கோடிலிங்கேஸ்வரா கோயில் : ஆந்திரத்தில் ஒன்னு! கர்நாடகத்தில் ஒன்னு!
கோயில்கள் பலவிதம். ஒவ்வொரு தெய்வத்துக்கும் சிறப்பான கோயில் என்ற ஒன்று இருக்கும். அதன்படி அந்த கோயில்களில் சில சிறப்புகளும் இருக்கும். அப்படி கர்நாடகத்தில் இருக்கும் பல கோயில்கள் தனித்தன்மை...
வியக்கவைக்கும் நவபாஷாண லிங்கம், ஒரு முறை வழிபட்டால் கோடி புண்ணியம்..!
நம் நாட்டில் நவபாஷாண சிலை வழிபாடு என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது பழநி முருகன் கோவில் தான். இங்குள்ள தண்டாயுதபாணி என்னும் முருகன் சிலையே முதலில் கண்டறியப்பட்ட நவபாஷாண சிலை ஆகும்....
பெங்களூரில் ஷாப்பீங்கா..! எங்கவெல்லாம் போகலாம்..?
வெளிநாட்டில் இருந்து அறிமுகமாகும் ஆடைகள் முதல் எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோகப் பொருட்கள், ஆடவருக்கான அலங்காரப் பொருட்கள் என ஒவ்வொன்றும் குவிந்து கிடப்பது தென்னிந்தியாவிலேயே பெங்களூருதான். ஷாப்பிங்...
நம்ம நாட்டின் தொழில்நுட்ப தலைநகரமே இதுதாங்க..!
நம்ம நாட்டுல உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தலைநகரம், ஒட்டுமொத்த நாட்டிற்கு ஒரு தலைநகரம் இருப்பது நாம் அறிந்ததே. தமிழகத்திற்கு சென்னை, கேரளாவுக்கு திருவனந்தபுரம், மேற்கு வங்கத்திற்கு கொல்கத்தா...
ராமர் வழிபட்ட பெருமாள் கோவில் எங்க இருக்கு தெரியுமா ?
மகா விஷ்ணுவின் பல அவதாரங்களில் ராமா அவதாரமும் ஒன்று. அறமே வாழ்வின் ஆன்மிக ஜோதி. அறத்தை வளர்ப்பதற்கும், மனிதனிடம் மறைந்து கிடக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்துவதற்கும் ஸ்ரீமன் நாராயணன் ராமனாக அவதாரம்...
சாகசத்திற்கு ஏற்ற ஜார்கண்ட் காடுகள்... என்னவெல்லாம் இருக்கு பாருங்க..!
வடக்கே பீஹார், மேற்கே சட்டிஸ்கர், தெற்கே ஒடிஷா, கிழக்கே மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களை தனது எல்லைகளாக கொண்டது இந்த ஜார்கண்ட் மாநிலம். ஜார்கண்டில் பெருபாலான நிலப்பகுதி அடர்ந்த காடுகளால்...
வோட்கா இல்ல இது வோக்கா நகரம்.. போலாமா!
நாகாலாந்து மாநிலத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள வோக்கா என்ற நகரம் ஒரு மாவட்டத் தலைமையகமாகும். இங்கு நாகலாந்தின் மிகப்பெரும் பழங்குடிப் பிரிவினரான லோதாக்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இதன்...
கொடைக்கானலில் இருக்கும் தூண்பாறை பற்றி தெரியுமா?
தூண்பாறை கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கொடைக்கானலில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்று. இங்கே செங்குத்தாக காணப்படும் மூன்று பாறாங்கல்லை...
உபி.யின் ஒட்டுமொத்த அடையாளமே இதுதானுங்க..!
உத்தரப் பிரதேசம் என்றாலே நம் நினைவுக்கு வருவது பரவலான இந்து கோவில்களே. ஆவாதி உணவு வகைகள், தம் பிரியாணி, கெபாப் உணவு போன்றவை உபியின் அடையாள உணவு வகைகளாகும். பல அற்புதமான வரலாற்று சின்னங்கள்...
உத்திரமேரூரில் வியக்கவைக்கும் தமிழனின் வரலாறு - தெரிந்துகொள்வோமா?
உத்திரமேரூர் கல்வெட்டுக்கள் தமிழ்நாட்டின் கோயில் நகரமாம் காஞ்சிபுரத்திற்கு அருகில் அமைந்துள்ள உத்திரமேரூரில் உள்ள கல்வெட்டுக்களைக் குறிக்கிறது. இங்கு பல்லவர், பாண்டியர், சோழர், விஜயநகர வம்சங்களின்...
தமிழகத்தில் தலைசிறந்த 10 சிவன் தலங்கள்... பட்டியல் இதோ...
சிவ பெருமானை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும். இந்த அன்டத்தைக் காக்கும் சிவக்கோ பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை. ஈசனே மும்மூர்த்திகளையும், தேவர்களையும், இந்த உலகித்தில் உள்ள உயிர்களையும்...
ஸ்ரீரங்கப்பட்டிணத்தில் மறைந்திருக்கும் 5 சுரங்கங்கள் ... திப்பு சுல்தானின் அரிய மர்மங்கள்
பெரும்பாலும் மன்னர்கள் தங்களுக்கென அரண்மனைகள், கோட்டைகளை கட்டி அலங்கரித்துவிட்டு, யாருக்கும் தெரியாமல் பொன்னையும், பொக்கிஷங்களையும் சேர்த்து வைப்பார்கள். அதை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்க சில...
ஒரு நாள் சுற்றுலாவில் நிறைவேறும் பேராசை..!
என்னடா இது, தலைப்புலேயே பேராசை இருக்குதுன்னு பாக்குறீங்களா.. ஆமாங்க, சிறு வயதில் இருந்தே நாம் கற்றுக் கொண்டு வருவதில் இந்த பேராசையும் ஒன்று. பேராசை பெரு நஷ்டம். இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியாக...
1000 ஆண்டு கடந்த நிறம் மாறும் சிவலிங்கம்..! எங்க இருக்கு தெரியுமா ?
நாம் வாழ்நாளில் நாம் பயணிக்கும் ஒவ்வொரு கோவிலிலும் ஏதேனும் ஒரு வடிவில் சிவ பெருமானைக் காண முடியும். லிங்க வடிவத்திலோ, உருவ வடிவத்திலோ இந்த அண்டத்தைக் காக்கும கடவுளாக சிவன் நம்முடினேயே பயணித்து...
நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கோயில்கள்.. கோடி கோடியாக புதையல்கள்!
கோட்டைகள் அரண்மனைகள் நம் முந்தைய தலைமுறை மன்னர்களின் ஆடம்பர வாழ்க்கையை எடுத்துரைக்கும்படி இருக்கும். அவ்வளவு செல்வ செழிப்போடு, படை பலத்தோடு அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதையே இவை...
இந்தியாவின் மிக சூடான நகரங்கள் எவை தெரியுமா?
கோடை விடுமுறை முடிந்து பசங்கள்லாம் பள்ளிக்கு போகப் போறாங்க. இப்ப வந்து சூடான நகரங்கள பத்தி போடுறீங்கனு கேக்கலாம். ஆனா பாருங்க... கோடை விடுமுறைதான் முடிஞ்சிச்சே தவிர்த்து கோடை விட்டமாதிரி தெரியல.....
தொழிலில் முன்னேற்றமில்லையா..? இதமட்டும் செஞ்சா நீங்க டாப்புதா..!
ஒவ்வொரு கோவிலும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு பெற்றதாகத்தான் உள்ளது. நம் நாட்டில் நம்மைச் சுற்றி எண்ணற்ற அதிசயங்கள் முந்தைய காலகட்டத்தில் நடந்திருக்கின்றன. இன்றும் நடந்து கொண்டுதான் உள்ளது. ஆன்மீகம்...
குரு சண்டாள யோகம் - பணமழை சும்மா உங்கள துவம்சம் பண்ணபோகுது !
குரு அள்ளிக் குடுப்பார் என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். சிலருக்கு அவர் கொடுக்கும்போது அதை அனுபவித்தும் இருப்பார்கள். அதே நேரத்தில் குருவும் ராகுவும் இணைந்து ஒரே இராசியில் இருந்தாலோ, ராகுவை குரு...