த புகழ்பெற்ற இடமான விதிஷா பிஹில்சா என்றும் அழைக்கப்படுகின்றது. பண்டைய குப்த அரசின் புகழை எடுத்துரைக்கும் எடுத்துக்காட்டுகளாக இங்கு காணப்படும் பெசாநகர் மற்றும் உதயகிரி...
ராமனுக்கு குழந்தை பிறந்த இடம் எது தெரியுமா?
ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பரான் மாவட்டம் 1960ம் ஆண்டு ஏப்ரம் 10ம் தேதி கோட்டா மாவட்டத்திலிருந்து பிரித்து உருவாக்கப்பட்டது. இம்மாவட்டத்தைச் சுற்றி சகவன், கேர், சலன் மற்றும் கர்க்சரி ஆகிய...
இந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்
யாருக்குத்தான் இல்லை ஆசைகள். எல்லாருக்கும் தான் வசதியாக வாழவேண்டும் தன் குடும்பத்தை சீரும் சிறப்புமாக நடத்தி, ஊரில், நாட்டில் பெரிய ஆளாக வேண்டும் என்ற ஆசை அனைவருக்குள்ளும் இருக்கிறது. ஆனால் அதைப்...
லட்சத்தீவுகளின் இரு அதிசயத் தீவுகள் இவை!
இந்தியாவின் கேரள கடற்கரையிலிருந்து 250 கி.மீ தூரத்திலேயே அமைந்திருக்கும் இந்த அற்புத ‘லட்சத்தீவு'களுக்கு பயணம் செய்வதில் என்ன தயக்கம் இருக்க முடியும். இந்தியாவுக்கு சொந்தமான இந்த தீவுகளின்...
நிர்வாண கடற்கரைகள் இந்தியாவிலும் இருக்கு தெரியுமா?
இந்த கட்டுரையில் பிறந்த மேனிக்கு ஆடையில்லாமல் சுதந்திரமாக சுற்றித் திரியும் அழகிய கடற்கரைகள் பற்றி காண்போம். அதிலும் இவை இந்தியாவில் இருக்கும் கடற்கரைகள் என்பது நிச்சயமாக உங்கள் எதிர்பார்ப்பை...
சபரிமலையில் புதிய வரலாறு.. போர்க்களமான நிலக்கல்லில் அப்படி என்னதான் இருக்கு?
சபரிமலை எனும் ஆன்மீக மலைப்பிரதேசம் இங்குள்ள ஐயப்பன் கோயிலுக்காகவே பிரசித்தமாக அறியப்படுகிறது. ஐயப்ப பக்தர்கள் சாரி சாரியாக அணிவகுத்து வருகை தந்து ஒரு பெரும் மக்கள் திரளாக குவிந்து இந்த ஐயப்பன்...
ஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம் வாங்க!
ஹரிஹரேஷ்வர் எனும் சிறிய புராதன நகரம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் ராய்காட் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது பிரம்மாத்ரி, புஷ்பாத்ரி, ஹர்ஷினாச்சல் மற்றும் ஹரிஹர் எனும் நான்கு மலைகள் சூழ அமைந்துள்ளது....
3 மாசத்துக்கு கல்யாணம் பண்ண தடை! அரசே இட்ட கட்டளை! ஏன் தெரியுமா?
உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், இஸ்லாமிய மன்னர்களை மன்னர்களாக ஏற்றுக்கொள்ள முடியாது. அதிலும் குறிப்பாக அக்பரை மன்னர் என ஒப்புக்கொள்ள முடியாது. அவர்கள் வைத்த பெயர்கள் அனைத்தையும் மாற்ற...
கோடீஸ்வரனாகும் யோக ராசிக் காரர் நீங்கள்தான்! இதுதான் காரணம்
அன்னை பராசக்தியின் அருளை வேண்டி செய்யும் பூசையே நவராத்திரி பூசை ஆகும். துர்க்கை, மகாலட்சுமி, சரஸ்வதி என மூன்று வடிவங்களில் அம்மன் வழிபாடு உள்ளது. சர்வ சத்ரு உபாதைகளில் இருந்து நீங்கவும், தோஷம்...
யாவத்மாலும் காட்டுயிர் சுற்றுலாவும் - இந்த வார சுற்றுலா!
மஹாராஷ்டிரா மாநிலத்தில் யாவத்மால் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம் இந்த யாவத்மால் ஆகும். விதர்பா பிரதேசத்தில் 1,460 அடி உயரத்தில் அமைந்துள்ள இது சந்திரபூர், பர்பானி, அகோலா மற்றும் அம்ராவதி...
அகர்தலா பற்றி நீங்கள் இன்றே தெரிந்துகொள்ளவேண்டிய விசயங்கள்!
இந்தியாவின் வடகிழக்குப்பகுதியில் அமைந்திருக்கும் ‘அகர்தலா நகரம்' கவுஹாத்திக்கு அடுத்ததாக மிக முக்கியமான நகரமாக புகழ் பெற்று விளங்குகிறது. இது திரிபுரா மாநிலத்தின் தலைநகரமாகும். மக்கள் தொகை...
22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி ! தமிழர்களின் வரலாற்றை மூடி மறைக்க காரணம் என்ன ?
தமிழர்களின் வரலாற்றை மூடி மறைக்க தங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு திறனை கொண்டு தடுக்கிறார்கள் மத்திய அரசும் அதைச் சார்ந்த கட்சிகளும் என வெகு நாள்களாகவே ஒரு குற்றச்சாட்டு தமிழகத்தில் உள்ளது....
முததியில் ஒரு பரிசல் பயணம் போகலாமா?
கர்நாடகாவின் மந்தியா மாவட்டத்தில் அமைந்திருக்கும் முததி கிராமம், அங்குள்ள அனுமந்தரயா கோயிலுக்காக மிகவும் புகழ் பெற்றது. இது காவேரியின் கரையோரங்களில், அடர்ந்த காடுகளுக்கும், குன்றுகளுக்கும் நடுவில்...
ஸாஹிப்கஞ்ச் பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது?
ஜார்கண்ட் மாநில நிர்வாக தலைமையகமான ஸாஹிப்கஞ்ச், அந்த மாநிலத்தின் மிக முக்கியமான மாவட்டங்களில் ஒன்றாகும். இந்த மாவட்டம் 1983-ம் ஆண்டு மே மாதம் 17-ம் தேதி உருவாக்கப்பட்டது. இது ஸந்தால் பர்கானஸ்...
ஒடிசாவின் அந்த பத்து இடங்களுக்கும் போயிருக்கீங்களா? போய் பாருங்க !
இந்தியாவில் உள்ள தனித்தன்மையான பாரம்பரிய பூமிகளில் ஒன்றுதான் இந்த ஒடிசா மாநிலம். ஆழமான வரலாற்று செழிப்பு மற்றும் புராதன நாகரிகத்தின் வேர்களை இந்த பூமி வாய்க்கப்பெற்றிருக்கிறது. இது கலிங்க நாடு என்ற...
இனிமையான சூழலுடன் காட்சியளிக்கும் கம்மம் பற்றி தெரியுமா?
ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள கம்மம் நகரம் தன் பெயரிலேயே உள்ள மாவட்டத்தின் தலைநகராகவும் திகழ்கிறது. மாநிலத் தலைநகரமான ஹைதராபாதிலிருந்து இது 273 கி.மீ தூரத்தில் உள்ளது. சமீபத்தில் கம்மம் நகரைச்...
சிவபெருமானின் பெருங்கடல் எது தெரியுமா?
சிப்சாகர் அல்லது சிவசாகர் என்பதற்கு சிவெபெருமானின் பெருங்கடல் என்று பொருள். அசாம் மாநிலத்தின் தலைநகரான குவஹாத்தியில் இருந்து 360 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் நகரம் சிப்சாகர். சிப்சாகர் ஒரு...