மலை முகடுகளும், ரிசார்ட்டுகளும் நிறைந்த ஆந்திராவின் ஊட்டி..!
தமிழகத்தில் எப்படி ஊட்டி மலைப் பிரதேசம் உலகம் அறிந்த பிரசித்தமான சுற்றுலாத் தலமாக உள்ளதோ அதேப் போன்று ஆந்திராவிலும் நாட்டின் இரண்டாம் ஊட்டி என்றழைக்கடும் வகையில் அமைந்துள்ளது ஹார்ஸ்லி குன்று....
மகாபாரதப் போர் நடந்தது தாமிரபரணி ஆற்றங்கரையிலா? அதிர்ச்சி தகவல்கள்!
vதாமிரபரணி... திருநெல்வேலி மாவட்டத்தின் எழில் மிக பகுதியில் ஓடோடி வரும் ஆறு. அழகியலின் ஒட்டுமொத்த உருவான தாமிரபரணி ஆறு பல இடங்களில் இயற்கையாகவே பல சுற்றுலாத் தளங்களை உருவாக்கியுள்ளது. அப்படிப்பட்ட...
அடர்காட்டில் கொட்டும் அருவி..! ஜெய்பூரில் இப்படியெல்லாமா இருக்கு ?
ஒடிசாவின் வரலாற்றுச் சுவடுகளை இன்றும் அந்த பொழிவு மாறாமல் பாதுகாக்கப்பட்ட நகரம் ஜெய்பூர். மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ள இது அடர்ந்த பசுமையான மலைக் காடுகளையும், பொட்டும் அருவிகளையும் தன்னகத்தே...
ராமரின் கையில் குடிகொண்டிருக்கும் நரசிம்மர்..!
நரசிம்ம அவதாரம் விஷ்ணுவின் நான்காம் அவதாரம் ஆகும். இதில் இவர் சிங்கத்தின் தலையையும் மனித உடலையும் கொண்ட நரசிம்ம அவதாரம் எடுத்தார். நரசிம்மரின் உருவம் சிங்க முகத்துடனும் நகங்களோடும் மனித உடலோடும்...
நாகலாந்தில் கடவுளின் கால்தடம் இருக்கு பாத்துருக்கீங்களா?
பெக் மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் பார்க்க வேண்டிய இடங்களில் ஸில்லியோ ஏரி மிக முக்கியமான ஒன்றாகும். இந்த அழகான, வசீகரிக்கும், மற்றும் தெளிந்த நீருடைய ஏரி, மனிதனின் கால் தடம் போன்ற வடிவத்தில்...
கார், பைக்கில ஊர் சுத்த விரும்புறவங்க இந்த வழியில ரைடு போய் பாருங்க..!
கார், பைக் வச்சுருக்குர கல்லூரி மாணவரா, வேலை நேரம் போக எப்போதும் லூட்டி அடிச்சுட்டே இருக்குற அலுவலக நண்பர்கள் உங்களுக்கு இருக்காங்களா ?. அப்புறம் என்ன பாஸ், வரப் போற வார இறுதி நாளுக்கான சின்ன...
ஹனிமூன் தெரியும் இது என்ன ஹாஃப் மூன் பீச்!
திருமணமான தம்பதிகள் சொகுசு சுற்றுலா செல்வதை தேனிலவு என்று அழைப்பது வழக்கம். அதுதான் ஆங்கிலத்தில் ஹனிமூன் என்று அழைக்கிறோம். ஆனால் கர்நாடக மாநிலத்தில் ஹாஃப் மூன் எனும் பெயரில் கடற்கரை ஒன்று உள்ளது....
செம்பரம்பாக்கத்தை விட 4 மடங்கு பெருசு... சென்னையை இரண்டு முறை மூழ்கடிக்கச்செய்யும் அணை!
2015ம் ஆண்டு நடந்த சென்னை வெள்ளம் பற்றிய நினைவுகள் இன்றும் நம் நினைவை விட்டு நீங்காமல் இருக்கும். இப்போதும் மழை வந்தால், அந்த பயம் சற்று தோன்றி மறையும். செம்பரம்பாக்கம் அணையைத் திறந்து, அடையாற்றில்...
மரகத ஒளி மின்னும் அம்பாளின் கண்..! பார்த்தால் என்னவாகும் தெரியுமா ?
கோவில் சன்னதியில் மனமுருகி வேண்டிக் கொண்டிருக்கையில் கடவுளின் கண் திறந்து உங்களைக் காணும் காட்சி, அதுவும் வேறெந்த திருத்தலத்திலும் காணக்கிடைக்காத வகையில், அக்கண்ணில் இருந்து மின்னும் ஒளி.. எப்படி...
இப்படிப்பட்ட அணைகளை இந்தியாவில் வேறெங்கும் காணமுடியாது!
மலைப்பாங்கான பகுதிகளே இங்கு அதிகம் என்றாலும் சமவெளிப்பகுதிகளும் குறைந்த அளவில் இம்மாநிலத்தில் இடம் பெற்றிருக்கின்றன. எனவே பருவநிலை என்பது அந்தந்த இடங்களின் புவி அமைப்புக்கேற்ப மாறுபட்டு காணப்படும்....
ஆந்திராவில் உள்ள அடுத்த காஷ்மீர்... சுற்றிப்பார்க்கலாம் வாங்க..!
நாட்டில் மிகவும் குளிர்ச்சியான வருடம் முழுவதும் பணிகளால் நிறைந்த மலைத்தொடர் என்றால் அது காஷ்மீர் மலைத் தொடர்தான். இன்னும் எத்தனையோ குளிர்ந்த மலைப்பிரதேசம் நம் நாட்டில் இருந்தாலும் காஷ்மிருக்கு...
ராஜஸ்தானுல இதுவும் தாங்க இருக்கு.. அடுத்த முறை பாத்துட்டு வாங்க..!
ராஜஸ்தான் என்றாலே சற்று வறண்ட நிலப்பரப்பும் எழிலும் தான் நினைவுக்கு வரும். இங்கே சுற்றுலாவுக்கு ஏற்ற தலங்கள் என்றால் ஜெய்ப்பூர், ஜோத்பூர், உதைப்பூர் போன்ற நகரங்கள் புகழ்பெற்றதாக உள்ளன. இங்குள்ள...
ஒரு பக்கம் கடல் ஒரு பக்கம் ஏரி மற்றொரு பக்கம் ஆறு.. அட்டகாசமான இடம்!
கொல்லம் நகரம் கேரள மாநிலத்தின் மற்ற நகரங்களைப் போலவே அதன் தனித்தன்மையான கலாச்சாரம் மற்றும் வணிகம் போன்றவற்றுக்கு பெயர் பெற்று விளங்குகிறது. கடற்கரை நகரமான இது அஷ்டமுடி ஏரிக்கரையில் அமைந்துள்ளது....
சிம்ம ராசிக்காரர்களை உச்சத்திற்கு அழைத்துச் செல்லும் சிம்மபுரீஸ்வரர்!
இந்த உலகில் பிறக்கும் அனைவருக்கும் அவரவர்களுக்கு என ஒரு ராசியும், நட்சத்திரம் அமைந்துள்ளது. மொத்தம் உள்ள 12 ராசிகளில் பிறந்தவர்கள் அவர்களுக்குடைய நட்சத்திரங்களுக்கு உரிய கோவிலில் சென்று வழிபடுவது...
சகுனியும், துரியோதனும், ராவணனும் கெட்டவர்களா? அப்போ இந்த இடங்கள் ஏன் உருவானது?
vநாம் குழந்தையாக இருந்தபோதே இது கெட்டது, இது நல்லது என்று புராணக்கதைகள் மூலம் நம் மனதில் சிலவற்றை பதியவைத்துவிடுகிறது இந்த சமுதாயம். மகாபாரதம், ராமாயணம், பைபிள் முதலிய சமய நூல்களில் நல்லவர்கள் என...
நீர்வீழ்ச்சியை பிரித்துக்கொண்டு பறக்கும் அதிசய ரயில் - எங்கே தெரியுமா?
இந்தியாவில் ரயில்கள் மிக கடுமையான பாதைகளையும் கடந்து மாநிலங்களை ஒன்றிணைக்கிறது. வட - தென் துருவங்களை இணைக்கும் ரயில்வே, மேற்கு கிழக்கு துருவங்களையும் ரயில் தண்டவாளங்கள் மூலமாக இணைக்கிறது. நாம்...
இமாச்சல பிரதேசத்தில் இந்த டிரெக்கிங் பயணம் மிகவும் சுராவசியமா இருக்குமாமே!
இந்தியாவின் வடமாநிலமான ஹிமாச்சல பிரதேசம் உலகம் முழுவதிமிருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக வேகமாக வளர்ந்து வரும் ஹிமாச்சல பிரதேச சுற்றுலாத் துறை...
உத்தரகண்ட் மாநிலத்தின் அழகிய குகைகள்
இந்தியாவின் வடபகுதியில் உள்ள இந்த உத்தரகண்ட் மாநிலமானது உலகெங்கிலுமிருந்தும் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் அளவிற்கு பிரசித்தமான சுற்றுலா கேந்திரமாக புகழ் பெற்று விளங்குகிறது. ‘தேவர்களின் பூமி'...