செம்பரம்பாக்கத்தை விட 4 மடங்கு பெருசு... சென்னையை இரண்டு முறை மூழ்கடிக்கச்செய்யும் அணை!
2015ம் ஆண்டு நடந்த சென்னை வெள்ளம் பற்றிய நினைவுகள் இன்றும் நம் நினைவை விட்டு நீங்காமல் இருக்கும். இப்போதும் மழை வந்தால், அந்த பயம் சற்று தோன்றி மறையும். செம்பரம்பாக்கம் அணையைத் திறந்து, அடையாற்றில்...
மரகத ஒளி மின்னும் அம்பாளின் கண்..! பார்த்தால் என்னவாகும் தெரியுமா ?
கோவில் சன்னதியில் மனமுருகி வேண்டிக் கொண்டிருக்கையில் கடவுளின் கண் திறந்து உங்களைக் காணும் காட்சி, அதுவும் வேறெந்த திருத்தலத்திலும் காணக்கிடைக்காத வகையில், அக்கண்ணில் இருந்து மின்னும் ஒளி.. எப்படி...
இப்படிப்பட்ட அணைகளை இந்தியாவில் வேறெங்கும் காணமுடியாது!
மலைப்பாங்கான பகுதிகளே இங்கு அதிகம் என்றாலும் சமவெளிப்பகுதிகளும் குறைந்த அளவில் இம்மாநிலத்தில் இடம் பெற்றிருக்கின்றன. எனவே பருவநிலை என்பது அந்தந்த இடங்களின் புவி அமைப்புக்கேற்ப மாறுபட்டு காணப்படும்....
ஆந்திராவில் உள்ள அடுத்த காஷ்மீர்... சுற்றிப்பார்க்கலாம் வாங்க..!
நாட்டில் மிகவும் குளிர்ச்சியான வருடம் முழுவதும் பணிகளால் நிறைந்த மலைத்தொடர் என்றால் அது காஷ்மீர் மலைத் தொடர்தான். இன்னும் எத்தனையோ குளிர்ந்த மலைப்பிரதேசம் நம் நாட்டில் இருந்தாலும் காஷ்மிருக்கு...
ராஜஸ்தானுல இதுவும் தாங்க இருக்கு.. அடுத்த முறை பாத்துட்டு வாங்க..!
ராஜஸ்தான் என்றாலே சற்று வறண்ட நிலப்பரப்பும் எழிலும் தான் நினைவுக்கு வரும். இங்கே சுற்றுலாவுக்கு ஏற்ற தலங்கள் என்றால் ஜெய்ப்பூர், ஜோத்பூர், உதைப்பூர் போன்ற நகரங்கள் புகழ்பெற்றதாக உள்ளன. இங்குள்ள...
ஒரு பக்கம் கடல் ஒரு பக்கம் ஏரி மற்றொரு பக்கம் ஆறு.. அட்டகாசமான இடம்!
கொல்லம் நகரம் கேரள மாநிலத்தின் மற்ற நகரங்களைப் போலவே அதன் தனித்தன்மையான கலாச்சாரம் மற்றும் வணிகம் போன்றவற்றுக்கு பெயர் பெற்று விளங்குகிறது. கடற்கரை நகரமான இது அஷ்டமுடி ஏரிக்கரையில் அமைந்துள்ளது....
சிம்ம ராசிக்காரர்களை உச்சத்திற்கு அழைத்துச் செல்லும் சிம்மபுரீஸ்வரர்!
இந்த உலகில் பிறக்கும் அனைவருக்கும் அவரவர்களுக்கு என ஒரு ராசியும், நட்சத்திரம் அமைந்துள்ளது. மொத்தம் உள்ள 12 ராசிகளில் பிறந்தவர்கள் அவர்களுக்குடைய நட்சத்திரங்களுக்கு உரிய கோவிலில் சென்று வழிபடுவது...
சகுனியும், துரியோதனும், ராவணனும் கெட்டவர்களா? அப்போ இந்த இடங்கள் ஏன் உருவானது?
vநாம் குழந்தையாக இருந்தபோதே இது கெட்டது, இது நல்லது என்று புராணக்கதைகள் மூலம் நம் மனதில் சிலவற்றை பதியவைத்துவிடுகிறது இந்த சமுதாயம். மகாபாரதம், ராமாயணம், பைபிள் முதலிய சமய நூல்களில் நல்லவர்கள் என...
நீர்வீழ்ச்சியை பிரித்துக்கொண்டு பறக்கும் அதிசய ரயில் - எங்கே தெரியுமா?
இந்தியாவில் ரயில்கள் மிக கடுமையான பாதைகளையும் கடந்து மாநிலங்களை ஒன்றிணைக்கிறது. வட - தென் துருவங்களை இணைக்கும் ரயில்வே, மேற்கு கிழக்கு துருவங்களையும் ரயில் தண்டவாளங்கள் மூலமாக இணைக்கிறது. நாம்...
இமாச்சல பிரதேசத்தில் இந்த டிரெக்கிங் பயணம் மிகவும் சுராவசியமா இருக்குமாமே!
இந்தியாவின் வடமாநிலமான ஹிமாச்சல பிரதேசம் உலகம் முழுவதிமிருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக வேகமாக வளர்ந்து வரும் ஹிமாச்சல பிரதேச சுற்றுலாத் துறை...
உத்தரகண்ட் மாநிலத்தின் அழகிய குகைகள்
இந்தியாவின் வடபகுதியில் உள்ள இந்த உத்தரகண்ட் மாநிலமானது உலகெங்கிலுமிருந்தும் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் அளவிற்கு பிரசித்தமான சுற்றுலா கேந்திரமாக புகழ் பெற்று விளங்குகிறது. ‘தேவர்களின் பூமி'...
நல்சரோவர் பறவைகள் சரணாலயத்துக்கு போய்ட்டு வரலாமா?
இந்த பிரசித்தமான நல்சரோவர் பறவைகள் சரணாலயம் மத்திய ஐரோப்பாவிலிருந்து உணவையும் வெப்பத்தையும் தேடி வரும் புலம் பெயர் பறவைகளை அதிகமாக கொண்டுள்ளது. 200-க்கும் மேற்பட்ட பறவையினங்கள் இந்த விருந்தினர்கள்...
பூஞ்ச் கோட்டைக்கு ஒரு வரலாற்று பயணம் போகலாமா?
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ளது இந்த பூஞ்ச் எனும் நகரமாகும். இந்த நகரத்தில் இருக்கும் பூஞ்ச் கோட்டை மிகவும் சிறப்பு வாய்ந்துது. அதுமட்டுமில்லாமல் இங்கு நிறைய சுற்றுலாத் தளங்கள்...
மழைக்காடுகள் நிறைந்த நெடுங்காயம்.. அழகிய சுற்றுப் பயணம்
நீலம்பூர் நகரத்திலிருந்து 18 கி.மீ தூரத்தில் உள்ள இந்த நெடுங்காயம் பிரதேசம் இதன் அடர்த்தியான மழைக்காடுகளுக்காக பிரசித்தி பெற்றுள்ளது. இயற்கை அழகுடன் ஜொலிக்கும் இந்த வனப்பகுதியில் ஏராளமான...
இந்தியாவின் மிக முக்கிய சிலைகளுள் ஒன்றாக இது எப்படி வந்தது?
கேரளாவின் மிகவும் புகழ்பெற்ற சிற்பங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் யக்ஷி சிலை, அற்புத கலைப்படைப்பாக கலை ரசிகர்களால் போற்றப்படுகிறது. இந்த சிலை மலம்புழா கார்டனில், மலைத்தொடர்கள் மற்றும் அடர்ந்த...
யாரேனும் உயிரிழந்தால் சிவனுக்கு சிறப்பு பூஜை... எங்கே தெரியுமா ?
பொதுவாக யாரேனும் உயிரிழந்து விட்டால் அவர்களது ஆத்மா சாந்தியடைய வேண்டி மூன்று அல்லது 16வது நாளில் படையல் வைத்து வணங்குவோம். ஒரு சில பிரிவினர்களிடையே இது வேறுபடும். நீர்நிலைகளில் அஸ்தியைக் கரைப்பது,...
கடலே இல்லாத உத்தரப்பிரதேச மாநிலத்தின் கடற்கரைக்கு போகலாமா?
இமயமலைக்கு பக்கத்துல இருக்குற இந்த மாநிலத்துல கடலே இல்லியே அப்பறம் எப்படி கடற்கரைக்கு போவதுனு நீங்க யோசிக்கலாம். ஷாரதா கால்வாய்க்கும் ஷாரதா சாகர் அணைக்கும் இடையில் மஹாஃப் வனப் பகுதியில் அமைந்துள்ள...
டாப் 10 சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்வே..!
இந்தியா முழுவதும் சுமார் 3.314 மில்லியன் கிலோமீட்டர் அளவிற்கு சாலைகள் படர்ந்துள்ளன. இது உலகின் மூன்றாவது பெரிய சாலை இணைப்பாகும். எக்ஸ்பிரஸ்வே மற்றும் நெடுஞ்சாலைகள் சாலை போக்குவரத்து மிகவும்...