ஓயாமல் கொட்டும் மழை - மேகாலயாவின் அற்புதத்திற்கு காரணம் இதுதான்!
கலாச்சாரம், மக்கள், இயற்கை அழகு மற்றும் மொழி ஆகிய எல்லா அம்சங்கள் குறித்தும் ஒரு புதுமையான அனுபவத்தை சுற்றுலாப்பயணிகள் இந்த மேகாலயா மாநில சுற்றுலாவில் உணரலாம். ஷில்லாங், ஜைன்டியா ஹில்ஸ் மாவட்டம்,...
அமெசானுக்கே ஈடான இந்தியக் காடு எங்க இருக்கு தெரியுமா ?
மிசோரம் மாநிலம் எல்லா இயற்கை அம்சங்களையும் தன்னுள் வாய்க்கப்பெற்றிருக்கிறது. அரிதான தாவர வகைகள், வித்தியாசமான உயிரினங்கள், பிரமிக்க வைக்கும் மூங்கில் காடுகள், சலசலவென்று விழும் அருவிகள், பசுமையான...
இந்தியாவில் ஆங்கிலேயர் கண்டறிந்த ஒரு இடம் இது தெரியுமா?
இந்தியா தனித்தனி தேசங்களாக இருந்தபோது, நம்மை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள், அவர்களின் வசதிகளுக்காக நிறைய அறிவியல் கண்டுபிடிப்புகளை நம் நாட்டுக்கு அறிமுகப் படுத்தினார்கள். அப்படியே...
இந்த காரணங்களுக்காகவே வட கர்நாடகாவுக்கு நம்பிக்கையா சுற்றுலா செல்லலாம்..!
சாளுக்கியர்களால் நிறுவகிக்கப்பட்டு வந்த கர்நாடகாவில் அமைந்துள்ள பாதாமி இந்தியாவில் வரலாற்று தேடல்மிக்கவர்களுக்கு முக்கியமான தலமாக உள்ளது. பாகல்கோட் மாவட்டத்தில் அமைந்துள்ள இது கர்நாடகாவின்...
அம்மனை வழிபட்டால் கிட்டும் குருவின் பார்வை! தோஷம் போக்கும் செவ்வாய் கோயில்
செவ்வாய் தோஷம் உட்பட பல தோஷங்கள் இருந்தால் வீட்டில் மகிழ்ச்சி குறைந்து, சோகமயமாக காட்சியளிக்கும். திருமணம் போன்ற நல்ல நிகழ்ச்சிகள் குடும்பத்தில் நிகழாமல், மன அழுத்தம் போன்ற பிரச்னைகளால் மக்கள்...
சிவன், விஷ்ணு, பிரம்மா என மூன்று பாகங்களாக வெடித்துச் சிதறிய சிவலிங்கம்..!
பெரும்பாலும் கடவுளின் திருவுருவச் சிலை பிளந்து அதில் இருந்து அம்மனோ, ஆதிபகவானோ புகைமூட்டத்துடன் காட்சியளிப்பதைத் திரைப்படங்களில் காலம் காலமாக நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், இதுபோன்ற சம்பவம்...
தாய் மசாஜ் விட சிறப்பான மசாஜ்... அட நம்ம ஊர் பக்கத்துலயே!
இந்தியாவின் பல்வேறு இடங்களில் குறிப்பாக இயற்கையான நீரோட்டங்கள் இருக்கும் பகுதிகளில் மசாஜ் சென்ட்டர்கள் வெட்டவெளியில் இருப்பது வழக்கம். இவை தாய் மசாஜ் சென்ட்டர்கள் அளவுக்கு வசதிகளை வழங்காவிட்டாலும்,...
சத்தீஸ்கரில் தனித்து பெருமைபெற்ற டோங்கார்கர் மலைக் கோவில்..!
நம்நாட்டில் பழமையான பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் சான்றுகள் பல கிடைக்கும் பகுதிகளில் பிரசிதிபெற்ற ஒன்று சத்தீஸ்கர் மாநிலம். இயற்கை எழில் அம்சங்களைப் பொறுத்தவரை இம்மாநிலத்தில் இல்லாததே இல்லை...
அரசியல் ஆட்டமாடும் கர்நாடகாவின் உண்மையான முகம் இதுதான்!
உலக சுற்றுலாப் பயணிகளை தன் வசம் சுண்டி இழுக்கும் சிறப்பு வாய்ந்த கர்நாடகா மாநிலம், இந்தியாவின் தென் மேற்கு திசையில் அமைந்திருக்கும் பிரசித்தி பெற்ற சுற்றுலா மையமாகும். அதுமட்டுமல்லாமல் கர்நாடகாவில்...
குஜராத்தின் இயல்பு வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா?
இந்தியாவின் மேற்குப்பகுதியில் அமைந்திருக்கும் குஜராத் மாநிலம் அதன் புவியியல் இருப்பிடத்திற்காகவும், வெகு ஆழமான இந்திய பாரம்பரிய மரபு மற்றும் கலாச்சாரத்துக்காகவும் புகழ் பெற்று விளங்குகிறது. இந்திய...
தேசிய விலங்கு சவாரிக்கு ஏற்ற அந்த ஆறு இடங்கள்..!
இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அதனை காப்பதற்காகவே பல பகுதிகளில் மிகப் பெரிய அளவிலான சரணாலயங்கள் அமைத்து புலிகளை காத்துவருவது நாம் அறிவோம். அங்கே சென்று புலிகளைக் கண்டு...
மேற்குவங்கத்தின் உண்மை முகம் இதுதான்!
இந்தியாவின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள மேற்கு வங்காள மாநிலம் வடக்கே இமயமலைப்பகுதியிலிருந்து தெற்கே வங்காள விரிகுடா வரை பரவியுள்ளது. ஒரு காலத்தில் ஆங்கிலக்காலனிய ஆட்சியின் கேந்திரமாக விளங்கிய...
இன்று நாம பாக்குற வாஸ்து எல்லாம் எங்க உருவாச்சுன்னு தெரியுமா ?
வாஸ்து என்னும் சொல் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்திற்கம், அல்லது கட்டப்படவுள்ள கட்டிடத்தினையும், நிலத்தையும் குறிக்கும். வாஸ்து சாஸ்திரத்தில் ஒரு நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளும், அதன்...
கர்நாடகாவுல இருக்குற இந்த சிகரம் பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா..?
கர்நாடகாவில் மொத்தம் உள்ள 30 மாவட்டங்களில் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் பரவியுள்ளன. அதிலும் பயணத்தில் தீராத தாகம் கொண்ட சாகசப் விரும்பிகளுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும், இயற்கையின் அற்புதங்கள் மீது...
இந்தியாவைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திராத 100 அதிர்ச்சி உண்மைகள்
இந்திய சுற்றுலா, அதன் தன்னிகரில்லா கலாச்சரம், பழம்பெருமை, இயற்கைத்தன்மை மற்றும் அழகினால், தனிச்சிறப்பு வாய்ந்ததாக திகழ்கிறது. எவ்வித பயணியாக இருப்பினும், ஆசுவாசமான மனோபாவம் கொண்ட ஒரு சுற்றுலாப்...
மும்பையில் வார இறுதிநாட்களைக் கழிக்கும் மலைப் பிரதேசங்கள்..!
வாரத்தின் பெருன்மான்மையான நாட்கள், திங்களன்று தொடங்கும் வாழ்க்கைக்கான ஓட்டம் வெள்ளி அன்று மாலை பெரும் மூச்சுடன் ஓய்கிறது. அடுத்து வரும் இரு விடுமுறை நாட்களுமே ஓய்வில் செலவழிப்பது நம் வழக்கம்....
ஈசன் லிங்கமாகும் முன் கழற்றிவைத்த காலணி, இப்ப எங்க இருக்கு ?
தென்னாருடைய சிவனே எந்நாட்டவர்க்கும் இறைவன் என்று திருவாசகம் இறைவனைப் போற்றுகிறது. பூவுலக தேவர்களுக்கம், மற்ற பிறவிகளுக்கம் இடையே ஏதாவது பிரச்சனைகள் உண்டுபன்னும் சிவன் இறுதியில் இது எனது...
வருடத்தில் ஓரிருநாள் மட்டும் தங்க மன்னர்கள் கட்டிய கோட்டைகளைப் பாருங்கள்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிறைய கோட்டைகள் இருக்கின்றன. அவை மன்னர்கள் பொழுதுபோக்க, ஓரிருநாள்கள் தங்குவதற்கு கட்டப்பட்ட கோட்டை என்று நம்பப்பட்டு வருகிறது. அப்படியானால், அந்த காலத்தில் மன்னர்கள்...