கொடைக்கானலில் இருக்கும் தூண்பாறை பற்றி தெரியுமா?
தூண்பாறை கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கொடைக்கானலில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்று. இங்கே செங்குத்தாக காணப்படும் மூன்று பாறாங்கல்லை...
உபி.யின் ஒட்டுமொத்த அடையாளமே இதுதானுங்க..!
உத்தரப் பிரதேசம் என்றாலே நம் நினைவுக்கு வருவது பரவலான இந்து கோவில்களே. ஆவாதி உணவு வகைகள், தம் பிரியாணி, கெபாப் உணவு போன்றவை உபியின் அடையாள உணவு வகைகளாகும். பல அற்புதமான வரலாற்று சின்னங்கள்...
உத்திரமேரூரில் வியக்கவைக்கும் தமிழனின் வரலாறு - தெரிந்துகொள்வோமா?
உத்திரமேரூர் கல்வெட்டுக்கள் தமிழ்நாட்டின் கோயில் நகரமாம் காஞ்சிபுரத்திற்கு அருகில் அமைந்துள்ள உத்திரமேரூரில் உள்ள கல்வெட்டுக்களைக் குறிக்கிறது. இங்கு பல்லவர், பாண்டியர், சோழர், விஜயநகர வம்சங்களின்...
தமிழகத்தில் தலைசிறந்த 10 சிவன் தலங்கள்... பட்டியல் இதோ...
சிவ பெருமானை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும். இந்த அன்டத்தைக் காக்கும் சிவக்கோ பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை. ஈசனே மும்மூர்த்திகளையும், தேவர்களையும், இந்த உலகித்தில் உள்ள உயிர்களையும்...
ஸ்ரீரங்கப்பட்டிணத்தில் மறைந்திருக்கும் 5 சுரங்கங்கள் ... திப்பு சுல்தானின் அரிய மர்மங்கள்
பெரும்பாலும் மன்னர்கள் தங்களுக்கென அரண்மனைகள், கோட்டைகளை கட்டி அலங்கரித்துவிட்டு, யாருக்கும் தெரியாமல் பொன்னையும், பொக்கிஷங்களையும் சேர்த்து வைப்பார்கள். அதை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்க சில...
ஒரு நாள் சுற்றுலாவில் நிறைவேறும் பேராசை..!
என்னடா இது, தலைப்புலேயே பேராசை இருக்குதுன்னு பாக்குறீங்களா.. ஆமாங்க, சிறு வயதில் இருந்தே நாம் கற்றுக் கொண்டு வருவதில் இந்த பேராசையும் ஒன்று. பேராசை பெரு நஷ்டம். இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியாக...
1000 ஆண்டு கடந்த நிறம் மாறும் சிவலிங்கம்..! எங்க இருக்கு தெரியுமா ?
நாம் வாழ்நாளில் நாம் பயணிக்கும் ஒவ்வொரு கோவிலிலும் ஏதேனும் ஒரு வடிவில் சிவ பெருமானைக் காண முடியும். லிங்க வடிவத்திலோ, உருவ வடிவத்திலோ இந்த அண்டத்தைக் காக்கும கடவுளாக சிவன் நம்முடினேயே பயணித்து...
நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கோயில்கள்.. கோடி கோடியாக புதையல்கள்!
கோட்டைகள் அரண்மனைகள் நம் முந்தைய தலைமுறை மன்னர்களின் ஆடம்பர வாழ்க்கையை எடுத்துரைக்கும்படி இருக்கும். அவ்வளவு செல்வ செழிப்போடு, படை பலத்தோடு அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதையே இவை...
இந்தியாவின் மிக சூடான நகரங்கள் எவை தெரியுமா?
கோடை விடுமுறை முடிந்து பசங்கள்லாம் பள்ளிக்கு போகப் போறாங்க. இப்ப வந்து சூடான நகரங்கள பத்தி போடுறீங்கனு கேக்கலாம். ஆனா பாருங்க... கோடை விடுமுறைதான் முடிஞ்சிச்சே தவிர்த்து கோடை விட்டமாதிரி தெரியல.....
தொழிலில் முன்னேற்றமில்லையா..? இதமட்டும் செஞ்சா நீங்க டாப்புதா..!
ஒவ்வொரு கோவிலும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு பெற்றதாகத்தான் உள்ளது. நம் நாட்டில் நம்மைச் சுற்றி எண்ணற்ற அதிசயங்கள் முந்தைய காலகட்டத்தில் நடந்திருக்கின்றன. இன்றும் நடந்து கொண்டுதான் உள்ளது. ஆன்மீகம்...
குரு சண்டாள யோகம் - பணமழை சும்மா உங்கள துவம்சம் பண்ணபோகுது !
குரு அள்ளிக் குடுப்பார் என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். சிலருக்கு அவர் கொடுக்கும்போது அதை அனுபவித்தும் இருப்பார்கள். அதே நேரத்தில் குருவும் ராகுவும் இணைந்து ஒரே இராசியில் இருந்தாலோ, ராகுவை குரு...
மலை முகடுகளும், ரிசார்ட்டுகளும் நிறைந்த ஆந்திராவின் ஊட்டி..!
தமிழகத்தில் எப்படி ஊட்டி மலைப் பிரதேசம் உலகம் அறிந்த பிரசித்தமான சுற்றுலாத் தலமாக உள்ளதோ அதேப் போன்று ஆந்திராவிலும் நாட்டின் இரண்டாம் ஊட்டி என்றழைக்கடும் வகையில் அமைந்துள்ளது ஹார்ஸ்லி குன்று....
மகாபாரதப் போர் நடந்தது தாமிரபரணி ஆற்றங்கரையிலா? அதிர்ச்சி தகவல்கள்!
vதாமிரபரணி... திருநெல்வேலி மாவட்டத்தின் எழில் மிக பகுதியில் ஓடோடி வரும் ஆறு. அழகியலின் ஒட்டுமொத்த உருவான தாமிரபரணி ஆறு பல இடங்களில் இயற்கையாகவே பல சுற்றுலாத் தளங்களை உருவாக்கியுள்ளது. அப்படிப்பட்ட...
அடர்காட்டில் கொட்டும் அருவி..! ஜெய்பூரில் இப்படியெல்லாமா இருக்கு ?
ஒடிசாவின் வரலாற்றுச் சுவடுகளை இன்றும் அந்த பொழிவு மாறாமல் பாதுகாக்கப்பட்ட நகரம் ஜெய்பூர். மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ள இது அடர்ந்த பசுமையான மலைக் காடுகளையும், பொட்டும் அருவிகளையும் தன்னகத்தே...
ராமரின் கையில் குடிகொண்டிருக்கும் நரசிம்மர்..!
நரசிம்ம அவதாரம் விஷ்ணுவின் நான்காம் அவதாரம் ஆகும். இதில் இவர் சிங்கத்தின் தலையையும் மனித உடலையும் கொண்ட நரசிம்ம அவதாரம் எடுத்தார். நரசிம்மரின் உருவம் சிங்க முகத்துடனும் நகங்களோடும் மனித உடலோடும்...
நாகலாந்தில் கடவுளின் கால்தடம் இருக்கு பாத்துருக்கீங்களா?
பெக் மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் பார்க்க வேண்டிய இடங்களில் ஸில்லியோ ஏரி மிக முக்கியமான ஒன்றாகும். இந்த அழகான, வசீகரிக்கும், மற்றும் தெளிந்த நீருடைய ஏரி, மனிதனின் கால் தடம் போன்ற வடிவத்தில்...
கார், பைக்கில ஊர் சுத்த விரும்புறவங்க இந்த வழியில ரைடு போய் பாருங்க..!
கார், பைக் வச்சுருக்குர கல்லூரி மாணவரா, வேலை நேரம் போக எப்போதும் லூட்டி அடிச்சுட்டே இருக்குற அலுவலக நண்பர்கள் உங்களுக்கு இருக்காங்களா ?. அப்புறம் என்ன பாஸ், வரப் போற வார இறுதி நாளுக்கான சின்ன...
ஹனிமூன் தெரியும் இது என்ன ஹாஃப் மூன் பீச்!
திருமணமான தம்பதிகள் சொகுசு சுற்றுலா செல்வதை தேனிலவு என்று அழைப்பது வழக்கம். அதுதான் ஆங்கிலத்தில் ஹனிமூன் என்று அழைக்கிறோம். ஆனால் கர்நாடக மாநிலத்தில் ஹாஃப் மூன் எனும் பெயரில் கடற்கரை ஒன்று உள்ளது....