குருப்பெயர்ச்சி - ஆயிரம் கோவில் இருந்தாலும் இங்கு சென்றால்தான் குரு அள்ளிக் கொடுப்பாராம்!
ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தின் முக்கிய வழிபாட்டு விக்ரகம் சிவபெருமானுடையது ஆகும். சிவபெருமானை ஆபத்சகாயேஸ்வரராக இங்கு வழிபடுகின்றனர். சிவபெருமான் இங்கு சுயம்பு என்று அழைக்கப் படும் லிங்க வடிவில்...
10,000 ஏக்கரில் பரந்து விரிந்து கிடக்கும் இந்திய உல்லாச நகரம் பற்றி தெரியுமா?
ஏம்பி பள்ளத்தாக்கு எனும் இந்த உன்னத படைப்பு முழுக்க முழுக்க சஹாரா குழுமத்தின் மூளையால் உருவானது. எப்போது இப்படி ஒரு திட்டம் முன்மொழியப்பட்டதோ, அப்போதிருந்து எண்ணற்ற மாறுபட்ட கருத்துக்களும்,...
மசுண்டா தாலவ் மற்றும் ஏயூருக்கு ஓர் அசத்தல் பயணம் போலாமா?
மசுண்டா தாலவ் அல்லது தாலவ் பாலி என்று அழைக்கப்படும் இந்த ஏரி தானே மாவட்ட த்தில் மிகப்பெரிய, பிரசித்தமான ஏரியாகும். தானே நகர மையத்திலிருந்து 20 அல்லது 30 நிமிட தூரத்தில் இருக்கும் இந்த ஏரி தானே...
காளகஸ்தியில் என்னென்ன கோவில்களெல்லாம் இருக்கு பாருங்க!
ஆன்மீகத்தில் எள்ளளவும் நாட்டமில்லா மனங்களையும் கசிந்துருக வைக்கும் மாய அதிர்வுகளுடனும், எழிற்காட்சிகளுடனும் இந்த காளஹஸ்தி நகரம் பக்தர்கள் மற்றும் பயணிகளை வரவேற்கிறது. ஸ்ரீஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி...
அகரசேன் கி பாவ்லியும் அழகிய லோடி கார்டனும்
அகரசேன் கி பாவ்லி டெல்லியிலுள்ள தனித்தன்மையான ஒரு சுவாரசிய கலைச்சின்னமாக வீற்றுள்ளது. தேசிய தலைநகர் மண்டலத்தில் உயர்ந்தோங்கி நிற்கும் நவீன கட்டமைப்புகள் மற்றும் இதர பளபளப்புகள் காரணமாக இருட்டடிப்பு...
லே அரண்மனையும் பாராகிளைடிங் சாகசமும்
ஸ்டாக் அரண்மனை 1825-ஆம் ஆண்டு செச்பல் தொண்டுப் நம்க்யால் என்ற அரசரால் கட்டப்பட்டது. இது இண்டஸ் நதியில் அமைந்த ஒரு நகரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த அரண்மனை நூலகத்தில், பல திபெத்திய...
மர்மமான மாயாறு பள்ளத்தாக்கு! மசினகுடி சுற்றுலாவில் சோகம் - நடந்தது என்ன?
எங்கே பார்த்தாலும் மசினகுடி யாரைக்கேட்டாலும் மசினகுடி. இந்த பெயர் இளைஞர்கள் மத்தியில் அப்படி ஒரு டிரெண்ட் ஆகிருக்கு. அப்படின்னா என்னனு கேட்பவர்களுக்கு இந்த கட்டுரை. சாகசங்களை விரும்புபவர்களா...
திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நங்கல் நகரமும் பக்ரா அணையும்
நன்கு திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ள நகரமான நங்கல், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குடியிருப்புகளைக் கொண்டு சிறப்பாக பங்கீடு செய்யப்பட்டுள்ள தொகுதிகளுடன் காணப்படும் குடியிருப்புப் பகுதிகளைக்...
மஹாலட்சுமி, சரஸ்வதிக்கு நிகராக மகாராஜாவுக்கு வளாகம்! யாரந்த அகர்சன் மகாராஜா?
அக்ரோஹா தாம் என அழைக்கப்படும் அக்ரோஹா கோயில் பெயருக்கு ஏற்றார்ப்போல் அக்ரோஹா என்றழைக்கப்படும் ஹிசார் மாவட்டத்தின் கிராமம் ஒன்றிலமுள்ளது. 1976ல் துவக்கப்பட்ட இதன் கட்டுமானப்பணி எட்டு வருடங்களுக்குப்...
உலகின் மிகப் பழமையான கோல்ஃப் மைதானம் - இந்தியாவில்!
உலகிலேயே மிகப்பழமையான கோல்ஃப் மைதானங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த நால்தேஹ்ரா கோல்ஃப் கோர்ஸ் 1920ம் ஆண்டில் இந்திய வைசிராய் கர்சன் பிரபுவால் உருவாக்கப்பட்டிருக்கிறது. நால்தேஹ்ரா பிரதேசத்தின் இயற்கை...
அட்சயப்பாத்திரம் போன்ற தொட்டி.. எப்போதும் தீராத நீர்
மிர்சாபூர் நகரின் கரையில் அமைந்துள்ள நர் மலைத்தொடர். நாராயன் எனும் தொட்டி அங்கிருந்ததாகவும், பின்னர் அதனை ஆற்று வெள்ளம் அடித்து சென்றதாகவும் கூறுவர். ஆகையால் இம்மலைத் தொடருக்கு நர் மலைத்தொடர் என்று...
பகவான் விஷ்ணு பூமியில் அவதரித்த இடம் எது தெரியுமா?
உத்தரகண்ட் மாநிலத்தில் சமோலி மாவட்டத்தில் அமைந்துள்ள இடம் நந்தபிரயாகை ஆகும். இந்த இடம் ஆலக்நந்தா மற்றும் நந்தாகினி ஆகிய ஆறுகள் சங்கமமாகும் இடத்தில் அமைந்துள்ளது. பக்தர்கள் தங்களுடைய பாவங்களை...
கிறிஸ்துவின் நேரடி தூதர் வந்த இடம் மலயாட்டூர் ஒரு பயணம்!
கேரளாவின் எர்ணாக்குளம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிறிய நகரமான மலயாட்டூர், மேற்கு தொடர்ச்சி மலைகளையும், பெரியார் நதியையும் இணைக்கும் இடமாக இருப்பதுடன், நிலம், நீர் மற்றும் மலை ஆகிய மூன்றும்...
சபரி மலை போலவே தீண்டாமைக்கு எதிராக எழுந்த குமரகமும் மஹதேவா கோவிலும்
கோட்டயம் மாவட்டத்திலிருந்து 12 கி.மீ தூரத்திலுள்ள இந்த குமரகம் சுற்றுலாத்தலமானது உப்பங்கழி கால்வாய்கள் மற்றும் நீர்த்தேக்கத்தில் இயங்கும் பாரம்பரிய படகுச்சுற்றுலா அம்சங்களுக்காக சர்வதேச கவனத்தைப்...
100 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் பேய் மழை ! மீண்டும் சென்னைக்கு ஆபத்து?
இந்த தகவல் பொதுமக்களை பயமுறுத்துவதற்காக அல்ல. மழையின் பாதிப்புகள் ஏற்படாதவாறு தங்களை தற்காத்துக்கொள்ள விழிப்புணர்வுக்காகவே. ஆம். கேரளம் தாங்கிய மழை வெள்ளத்தைக்காட்டிலும் அதிக அளவு மழை கிட்டத்தட்ட...
உலகில் வேறெங்கும் இல்லாத ஒரு விலங்கு இங்கு மட்டுமதான் இருக்கிறது!
அஸ்ஸாம் மாநிலத்திலேயே மிகப்பெரிய நகரமாக அமைந்திருக்கும் குவஹாத்தி நகரம் வட கிழக்கு இந்தியாவின் நுழைவாயிலாக வீற்றிருக்கிறது. பிரம்மபுத்திரா ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் இந்த வசீகர நகரம் அஸ்ஸாம்...
விஜய் தேவரகொண்டாவுக்கு இந்த கோட்டைக்கும் சம்பந்தம் இல்ல.. இது வெறும் பேரு மட்டும்தான்!
தேவரகொண்டா கோட்டை நல்கொண்டா மாவட்டத்தில் தேவரகொண்டா எனும் சிறு நகரத்தில் அமைந்துள்ளது. ஏழு மலை சூழ்ந்திருக்கும் ஒரு மலையின்மீது இந்த கோட்டை கட்டப்பட்டிருக்கிறது. 14 ம் நூற்றாண்டில் ரேச்சரல வேலமா...
இந்த மாதிரி இடங்களுக்கு போனா உங்க தன்னம்பிக்கை தானா அதிகரிக்கும்...
சொக்கவைக்கும் அழகுடன் கூடிய சாகச பிரதேசங்கள், பசுமை மாறாக் காடுகள், கொஞ்சும் பறவைகளின் ஒலியுடன், ஆர்ப்பரிக்கும் அருவிகளின் சத்தங்களும் சேர்த்து பிறக்கும் காட்டு சுற்றுலா உங்கள் தன்னம்பிக்கையை...