நல்சரோவர் பறவைகள் சரணாலயத்துக்கு போய்ட்டு வரலாமா?
இந்த பிரசித்தமான நல்சரோவர் பறவைகள் சரணாலயம் மத்திய ஐரோப்பாவிலிருந்து உணவையும் வெப்பத்தையும் தேடி வரும் புலம் பெயர் பறவைகளை அதிகமாக கொண்டுள்ளது. 200-க்கும் மேற்பட்ட பறவையினங்கள் இந்த விருந்தினர்கள்...
பூஞ்ச் கோட்டைக்கு ஒரு வரலாற்று பயணம் போகலாமா?
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ளது இந்த பூஞ்ச் எனும் நகரமாகும். இந்த நகரத்தில் இருக்கும் பூஞ்ச் கோட்டை மிகவும் சிறப்பு வாய்ந்துது. அதுமட்டுமில்லாமல் இங்கு நிறைய சுற்றுலாத் தளங்கள்...
மழைக்காடுகள் நிறைந்த நெடுங்காயம்.. அழகிய சுற்றுப் பயணம்
நீலம்பூர் நகரத்திலிருந்து 18 கி.மீ தூரத்தில் உள்ள இந்த நெடுங்காயம் பிரதேசம் இதன் அடர்த்தியான மழைக்காடுகளுக்காக பிரசித்தி பெற்றுள்ளது. இயற்கை அழகுடன் ஜொலிக்கும் இந்த வனப்பகுதியில் ஏராளமான...
இந்தியாவின் மிக முக்கிய சிலைகளுள் ஒன்றாக இது எப்படி வந்தது?
கேரளாவின் மிகவும் புகழ்பெற்ற சிற்பங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் யக்ஷி சிலை, அற்புத கலைப்படைப்பாக கலை ரசிகர்களால் போற்றப்படுகிறது. இந்த சிலை மலம்புழா கார்டனில், மலைத்தொடர்கள் மற்றும் அடர்ந்த...
யாரேனும் உயிரிழந்தால் சிவனுக்கு சிறப்பு பூஜை... எங்கே தெரியுமா ?
பொதுவாக யாரேனும் உயிரிழந்து விட்டால் அவர்களது ஆத்மா சாந்தியடைய வேண்டி மூன்று அல்லது 16வது நாளில் படையல் வைத்து வணங்குவோம். ஒரு சில பிரிவினர்களிடையே இது வேறுபடும். நீர்நிலைகளில் அஸ்தியைக் கரைப்பது,...
கடலே இல்லாத உத்தரப்பிரதேச மாநிலத்தின் கடற்கரைக்கு போகலாமா?
இமயமலைக்கு பக்கத்துல இருக்குற இந்த மாநிலத்துல கடலே இல்லியே அப்பறம் எப்படி கடற்கரைக்கு போவதுனு நீங்க யோசிக்கலாம். ஷாரதா கால்வாய்க்கும் ஷாரதா சாகர் அணைக்கும் இடையில் மஹாஃப் வனப் பகுதியில் அமைந்துள்ள...
டாப் 10 சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்வே..!
இந்தியா முழுவதும் சுமார் 3.314 மில்லியன் கிலோமீட்டர் அளவிற்கு சாலைகள் படர்ந்துள்ளன. இது உலகின் மூன்றாவது பெரிய சாலை இணைப்பாகும். எக்ஸ்பிரஸ்வே மற்றும் நெடுஞ்சாலைகள் சாலை போக்குவரத்து மிகவும்...
வடகிழக்கு மாநிலங்களும் அவர்களின் அதிர்ச்சியான பழக்கவழக்கங்களும்
இந்தியாவின் வடகிழக்கு எல்லைப்பகுதியில் வெகுதூரத்தே வீற்றிருக்கும் மலைப்பிரதேசங்கள். விவசாயத்தை தொழிலாக கொண்ட எளிமையான அமைதியான மக்கள் வசிக்கும் இம்மாநிலத்தில் பிரமிக்க வைக்கும் மலை எழிற்காட்சிகள்,...
இந்தமாதிரியான தோஷத்தால பாதிக்கப்பட்டவரா? உடனே திருவிடைமருதூருக்கு போங்க..!
திருமணத் தடையால் பாதிக்கப்படுதல், மன நலம் பாதிப்பு மற்றும் நியாபக மறதி, தொடர்ந்து நோய்களால் அவதிப்பட்டு வருவோர், கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு, தொழிலில் தொடர்ந்து ஏற்படும் பெருத்த நஷ்டம்,...
விஷ்ணுவின் அவதாரங்களும் அதற்குரிய கோயில்களும்
காக்கும் கடவுளான திருமால் உலக உயிர்களை துன்பங்களிலிருந்து காப்பாற்றி நலவாழ்வு வாழ பத்து அவதாரங்களை இப்புவியில் செய்தார். தீமைகளை விலக்கி உலக உயிர்களின் நல்வாழ்வுக்கு இறைவனின் பத்து அவதாரங்களாவன
பஞ்சாப்பின் வரலாறு சொல்லும் அழகிய அரண்மனைகள்..!
வட மேற்கிந்தியாவில் வீற்றிருக்கும் பஞ்சாப் மாநிலமானது இந்தியாவில் மிகச்சிறிய மாநிலங்களின் ஒன்றாக இருந்தாலும் வளமான மாநிலமாக திகழ்ந்து வருகிறது. நெடிய வரலாற்று பின்னணி நிரம்பிய இந்த பஞ்சாப்பின்...
நேபாள ராணுவத்தால் அழிக்கப்பட்ட சிக்கிம் நாடு - வரலாறு தெரியுமா?
நடந்தது என்னவோ ஆங்கிலேய - நேபாள போர்தான். ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த பல நாடுகளிலும், தங்கள் ஆட்சிப்பரப்பை விரிவாக்கிக்கொண்டே செல்ல செல்ல தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த நாடுகளுக்கு அருகில் இருந்த சிறு...
ஸ்ரீரங்கத்தை விட பெரிய பெருமாள் சிலை இதுதானாம்... மறைக்கப்பட்ட உண்மை..!
ஸ்ரீரங்கநாதரின் பெருமையைக் கருடபுராணம், பிரும்மாண்ட புராணம், ஸ்ரீரங்க பிரும்ம வித்தை உள்ளிட்ட பல்வேறு நூல்களில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரங்கர் வருகைக்கு முன்னதாகவே தோன்றிய சந்திர...
மணிப்பூரின் நதிகளும், ஏரிகளும்
தௌபலில் பல ஏரிகளும் நதிகளும் உள்ளன. அவைகளில் மிக முக்கியமானவை இம்பால் மற்றும் தௌபல் நதிகள். இந்த நதிகளின் நீர் தான் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் பயன்படுத்துகின்றன. இந்த...
இந்தியாவில் தியான மடம் கட்டிய பாக்கிஸ்தானியர்... எங்கே தெரியுமா ?
இந்தியா என்றேலா அடுத்த எதிர்சொல்லாக உதயமாவது பாக்கிஸ்தான் தான். இந்த இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லை பிரிவு போரானது கடந்த 1947 ஆம் ஆண்டு இந்தியப் பிரிவினையை அடுத்து இந்தியா, (மேற்கு மற்றும்...
கோடைச் சுற்றுலா..! ஆயில் மசாஜுடன் கொடிவேரியில் குளிக்கலாம் வாங்க...!
வருடம் முழுவதும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் வகையில், ஈரோடு மாவட்டத்தில் பல சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன. அவற்றுள், திண்டல் முருகன் கோவில், கஸ்தூரி அரங்கநாதர் கோவில், பாரியூர்...
உலகின் முதல் வெள்ளைப் புலியைக் காண செல்வோமா?
மத்தியபிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் அமைந்திருக்கும் நகரம் ரேவா. மாவட்டத்தின் தலைநகராக அமைந்திருக்கும் ரேவாவில் புகழ்பெற்ற அருங்காட்சியகங்கள், கோட்டைகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் வரலாற்றுச்...
இது புத்த நாடு... புத்த சமயம் விளக்கும் குகைகள்
இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்திருப்பதோடு மட்டுமல்லாமல் செழிப்பான இயற்கை வளமும் நிரம்பியதாக காட்சியளிப்பதால் இம்மாநிலம் சுற்றுலாப்பயணத்திற்கு மிகவும் ஏற்றது. வானளாவிய மலைத்தொடர்கள், ஆறுகள் பாயும்...