மொய்யாறு நதி பற்றி உங்களுக்கு தெரியுமா?
தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளா மாநிலங்கள் இணையும் இடத்தில் இருக்கும் முதுமலை, நீலகிரியின் அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ளது. 1940 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட முதுமலை வனவிலங்கு சரணாலயம் மிகவும்...
தலைநகரிலிருந்து தில்லைநகர் நோக்கி ஓர் யாத்திரை
கடலூர் மாவட்டத்தை அணி செய்கிறது சிதம்பரம்.சிதம்பரத்திற்குத் தில்லை என்ற பழமையான பெயரும் உண்டு.தில்லைமரங்கள் நிறைந்து காணப்பட்டதால் இப்பெயர் வந்திருக்கக்கூடும் என்று வரலாற்றாசிரியர்கள்...
சென்னை முதல் வேலூர் வரை மறக்க முடியாத தனித்துவ பயணம்
சென்னை தொன்மையான பல நகரங்களை தன்னடக்கிய தமிழகத்தின் தலைநகரம். ஒவ்வொரு நகரமும் தன் வரலாற்று எச்சங்களை இன்றளவும் நமக்கு தந்து தன்னிகரில்லாமல் விளங்குகிறது. கிறிஸ்துவின் காலத்துக்கு முன்பே உருவான...
இது பட்ஜேட்டுக்கு ஏற்ற காஷ்மீர்..! சம்மர் ட்ரிப் போகலாம் வாங்க...
இந்தியாவில் இரண்டாவது காஷ்மீர் என்ற தலைப்பிலேயே இப்ப நாம எந்தப் பகுதிக்கு சுற்றுலா போக போறோம்ன்னு உங்களுக்கு தோராயமா தெரிஞ்சுருக்கும். ஆமாங்க, இந்த சம்மர் லீவுல ஜாலியா ட்ரிப் போக...
உத்தரகண்ட்டின் நீர்வீழ்ச்சிகளில் இந்த கோடையை கழிக்கலாமா?
இந்தியாவின் வடபகுதியில் உள்ள இந்த உத்தரகண்ட் மாநிலமானது உலகெங்கிலுமிருந்தும் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் அளவிற்கு பிரசித்தமான சுற்றுலா கேந்திரமாக புகழ் பெற்று விளங்குகிறது. 'தேவர்களின் பூமி'...
அயல்நாடுகளின் அழகை உள் நாட்டில் காணுங்கள் சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு சுற்றுலா:
ஓய்வின்றி இயந்திரம் போல உழைக்கும் நகர வாழ்க்கையில், வார இறுதியில் ஒரு நாளாவது சுற்றுலா சென்று, அதன் மூலம் மன அழுத்தம் குறைந்து, புத்துணர்வு பெறுவது நல்லது. இதனால் தினம் தோறும் நாம் செய்யும் பணிகள்...
1471ல் அழிக்கப்பட்டு பத்தே வருடத்தில் கடகடன்னு வளர்ந்த சிவன் கோவில்..!
நம் இந்தியாவில் மொழி, நிலத்தின் தன்மை, நாகரீகம், செல்வம் என பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியையும் ஆட்சி செய்து வந்த மன்னர்கள், தங்களது வளத்தை மேம்படுத்திக்கொள்ள பிற நாட்டுடன் போர்தொடுப்பதை வழக்கமாகக்...
காமசூத்திரத்தை வெட்டவெளியாக்கிய இந்திய கோயில்கள்!
இந்தியர்கள் கலாச்சாரம் மிக்கவர்கள். சில விசயங்களை வெளியில் விவாதிக்க தயங்குபவர்கள். அழகியல்களையும், புனிதங்களையும் போற்றிக் காப்பவர்கள், ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்பவர்கள் என்று நம் சிறுவயதில்...
பாபா முதல் ரஜினி வரை எல்லோரும் தேடும் சொர்க்கத்தின் ரகசியம்... இதுதான்
ரஜினிகாந்த் ஒவ்வொரு முறையும் இமயமலை செல்லும்போது அறிவித்துவிட்டு செல்வார். பாபாவை காணச் செல்கிறதாக சொல்வார். அதே நேரத்தில் அவர் பாபாவை கண்டாரா இல்லையா என்று எப்போதும் வெளியிடமாட்டார். அது ரகசியமாக...
பிரசவித்தால் மரணிக்கும் தாய் - சேய்...! 400 ஆண்டுகளாக தொடரும் சாபம்... எங்கே தெரியுமா?
ஜனனம் மரணம் இயற்கையின் நியதி. அதை மாற்றும் சக்தி யாருக்கும் கிடையாது,. ஆனால் அதே நேரத்தில் பிறப்பிலும், இறப்பிலும் பல சுவாரசியமான நிகழ்வுகள் பல நடந்திருக்கும். அவை மகிழ்ச்சியாகவோ, சோகமாகவோ ஏதோ ஒரு...
ஆனந்தமோ ஆனந்தம் .. கட்டாயம் இன்றே செல்லுங்கள் ஏற்காட்டுக்கு....
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடைவிழா நடப்பது வழக்கம். இந்த சமயங்களில் ஏற்காடு மலைக்கு நிறைய சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் இருப்பார்கள். ஆனால் வருடம்...
சென்னை – நெல்லூர் சுற்றுலா
உலகிலே மிகப் பிரபலமான நாடாக இந்தியா இருப்பதற்கு காரணம் இயற்கையுடன், செயற்கையும் சேர்ந்து நம் நாட்டில் காணப்படும் பல அதிசயங்கள்தான். அமைதியான காடுகள், அழகான நீர்வீழ்ச்சிகள், பிரகாசமான, இயற்கை...
சுற்றுலாப் பயணிகளைக் கவரும் தென்னிந்திய கோயில் நகரம் திருவண்ணாமலை
திருவண்ணாமலை, அண்ணாமலை மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு பழமையான ஆன்மீக நகரமாகும். இது சென்னைக்கு 195 கிமீ தொலைவில் உள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியில் இந்த நகரம் திரினோமலை (Trinomali) என்றும், திரினோமலி...
கொஞ்சம் உழைப்பு! கொஞ்சம் லக்! இந்த ராசிக்காரங்களோட அசுர வளர்ச்சிய பாக்கலாம்!
வைகாசி மாசம் வரப்போகுது. இறை நம்பிக்கை உள்ளவங்களுக்கு நல்லா தெரியும் இந்த மாசம் உழைப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்னு. அதுலயும் மனசுல எந்த வித கெட்ட எண்ணங்களும் இல்லாதவங்களுக்கு கடவுள் அள்ளி...
கேரள மாநிலத்தில் தேங்காய்களைத் தேடி சான்யாவுடன் ஒரு பயணம்
ஹாய்.. ஹலோ வணக்கம் நட்பூஸ்.. நா உங்க சான்யா.. இன்னிக்கு நாம போகப்போறது தேங்காய்கள் அதிகம் விளையுற கேரள மாநிலத்துக்குத்தான். என்கூட க்ரிஷ் இன்னிக்கு வரல.. ஆனா நா என்னோட மல்யாளி பிரண்ட் ஜிஷ்னுவ...
பாஜக வெற்றிக்காக மோடி சென்ற எட்டு முக சிவன் கோயில் பற்றி தெரியுமா?
இந்தியாவில் எந்தவொரு தனிநபருக்கும் தனக்குரிய எந்த ஒரு விசயத்தையும் தேர்ந்தெடுத்துக்கொள்ள உரிமை உண்டு. தான் எந்த மதத்தை பின்பற்ற வேண்டும், எந்த சாமியை கும்பிடவேண்டும் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட...
வாழ்நாளை முழுமையாக்கும் காளகஸ்தி..! ஏன் தெரியுமா ?
பொதுவாகவே, மானுடத்தின் வாழ்நாளை முமையாக்குவது ஆன்மீகத் தலங்கல்தான் என நம் முன்னோர்கள் சொல்லக் கேட்டிருப்போம். நாம் வாழ்கின்ற நாட்களில் ஒரு சில கோவில்களுக்கு கட்டாயம் சென்று வழிபட வேண்டும் என சில...
தமிழ்நாட்டுக்குள்ள இருந்த மழநாடு...! இப்ப என்னாச்சு தெரியுமா ?
இப்பூவுலகில் ஒவ்வொரு அண்டமும், நிலமும் தோன்றிய காலம் முதல் எத்தகைய மாற்றங்களையெல்லாம் சந்தித்துள்ளது என நாம் அறிவது கடிணம். ஆனால், நமது தமிழ்நாடு எப்படி எல்லாம் மாறி இருக்கிறது என்பது வரைபடம் மூலம்...