மூன்று மலைகளின் நடுவே உருகிவரும் பனி மலைகளின் இடையே ஒரு அற்புத மலையேற்றம்!
உத்தரகண்ட் மாநிலம் மூன்று முக்கிய பருவகாலங்களை கொண்டுள்ளது. வழக்கமான இந்திய பருவங்களான கோடைக்காலம், குளிர்காலம் மற்றும் மழைக்காலம் என்பவையே அவை. மேலும் இப்பகுதியின் பருவநிலை அந்தந்த இடங்களின்...
கிருஷ்ணர் லீலையை விளக்கும் ஹரியானா மியூசியம், உள்ளே என்ன இருக்கு தெரியுமா ?
ஹரியானா மாநிலத்தில் இயற்கைக்காட்சிகளும், தனித்தன்மையான சுற்றுலாத்தலங்களும் நிரம்பியுள்ளன. மஹாபாரதப்போர் நடந்த குருக்ஷேத்ரா தலமும், ஃபரிதாபாத் நகரில் உள்ள பத்கால் ஏரியும் இம்மாநிலத்தின் முக்கியமான...
தமிழகத்தின் பல்வேறு ஆலயங்கள்
தமிழகம் என்னதான் பெரியார் மண் என்று அழைக்கப்பட்டாலும், ஆன்மீகமும் அதிகம் நிறைந்த இடமாகும். வட இந்தியாவைப் போல, இல்லாமல், இங்கு மக்கள் எல்லா மதத்தினரோடும் இயல்பாக பழகும் தன்மை கொண்டவர்கள். இங்கு...
ஜம்மு - காஷ்மீரிலுள்ள அரண்மனைகள்
இமயமலையின் மடியில் வீற்றிருக்கும் ஜம்மு காஷ்மீர் தன் இயற்கை அழகிற்காக உள்நாட்டிலும் உலகம் முழுவதிலும் அறியப்படும் மாநிலமாகும். காஷ்மீர் பள்ளத்தாக்கு, லடாக் மற்றும் ஜம்மு ஆகிய மூன்று பகுதிகளை...
அந்த மாதிரியான மசாஜ் சென்டரெல்லாம் இங்கதான் இருக்குதாம்...!
அமைதியாக இருந்து ஆளையே விழுங்குவதில் மனஅழுத்தம் முக்கியமானது. தற்போதைய அவரச சூழ்நிலையில் அனைவருக்கும் மன அழுத்தமானது ஏதோ ஒரு பாகம் போலவே உடனிருக்கிறது. அதிலும் அதிகப்படியான வேலைப்பளு, வேகமான...
மராட்டிய மாநிலத்தில் இப்படியும் இடங்கள் இருக்கு தெரியுமா?
மகாராஷ்டிராவின் வரலாற்றை கொஞ்சம் தோண்டிப் பார்த்தால் அது கிறிஸ்து பிறப்பதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு நம்மை அழைத்துச் செல்லும். இந்த காலகட்டத்தில்தான் மகாராஷ்டிராவின் முதல் புத்த குகைக் கோயில்கள்...
சென்னை 2 சந்திரகிரி – வரலாற்றுப் பாதையில் ஒரு சுற்றுலாப் பயணம்:
கோட்டைகள், அரண்மனைகள், கோவில்கள் இல்லாமல் இந்திய வரலாறு முழுமையடையாது. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள எண்ணற்ற கோவில்கள், கோட்டைகள் உலக அளவில் நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை...
இழந்த பதவியை திரும்பப் பெற இந்தக் கோவிலுக்கு போங்க...!
நம் வாழ்நாளில் பலவற்றை அடைவோம். பலவற்றை இழப்போம். இது வாழ்க்கைச் சக்கர முறைகளில் பொதுவான ஒன்றுதான். செல்வம், பொருள், புகழ் என எதை இழந்தாலும் தன்னம்பிக்கை, திறமை கொண்டு மீட்டெப்போம். ஆனால், இவை...
மகாராஸ்டிராவில் புதைந்து கிடக்கும் மர்மக் குகைகள்..! தேடிப்போலாமா..!
மகாராஸ்டிரா என்றாலே முதலில் நம் நினைவில் தோன்றுவது வரலாற்று சின்னங்கள் தான். மகாராஷ்டிராவின் வரலாற்றை கொஞ்சம் திருப்பிப் பார்த்தால் அது கிபி 200 ஆண்டுகளுக்கு முன்பு நம்மை அழைத்துச் செல்லும். இந்த...
நம்ம நாட்டுல இப்படியெல்லாமா விழா இருக்கு..! ஜூனை விழாக்களுடன் கொண்டாடுவோம்!
நம் நாட்டில் சமவெளிப் பகுதிகளில் உயிரையே உறிஞ்சும் வெப்பத்தில் இருந்து தப்பித்து குளிர்ந்த, மலைப் பிரதேசங்களை நோக்கி ஓடிவிட பயண ஆர்வலர்களான நாம் தங்கள் பைகளை தயாராக்கிக் கொண்டு இருக்கிறோம்....
சனி பகவானின் பிறந்த நாளில் இந்த ராசிக்காரர்களுக்கு என்ன கிடைக்கப் போகுது..!!
கரிய நிறம் கொண்ட கடவுள், காசிப கோத்திரத்தில் பிறந்தவர், ஜோதிட சாஸ்த்திரத்தில் ஆயுளின் அதிபதி என்ற அதிமுக்கிய பொருப்பில் இருப்பவர், சூரியபகவானின் இரண்டாவது புதல்வர் இத்தனை மகத்துவத்தைக் கொண்டுள்ள...
மகாராஷ்டிராவுல காட்டுயிர் வாழ்க்கை தேடி போகலாமா..!
மகாராஷ்டிராவில், ஆன்மீகத் தலங்கள், கோட்டைகள், கடற்கரைகள் என பல சுற்றுலாத் தலங்கள் நிறைந்து காணப்படுகிறது. இதற்காகவே ஆண்டுதோறும், இப்பகுதியை நோக்கி பயணிகள் படையெடுப்பர். எந்நேரமும் சுற்றுலாப்...
மேற்கு வங்க மாநிலத்தின் அழகிய அரண்மனைகள் பற்றி தெரியுமா?
மேற்கு வங்காள மாநிலம் பன்முகத்தன்மை கொண்ட புவியியல் அமைப்பை பெற்றிருக்கிறது. இதன் வடபகுதி இமயமலைப்பகுதியை ஒட்டியதாக உயரத்தில் அமைந்துள்ளது. அங்கு சிக்கிம் மற்றும் அஸ்ஸாம் மாநிலத்துடன் இம்மாநிலம்...
தற்கொலையைத் தூண்டும் அந்த ஐந்து இடங்கள், இந்தியாவில் எங்க இருக்கு தெரியுமா ?
குடும்பச் சுற்றுலா, நண்பர்களுடன் ஜாலியான ரைடு, காதலருக்கான சுற்றுலாத் தலங்கள், ஹனிமூனுக்கு ஏற்ற பகுதிகள் என அன்றாடம் நாம் பயணித்துக் கொண்டிருக்கும் இச்சூழலில் சற்று மாறுதலுக்காக ஒரு தற்கொலைச்...
மஜத தலைவர் குமாரசாமி சொந்த ஊரில் இத்தனை விசயங்களா ?
கிருஷ்ணப்ப நாயக் எனும் தளபதியால் 11ம் நூற்றான்டில் உருவாக்கப்பட்ட இந்த ஹாசன் நகரம் தன் பெயரிலேயே உள்ள மாவட்டத்தின் தலைநகரமாக விளங்குகிறது. உள்ளூர் குலதெய்வமான ஹாசனம்பா எனும் தெய்வத்தின்...
வந்தாச்சு வைகாசி..! இவங்கள மாதிரியே நீங்களும் டாப்புக்கு போக ரெடியா..!
தமிழ் முன்னோர்களின் காலக் கணிப்பு முறைப்படி தமிழ் ஆண்டின் இரண்டாவது மாதத்தை வைகாசியாக கணித்துள்ளனர். இம்மாதத்தின் பெயர் விசாக நட்சத்திரத்தின் பெயரை ஒட்டி ஏற்பட்டது. சூரியன் மேட ராசியைவிட்டு, இடப...
இரவில் மட்டும் பெண்களை அனுமதிக்கும் விநோத கோயில்
இரவில் மட்டும் பெண்களை அனுமதிக்கும் விசித்திரமான கோயில் கண்ணூர் அருகே அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு சென்று வருபவர்களுக்கு பல்வேறு ஆதாயங்கள் கிடைப்பதாக கூறப்படுகிறது. இந்த கோயிலின் தெய்வம் மிகுந்த...
திப்பு சுல்தானின் ஒட்டுமொத்த குடும்பமும் புதைந்துகிடக்கும் கும்பாஸ்..! மர்மம் தெரியுமா ?
கர்நாடகாவின் தெற்குப் பகுதியில் மாநகரத்தில் இருந்து சுமார் 410 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஸ்ரீரங்கப்பட்டணாவில் தான் திப்பு சுல்தானின் ஒட்டுமொத்த குடும்பமுமே புதைந்து உள்ளனர்....