முததியில் ஒரு பரிசல் பயணம் போகலாமா?
கர்நாடகாவின் மந்தியா மாவட்டத்தில் அமைந்திருக்கும் முததி கிராமம், அங்குள்ள அனுமந்தரயா கோயிலுக்காக மிகவும் புகழ் பெற்றது. இது காவேரியின் கரையோரங்களில், அடர்ந்த காடுகளுக்கும், குன்றுகளுக்கும் நடுவில்...
ஸாஹிப்கஞ்ச் பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது?
ஜார்கண்ட் மாநில நிர்வாக தலைமையகமான ஸாஹிப்கஞ்ச், அந்த மாநிலத்தின் மிக முக்கியமான மாவட்டங்களில் ஒன்றாகும். இந்த மாவட்டம் 1983-ம் ஆண்டு மே மாதம் 17-ம் தேதி உருவாக்கப்பட்டது. இது ஸந்தால் பர்கானஸ்...
ஒடிசாவின் அந்த பத்து இடங்களுக்கும் போயிருக்கீங்களா? போய் பாருங்க !
இந்தியாவில் உள்ள தனித்தன்மையான பாரம்பரிய பூமிகளில் ஒன்றுதான் இந்த ஒடிசா மாநிலம். ஆழமான வரலாற்று செழிப்பு மற்றும் புராதன நாகரிகத்தின் வேர்களை இந்த பூமி வாய்க்கப்பெற்றிருக்கிறது. இது கலிங்க நாடு என்ற...
இனிமையான சூழலுடன் காட்சியளிக்கும் கம்மம் பற்றி தெரியுமா?
ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள கம்மம் நகரம் தன் பெயரிலேயே உள்ள மாவட்டத்தின் தலைநகராகவும் திகழ்கிறது. மாநிலத் தலைநகரமான ஹைதராபாதிலிருந்து இது 273 கி.மீ தூரத்தில் உள்ளது. சமீபத்தில் கம்மம் நகரைச்...
சிவபெருமானின் பெருங்கடல் எது தெரியுமா?
சிப்சாகர் அல்லது சிவசாகர் என்பதற்கு சிவெபெருமானின் பெருங்கடல் என்று பொருள். அசாம் மாநிலத்தின் தலைநகரான குவஹாத்தியில் இருந்து 360 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் நகரம் சிப்சாகர். சிப்சாகர் ஒரு...
உலக அழிவு ஆரம்பமா? 8 அடி வரை உயரும் கடல்! இந்தியாவில் பாதிக்கப்படும் அழகிய இடங்கள் ?
பசுமை இல்ல வாயுக்கள், புவி வெப்ப உயர்வு காரணமாக பனி மலைகள் உருகி கடல் நீர் மட்டம் உயர்ந்துகொண்டே வருகிறது. இது நாளுக்கு நாள் அச்சத்தை அளித்து வருகிறது. இதனால் இந்தியா உட்பட உலகின் பல நாடுகள்...
கடவுளின் பள்ளத்தாக்கு பற்றி தெரியுமா?
கிர்னார் என்பது ஹிந்துக்கள் மற்றும் ஜைனர்களுக்கு முக்கிய புனித ஸ்தலமாக விளங்குகிறது. கிர்னார் என்பது ஒரு மலைத் தொடராகும். அதனால் இதனை கிர்னார் மலை என்றும் அழைப்பதுண்டு. கிர்னாரை பற்றி வேதங்களில்...
தஞ்சை பெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திருக்கிறீர்களா? இதற்கு என்ன அர்த்தம்?
இந்த பதிவில் தஞ்சை பெரிய கோவிலில் இருக்கும் உருவங்களையும் அதைப் பற்றிய மர்மங்களையும் தகவல்களையும் காண்போம். தஞ்சை பெரிய கோவில் தமிழர்களுக்கு மட்டுமல்ல நம் நாட்டுக்கே பெருமை வாய்ந்தது. தஞ்சை பெரிய...
கோவை Vs சென்னை Vs குமரி Vs தஞ்சை - எது பெஸ்ட்னு நீங்களே இத படிச்சிட்டு சொல்லுங்க!
சென்னையிலிருந்து ஆரம்பித்து தெற்கே கன்னியாகுமரி வரை மொழி வாரி மாநிலங்களாக பிரிக்கப்படும் முன்பு வரை மதராச மாநிலமாக இருந்த தமிழகம், இயற்கை வனப்பிலும், சுற்றுலா சிறப்பிலும் பெருமை கொண்டு விளங்கியது....
பாகா கடற்கரையில் ஒரு அல்டிமேட் கஃபே
டிட்டோஸ் சாலையில் இருக்கக்கூடிய விடுதிகளிலேயே பயணிகளிடம் குறைந்த கட்டணம் வசூலிக்கும் இரவு விடுதி இந்த கேப் டவுன் கஃபே தான். எனினும் இங்கு நீங்கள் ஐபிஸ் அல்லது ஈடேப் போன்ற பிரபலமான பிராண்டுகளை...
அம்பேத்கருடன் ஆயிரக்கணக்கானோர் இந்து மதத்திலிருந்து புத்த மதத்துக்கு மாறிய இடம் இது!
நாக்பூர் பகுதியில் உள்ள புத்த மத்த்தை சேர்ந்தவர்களுக்கு தீக்ஷா பூமி ஒரு புனித ஸ்தலமாகும். ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் இங்கு வருகை தருகின்றனர். இங்கு 120...
குலசேகரப் பட்டினத்தின் உலகம் போற்றும் இந்த பெருமைகள் பற்றி தெரியுமா?
தீராத வினைத் தீர்க்கும் முத்தாரம்மன் அமர்ந்துள்ள குலசேகரப்பட்டினம் கோவில் உலகச் சிறப்பு மிக்கதாகும். வெளிநாட்டிலிருந்தும் கூட இங்கு பக்தர்கள் வருகை தருகிறார்கள். ஆனால், இந்த கோவிலின் பெருமைகளைப்...
கிஷன்கர் நகரமும் கில்லாடிக் கோட்டையும் - வாங்க ஒரு ரவுண்ட் போகலாம்!
கிஷன்கர் நகரம் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் நகரிலிருந்து 29 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இந்த நகரம் ஆங்கிலேய ஆட்சியின் போது ஜோத்பூர் அரசின் தலைநகரமாக விளங்கியது. அப்போது ஜோத்பூர் அரசின்...
அத்வானி பெயருக்கு இப்படி ஒரு களங்கமா? சுற்றுலாப் பிரியர்களே!
அத்வானி என்றவுடன் நீங்கள் பாஜக தலைவர் அத்வானி எல் கே வை நினைத்திருந்தால், வருந்துகிறோம். நாங்கள் சொல்லவருவது உத்தரகண்ட் மாநிலம் பவுரியிலிருந்து அருகிலுள்ள சுற்றுலாத் தளமான அத்வானி. ஆம். அத்வானிக்கு...
ஐந்து நிறங்களில் காட்சியளிக்கும் 5 இந்திய நகரங்கள் - உங்களுக்கு தெரியுமா?
இந்தியா பல்வேறு தரப்பட்ட மக்களையும், இனங்களையும், மொழிகளையும், சமயங்களையும் கொண்டு அழகான சுற்றுலாத் தளங்களையும் பெற்று சிறந்து விளங்கும் தேசம். தேசத்தின் அங்கங்களாக மாநிலங்களும் அவற்றின் நகரங்களும்...
கர்நாடகத்திலும் ஒரு சொர்க்கலோகம் இது
எல்லாபூர் ஒரு சிறிய ஊர்தான் என்றாலும் அதன் பிரமிக்க வைக்கும் இயற்கை எழில் அதை ஒரு சுற்றுலாத்தலமாக வெளி உலகிற்கு தெரியப்படுத்தியிருக்கிறது. அடர்ந்த காடுகளுக்கிடையே மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரை...
ஆர்ப்பரித்து கொட்டும் ஆயிரம் அருவிகள் எங்கே தெரியுமா?
மஹாராஷ்டிரா மாநிலத்தில் புனே மாவட்டத்தில் உள்ள மால்ஷேஜ் காட் அழைக்கப்படும் இந்த மலைப்பாதைப் பிரதேசம் ஒரு பிரபலமான சுற்றுலா ஸ்தலமாக பெயர் பெற்றுள்ளது. மயக்க வைக்கும் மலைக்காட்சிகளுடன் கடல்...
இன்று இந்த சிவ பெருமானை வழிபட்டால் என்ன கிடைக்கும் தெரியுமா?
ஒரே ஒரு சனி பிரதோஷத்தில் சிவனை வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா. இந்த நாளில் சிவ பிரதோஷம் மட்டும் இல்லாமல், மேலும் ஒரு சிறப்பு இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமை. வாருங்கள் எந்தெந்த...