வடகிழக்கு மாநிலங்களும் அவர்களின் அதிர்ச்சியான பழக்கவழக்கங்களும்
இந்தியாவின் வடகிழக்கு எல்லைப்பகுதியில் வெகுதூரத்தே வீற்றிருக்கும் மலைப்பிரதேசங்கள். விவசாயத்தை தொழிலாக கொண்ட எளிமையான அமைதியான மக்கள் வசிக்கும் இம்மாநிலத்தில் பிரமிக்க வைக்கும் மலை எழிற்காட்சிகள்,...
இந்தமாதிரியான தோஷத்தால பாதிக்கப்பட்டவரா? உடனே திருவிடைமருதூருக்கு போங்க..!
திருமணத் தடையால் பாதிக்கப்படுதல், மன நலம் பாதிப்பு மற்றும் நியாபக மறதி, தொடர்ந்து நோய்களால் அவதிப்பட்டு வருவோர், கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு, தொழிலில் தொடர்ந்து ஏற்படும் பெருத்த நஷ்டம்,...
விஷ்ணுவின் அவதாரங்களும் அதற்குரிய கோயில்களும்
காக்கும் கடவுளான திருமால் உலக உயிர்களை துன்பங்களிலிருந்து காப்பாற்றி நலவாழ்வு வாழ பத்து அவதாரங்களை இப்புவியில் செய்தார். தீமைகளை விலக்கி உலக உயிர்களின் நல்வாழ்வுக்கு இறைவனின் பத்து அவதாரங்களாவன
பஞ்சாப்பின் வரலாறு சொல்லும் அழகிய அரண்மனைகள்..!
வட மேற்கிந்தியாவில் வீற்றிருக்கும் பஞ்சாப் மாநிலமானது இந்தியாவில் மிகச்சிறிய மாநிலங்களின் ஒன்றாக இருந்தாலும் வளமான மாநிலமாக திகழ்ந்து வருகிறது. நெடிய வரலாற்று பின்னணி நிரம்பிய இந்த பஞ்சாப்பின்...
நேபாள ராணுவத்தால் அழிக்கப்பட்ட சிக்கிம் நாடு - வரலாறு தெரியுமா?
நடந்தது என்னவோ ஆங்கிலேய - நேபாள போர்தான். ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த பல நாடுகளிலும், தங்கள் ஆட்சிப்பரப்பை விரிவாக்கிக்கொண்டே செல்ல செல்ல தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த நாடுகளுக்கு அருகில் இருந்த சிறு...
ஸ்ரீரங்கத்தை விட பெரிய பெருமாள் சிலை இதுதானாம்... மறைக்கப்பட்ட உண்மை..!
ஸ்ரீரங்கநாதரின் பெருமையைக் கருடபுராணம், பிரும்மாண்ட புராணம், ஸ்ரீரங்க பிரும்ம வித்தை உள்ளிட்ட பல்வேறு நூல்களில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரங்கர் வருகைக்கு முன்னதாகவே தோன்றிய சந்திர...
மணிப்பூரின் நதிகளும், ஏரிகளும்
தௌபலில் பல ஏரிகளும் நதிகளும் உள்ளன. அவைகளில் மிக முக்கியமானவை இம்பால் மற்றும் தௌபல் நதிகள். இந்த நதிகளின் நீர் தான் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் பயன்படுத்துகின்றன. இந்த...
இந்தியாவில் தியான மடம் கட்டிய பாக்கிஸ்தானியர்... எங்கே தெரியுமா ?
இந்தியா என்றேலா அடுத்த எதிர்சொல்லாக உதயமாவது பாக்கிஸ்தான் தான். இந்த இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லை பிரிவு போரானது கடந்த 1947 ஆம் ஆண்டு இந்தியப் பிரிவினையை அடுத்து இந்தியா, (மேற்கு மற்றும்...
கோடைச் சுற்றுலா..! ஆயில் மசாஜுடன் கொடிவேரியில் குளிக்கலாம் வாங்க...!
வருடம் முழுவதும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் வகையில், ஈரோடு மாவட்டத்தில் பல சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன. அவற்றுள், திண்டல் முருகன் கோவில், கஸ்தூரி அரங்கநாதர் கோவில், பாரியூர்...
உலகின் முதல் வெள்ளைப் புலியைக் காண செல்வோமா?
மத்தியபிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் அமைந்திருக்கும் நகரம் ரேவா. மாவட்டத்தின் தலைநகராக அமைந்திருக்கும் ரேவாவில் புகழ்பெற்ற அருங்காட்சியகங்கள், கோட்டைகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் வரலாற்றுச்...
இது புத்த நாடு... புத்த சமயம் விளக்கும் குகைகள்
இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்திருப்பதோடு மட்டுமல்லாமல் செழிப்பான இயற்கை வளமும் நிரம்பியதாக காட்சியளிப்பதால் இம்மாநிலம் சுற்றுலாப்பயணத்திற்கு மிகவும் ஏற்றது. வானளாவிய மலைத்தொடர்கள், ஆறுகள் பாயும்...
சிவராத்திரியன்று மட்டும் நிறம் மாறும் சொர்ணலிங்கம்..! மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா ?
உலகின் முதல் கடவுள் சிவன். சிவபெருமானே எல்லாவற்றுக்கும் மூலம் என நம் முன்னோர் தொட்டு கேள்விப்பட்டுக் கொண்டு இருக்கிறோம். உருவமில்லா உருவமாகச் சிவ லிங்கம் வணங்கப்படுகிறது. உருவ வழிபாடு லிங்கத்தில்...
முக்தேஸ்வரர் கோயில் Vs முருதேஷ்வர் கோயில் - இந்த விசயம் தெரியுமா?
நம்மில் சிலருக்கு சில குழப்பங்கள் இருக்கும். உருவத்தைப் பார்த்து சில குழப்பங்கள், பெயரைப் பார்த்து சில குழப்பங்கள் இருக்கலாம். இப்படி சுற்றுலாத் தளங்களிலும் சில குழப்பங்களை சந்திக்கலாம். சுற்றுலா...
இந்தியாவின் தலையெழுத்தை மாற்றும் அந்த மூன்று சிவன் கோவில்கள்..!
இன்று உலகெங்கிலும் உள்ள இந்துக்களின் முதற்கடவுளாக இருப்பது அகிலம் காக்கும் சிவபெருமானே. சிவ வழிபாடு பல்வேறு பகுதிகளில் பல மாறுபட்ட முறையில் உள்ளன. அருவுருவ வழிபாடு, லிங்க வழிபாடு, உருவ வழிபாடு என...
நென்மேனி கிராமம் ஏன் இவ்வளவு புகழ் வாய்ந்தது தெரியுமா?
விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கு 9 கிமீ தொலைவில் நென்மேனி கிராமம் அமைந்துள்ளது. வைப்பாறு என்ற ஆற்றின் கரையில் அமைந்திருப்பது இந்த நென்மேனி கிராமத்தின் சிறப்பாகும். இதுமட்டுமில்லாமல் இன்னும் பல...
வரலாற்றின் யுத்த பூமியில் பட்ஜெட்டுக்கான சாகசப் பயணம்..!
வளம் நிரம்பிய மண், வரலாற்றில் யுத்த பூமி, ஒவ்வொன்றாக திட்டமிட்டு அமைக்கப்பட்ட பாசனக் கால்வாய், மேற்கே பாகிஸ்தான், வடக்கே ஜம்மு காஷ்மீர், வட கிழக்கில் இமாச்சல பிரதேசம், தென் கிழக்கில் அரியானா,...
பெங்களூரு போனா இந்த இடங்களுக்கு மட்டும் போய்டாதீங்க! ஏன்னா?
பெங்களூர்ல நிறைய இடங்கள்ல பேய்கள் உலாவுதுனு சொன்னா நம்பமாட்டீங்கதானே. பெங்களூருக்கு புதுசா வந்தவங்கனாலும் சரி, சுற்றுலாவுக்காக பெங்களூர் வந்தவங்களும் சரி இந்த இடங்களுக்கு போகும்போது பாத்து போங்க...
கோடீஸ்வரனாக்கும் குபேரன்..! செழிக்கச் செழிக்க செல்வம் தரும் கோவில்கள்...!
நம்மில் சிலர் செல்வம் இருந்தும் மனதில் நிம்மதியின்றி இருப்போம். பலர், போதிய செல்வம் இல்லாமல், வாழ்வில் முன்னேற முடியாமல் போராட்டமான வாழ்க்கையையே நடத்திக் கொண்டு இருப்போம். இவ்வாறு, பணம்...