உலகையே அதிசயிக்கச் செய்த இந்திய பகுதிகள்! பாவம் இந்தியர்களுக்கே தெரியாது!
உலகில் பல அதிசயமான ஆச்சர்யமான விசயங்களை நாம் அறிந்திருப்போம். ஆனால் அவற்றில் சில விசயங்கள் இந்தியாவிலேயே முதல் முறையாக நடந்தது அல்லது உருவானது என்பதை நாம் தெரிந்து வைத்திருக்கமாட்டோம். பின் அதைப்...
இந்தியாவின் முதல் ஜோதிர்லிங்க கோவிலுக்கு செல்வோமா?
இந்த நாக்நாத் ஜோதிர்லிங்க கோவில் ஒரு முக்கிய ஹிந்து ஆன்மீக திருத்தலமாக புகழ் பெற்று விளங்குகிறது. இந்த புனித யாத்திரை ஸ்தலத்தில் இந்தியாவிலுள்ள பனிரெண்டு ஜோதிர்லிங்கங்களில் ஒன்று இடம் பெற்றுள்ளது....
ராமாயணத்தின் "கிஷ்கிந்தா நகரம்" இப்ப என்ன நிலைமையில இருக்கு பாருங்க!
ஹம்பி தொன்மை வாய்ந்த நகரமாக விளங்கி புராண காலத்திலேயே ராமாயண காவியத்தில் கிஷ்கிந்தா என்று குறிப்பிடப் பட்டிருக்கும் நகரமாக இருந்த போதிலும் 13ம் நூற்றாண்டு மற்றும் 14 ம் நூற்றாண்டுகளில் இது விஜய நகர...
கையில் தாராளம் பணம் புரளும் இந்த கோவிலுக்கு சென்றால்! எந்த ராசிக்காரருக்கு தெரியுமா?
உங்கள் கையில் அதிக அளவில் பணம் புரளுகிறது என்றால், உங்கள் வியாபாரம் செழிக்கப்போகிறது அல்லது, நீங்கள் நல்ல முறையில் பணம் சம்பாரிக்கப் போகிறீர்கள் என்று பொருள். சரி உங்கள் கையில் இப்போதைவிட அதிக...
காதலர்கள் அதிகம் செல்லும் கோவையின் அழகிய இடங்கள் இவை!
கோயம்புத்தூர் தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரம். தொழில் வளர்ச்சியிலும், சுற்றுலாவிலும் அதிக இடங்களை அருகாமையில் கொண்டு காணப்படும் இந்த நகரம் காதலர்கள் மற்றும் புதுமணத் தம்பதிகள், காதல் இணைகளுக்கு...
மோடி ஆட்சியில் குஜராத்தின் உண்மை முகம் இதுதான்! நீங்கள் நினைப்பதல்ல!
குஜராத். நம் பாரத பிரதமர் மோடி அவர்களின் ஊர். நரேந்திர மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோது, பல வளர்ச்சி உண்டானது. அது வெளிநாடுகளில் இருந்த நகரங்களுடன் போட்டி போடும் வகையில் குஜராத்தை மாற்றி...
ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்த கைபர், போலன் கணவாய்கள் எங்கே இருக்கிறது தெரியுமா?
ஆரியர்கள் வெளியிலிருந்து வந்து இந்தியாவில் குடியேறினார்கள் என்பதை பார்ப்பனிய அறிஞர்கள், சங்க் பரிவார்கள் முதலானோர் மறுத்தே வந்திருக்கின்றனர்,. ஆனால் ஆதாரம் மூலம் அவர்கள் கைபர் மற்றும் போலன் கணவாய்...
ஏலியன் பூமிக்கு வந்ததற்கான ஆதாரமாக நம்பப்படும் சிரிங்கேரி!
12 ராசிகளைக் குறிக்கும் 12 தூண்கள் கொண்டு கட்டப்பட்ட கோவில் சிரிங்கேரியில் அமைந்துள்ளது. அங்குதான் ஏலியன் பூமிக்கு வந்தததற்கான ஆதாரங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. வாருங்கள் சென்று வரலாம்.
இந்திய பூர்வ குடிகள் ஆரியர்கள் அல்லர்... வரலாற்றின் முதல் சான்று இது!
கச்சாரி இனத்தவர்களால் ஆளப்பட்ட பண்டையகால திமாச பேரரசின் தலைநகராக விளங்கிய திமாபூர் நகரம் மிக நீண்ட வரலாற்றுப் பெருமை உடையது. திமாபூரைச் சுற்றி இன்றளவும் கிடைக்கும் தொல்பொருட்கள் அவ்வூர் கடுமையான...
சிவன் கோவிலாக மாறிய விஷ்ணு கோவில்! புரட்டாசியில் பயணிப்போம் வாங்க!
இந்த பதிவில் நாம் விஷ்ணு கோவிலாக இருந்து சிவன் கோவிலாக மாறிய ஒரு கோவிலைப் பற்றியும், அங்கு எப்படி செல்வது, அருகில் காண வேண்டிய இடங்கள், பூசை நேரம், முகவரி மற்றும் புகைப்படங்கள் குறித்த தகவல்களை...
நினைவுச் சின்னங்களால் நிரம்பி வழியும் ராஜ்கிருக்கு ஒரு பயணம் போகலாமா?
ராஜ்கிர் நினைவுச் சின்னங்களால் நிரம்பி வழியும் நகரம். இது சுற்றுலா வருபவர்களுக்கு அறிவு சார்ந்த அனுபவத்தை ஏற்படுத்தும். அஜட்ஷத்ரு கோட்டை, ஜீவகமீவன் தோட்டம் மற்றும் ஸ்வர்ண பந்தர் போன்றவைகள் இங்குள்ள...
சந்திப்பூரில் ஓர் நீலகிரி...! எதற்காக இந்த பெயர் தெரியுமா ?
நீலகிரி என்றதுமே அனைவரது நினைவுக்கும் வருவது கோயம்புத்தூரை அடுத்துள்ள ஓர் மலை மாவட்டமே. மேற்குத் தொடர்ச்சி மலையில் மிகவும் பிரசிதிபெற்ற சுற்றுலாத் தலங்களுக்காகவும், மலைகளின் ராணி என்ற...
குறைந்த விலையில் அள்ளித் தரும் ஜெய்ப்பூர் பஜார்கள்!
ராஜஸ்தானில் பாலைவன நிலங்களில் அமைந்துள்ள நாட்டின் மிகச் சிறந்த நகரங்களில் ஒன்றாக இருப்பது நாம் அறிந்ததே. இளஞ்சிவப்பு நகரம் என பெரும்பாலும் அறியப்படுகின்ற இப்பகுதி ராஜஸ்தானின் தலைநகரமாகவும்,...
நினைத்த நேரத்தில் கொட்டும் மழை! மர்மங்கள் நிறைந்த பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோவில்!
அய்யனார் என்றாலே காவல் தெய்வம் என்பது நம்மில் பலருக்கு தெரியும். அவர் காவல் தெய்வமாக நின்று ஊரைக் காப்பது இன்றும் நம்ம ஊர் பக்கம் வழக்கத்தில் இருக்கும் ஒன்றுதான். விநாயகர், ராமர் போன்ற வடநாட்டு...
புதையல் நிறைந்த ரகசிய அறை- மர்மம் காக்கும் தியாகராஜர் கோவில்!
தென்னிந்தியாவை ஆட்சி செய்து வந்த பெரும்பாலான மன்னர்கள் தங்களது ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளின் சிறப்பை போற்றும் வகையிலும், வழிபாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் பல பிரம்மாண்டமான கோவில்களை...
புரட்டாசி சனிக்கிழமை ! இந்த கோவில்களுக்கு போனா அடிக்குது அதிர்ஷ்டம்!
புரட்டாசி மாதம் முன்னோர்களுக்கு சுதந்திரம் பெற்று தரும் மாதமாகக் கருதப்படுகிறது. அதாவது நம்மை விட்டு பிரிந்த நம் முன்னோர்களுக்கு, நாம் செய்யும் நன்றிக் கடன்கள் இந்த மாதத்தில் தான் அவர்களை...
சஜனில் காணவேண்டிய இடங்கள்
சஜன் அல்லது சாஜன் என்று அழைக்கப்படும் இந்த சிறு நகரம், மும்பையிலிருந்து 113 கிலோமீட்டர் தொலைவில், மகாராஷ்டிர மாநிலத்தின் தானே மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. சஜன் நகரம் முழுமையும் சப்போட்டா...
கன்னியாகுமரி - கீரிப்பாறை : பைக்கில் பயணிக்கலாம் வாங்க!
ஒவ்வொரு வாரமும் விடுமுறை நாட்களில் சின்னதாக ஓரிரு நாள் சுற்றுலா சென்று வரத் தகுந்த தலங்கள் குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வார விடுமுறையினை சிறப்பாக கழித்திட இயற்கையுடன் ஒன்றிணைந்து...