நாட்டிலேயே பிரம்மிக்க வைக்கும் அழகிய ரயில் வழித்தடங்கள்!
ரயில் பயணங்கள் என்றாலே பலருக்கு மறக்க முடியாத அனுபவங்களை மனதில் பதித்து விடும். அதிலும், இயற்கையின் எழிலோடு இணைந்து செல்லும் சில வழித்தடங்கள் புதுவித அனுபவத்தையும், மறக்கமுடியாத நினைவுகளையும்...
தமிழகத்தின் குரு கோவில்கள் பற்றி பார்க்கலாம் வாங்க!
குருவின் பார்வை பட்டால் கொட்டோ கொட்டென்று கொட்டும் பணமழை என்பது வெறும் சொல் அல்ல. கணித்தலில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டுமே இது நிகழும். ஏனெனில் வெறுமனே அதிர்ஷ்டம் வந்து வீட்டைத் தட்டாது. அல்லது...
ஒவ்வொரு கடவுளுக்கும் இரண்டு சிலைகள்... ஒரே தலத்தில் இதுவென்ன அதிசயம்..!
ஒரு கோவில் என்றால் மூலவர் சன்னிதி, அம்மையார், சில கோவில்களில் அம்மையாருக்கு என தனிச் சன்னிதி, விநாயகர், நந்தி, தல விருட்சம், மண்டபம் என பொதுவாக அமைந்திருக்கும். இவை எல்லாம் ஒன்றாக அமைந்த கோவில்...
ரெட்டை வானவில், ஆறு நிற கொடி, ரயிலே இல்லாத ஊர் - அதுதான் சிக்கிம் மர்மங்கள்!
புத்துணர்வு பெற விரும்புவோரை சுற்றுலாப் பயணங்கள் எப்போதுமே ஏமாற்றுவதில்லை. முன்னரே அறிந்த இடம் என்றாலும் அறியாத இடம் என்றாலும் பயண விரும்பிகளுகக்கு அற்புதமான அனுபவத்தை அளிக்கின்றன சுற்றுலாத்...
பெர்முடா போன்றே மர்மம் நிறைந்த முக்கோண சிவன் கோவில்கள்..!
பல ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வின்வெளிக்கு பயணித்து ஆராய்ச்சியில் ஈடுபடும் நம்மாள் இன்று வரை பெர்முடா முக்கோணத்தில் ஏற்படும் விபத்துகள் குறித்தும், மர்மங்கள் குறித்தும் அறிந்துகொள்ள...
அமெரிக்கா, இங்கிலாந்து போல அழகிய தீவுகள் இந்தியாவிலும் இருக்கு தெரியுமா?
இந்தியா ஒரு தீபகற்பம். நான்கு பக்கமும் நீரால் சூழப்பட்டால் அது தீவு. இப்படி உலகின் பல நாடுகளில் தீவுகள் இருக்கின்றன. பொதுவாக அமெரிக்க தீவுகள் மிக அழகாக இருக்கும் என்ற ஒரு நம்பிக்கை உலக மக்கள்...
வரலாற்றை சுமந்துநிக்கும் நாட்டின் பெருமைமிகு கட்டிடங்கள்..!
ஒரு நாட்டின் அடையாளமும், பெருமையும் என்பது அந்த நாட்டினுடைய வரலாற்றில் இருந்தே தொடங்குகிறது. மன்னர்கள் காலம் தொட்டு தற்போது வரை ஒரு நாடு எத்தகைய வளர்ச்சியைக் கண்டுள்ளது ? ஆரம்பகாலத்தில் ஆட்சியின்...
இந்தியாவின் ஒரே பெரிய காட்டு மயில் சரணாலயம் இதுதான் தெரியுமா?
காட்டு மயிலுக்கான சரணாலயமாக பிரசித்தி பெற்றுள்ள இந்த நன்னஜ் பகுதி முதலில் திரு பி. எஸ். குல்கர்னி எனும் பறவை ஆராய்ச்சியாளரால் 1971ம் ஆண்டு கண்டறியப்பட்டது. தற்சமயம் இது எல்லோராலும் அறியப்பட்ட...
என்னது தலையில பல்லி விழுந்துடுச்சா..? உடனே இங்க போயிடுங்க..!
சமயப் புராணங்களில் கருடாழ்வார் கடவுளாகவும், பெருமாளின் வாகனமாகவும், கொடியாக ஏற்று வணங்கப்படுகிறார். பெருமாள் கருடனை வெற்றிக்கு அறிகுறியாக வரமளித்து வாகனமாக ஏற்றுள்ளார். இவர் பெருமாளின் கொடியாகவும்...
இந்த அருவியில் குளித்தால் தோல் நோய்கள் பறந்து போகும் - எங்க இருக்கு தெரியுமா?
கர்நாடகாவின் சிக்மகளூர் மாவட்டத்தில் பாபா புதன் கிரி குன்றுகளுக்கு மத்தியில் கெம்மனகுண்டி நகரம் அமைந்துள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கெம்மனகுண்டியை சூழ்ந்து காணப்படும் அழகிய அருவிகள், அடர்ந்த...
கடைசி முகலாய மன்னர் வாழ்ந்த இடம் இப்ப எப்படி இருக்கு தெரியுமா ?
முகலாயர்களை தவிர்த்துவிட்டு இந்திய வரலாறு குறித்து பேசவே முடியாது. சுமார் 450 வருடங்கள் தென் இந்தியாவின் சில பகுதிகளை தவிர்த்து ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆட்சி செய்தவர்கள் முகலாயர்கள். இந்த மாபெரும்...
குமரி - மதுரை - ராமேஸ்வரம்: 2 நாட்களில் முழுக்க முழுக்க ரயிலில்!
வடமாநிலத்தவர்களும் சரி, தமிழகத்தின் வடக்கு பகுதியிலிருக்கும் மக்களும் சரி கன்னியாகுமரிக்கு சுற்றுலா வருவதற்கு மிகவும் விரும்புவார்கள். ஆனால் செலவைப் பற்றிய பயம்தான் அவர்களுக்கு அதிகம் இருக்கும்....
சிந்து சமவெளி நாகரிகத்தைவிட பழமையான நாகரீகம் கொண்டது இந்த பள்ளத்தாக்கு..!
தென்மாவட்டத்தில் பிரபல சுற்றுலா தலமான குற்றாலத்திற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய சீசன் மாதங்களிலும், நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய சபரிமலை புனித பயண சுற்றுலா...
நிலாவூர் ஏரியில் குதூகலிக்கலாம் வாருங்கள்!
நிலாவூர் ஏரி ஏலகிரியில் படகுப் பயண விரும்பிகள் அடிக்கடி வந்து செல்லும், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மற்றொரு இடமாகும். இது நிலாவூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இது ஒரு சிறிய ஏரி, கிட்டத்தட்ட கரைகளில்...
ஒரே கருவறையில் இரண்டு லிங்கங்கள்..! எதைக் குறிக்கிறது ?
நாம் வாழ்நாளில் நாம் பயணிக்கும் ஒவ்வொரு கோவிலிலும் ஏதேனும் ஒரு வடிவில் சிவ பெருமானைக் காண முடியும். லிங்க வடிவத்திலோ, உருவ வடிவத்திலோ இந்த அண்டத்தைக் காக்கும் கடவுளாக சிவன் நம்முடினேயே பயணித்து...
அந்தமான் அருகே இப்படி ஒரு மர்மம் நிறைந்த திகில் தீவா..!
வங்காள விரிகுடாவில் அமைந்திருக்கும், இந்தியாவிற்கு உரிய அந்தமான் நிகோபார் தீவுகள் 572 வெப்பமண்டல தீவுகளின் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட குழுவாகும். இதில் 38 மட்டுமே தற்போது உயிரூட்டத்துடன் உள்ளது....
கர்நாடகத்தின் அசரவைக்கும் ஐந்து மலைப்பிரதேசங்கள் - இப்போதே திட்டமிடுங்கள்
கர்நாடக மாநிலம் கேரளத்தைப் போல் இல்லாவிட்டாலும் கிட்டத்தட்ட கேரளத்தின் அத்தனை அம்சங்களையும் பெற்ற இடங்களைக் கொண்டு இயற்கையின் அரவணைப்பில் செழித்துள்ளது. இங்கு பயணம் செய்யவிரும்புபவர்கள் நிறைய...
சின்ன பட்ஜெட்டுக்கு ஏற்ற பெரிய மலைகள்..!
நம் நாட்டில் மேற்கு, கிழக்கு, வடக்கு என பெரும்பகுதி மலைப் தொடர்களை எல்லையாகக் கொண்டுள்ளது. இதில், மேற்குத் தொடர்ச்சி மலை மிக நீளமானதும், உலகிலேயே உயர்ந்த மலை என்ற பெருமையை வடக்கே இமயமலைத் தொடரும்...