மகாராஷ்டிராவுல காட்டுயிர் வாழ்க்கை தேடி போகலாமா..!
மகாராஷ்டிராவில், ஆன்மீகத் தலங்கள், கோட்டைகள், கடற்கரைகள் என பல சுற்றுலாத் தலங்கள் நிறைந்து காணப்படுகிறது. இதற்காகவே ஆண்டுதோறும், இப்பகுதியை நோக்கி பயணிகள் படையெடுப்பர். எந்நேரமும் சுற்றுலாப்...
மேற்கு வங்க மாநிலத்தின் அழகிய அரண்மனைகள் பற்றி தெரியுமா?
மேற்கு வங்காள மாநிலம் பன்முகத்தன்மை கொண்ட புவியியல் அமைப்பை பெற்றிருக்கிறது. இதன் வடபகுதி இமயமலைப்பகுதியை ஒட்டியதாக உயரத்தில் அமைந்துள்ளது. அங்கு சிக்கிம் மற்றும் அஸ்ஸாம் மாநிலத்துடன் இம்மாநிலம்...
தற்கொலையைத் தூண்டும் அந்த ஐந்து இடங்கள், இந்தியாவில் எங்க இருக்கு தெரியுமா ?
குடும்பச் சுற்றுலா, நண்பர்களுடன் ஜாலியான ரைடு, காதலருக்கான சுற்றுலாத் தலங்கள், ஹனிமூனுக்கு ஏற்ற பகுதிகள் என அன்றாடம் நாம் பயணித்துக் கொண்டிருக்கும் இச்சூழலில் சற்று மாறுதலுக்காக ஒரு தற்கொலைச்...
மஜத தலைவர் குமாரசாமி சொந்த ஊரில் இத்தனை விசயங்களா ?
கிருஷ்ணப்ப நாயக் எனும் தளபதியால் 11ம் நூற்றான்டில் உருவாக்கப்பட்ட இந்த ஹாசன் நகரம் தன் பெயரிலேயே உள்ள மாவட்டத்தின் தலைநகரமாக விளங்குகிறது. உள்ளூர் குலதெய்வமான ஹாசனம்பா எனும் தெய்வத்தின்...
வந்தாச்சு வைகாசி..! இவங்கள மாதிரியே நீங்களும் டாப்புக்கு போக ரெடியா..!
தமிழ் முன்னோர்களின் காலக் கணிப்பு முறைப்படி தமிழ் ஆண்டின் இரண்டாவது மாதத்தை வைகாசியாக கணித்துள்ளனர். இம்மாதத்தின் பெயர் விசாக நட்சத்திரத்தின் பெயரை ஒட்டி ஏற்பட்டது. சூரியன் மேட ராசியைவிட்டு, இடப...
இரவில் மட்டும் பெண்களை அனுமதிக்கும் விநோத கோயில்
இரவில் மட்டும் பெண்களை அனுமதிக்கும் விசித்திரமான கோயில் கண்ணூர் அருகே அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு சென்று வருபவர்களுக்கு பல்வேறு ஆதாயங்கள் கிடைப்பதாக கூறப்படுகிறது. இந்த கோயிலின் தெய்வம் மிகுந்த...
திப்பு சுல்தானின் ஒட்டுமொத்த குடும்பமும் புதைந்துகிடக்கும் கும்பாஸ்..! மர்மம் தெரியுமா ?
கர்நாடகாவின் தெற்குப் பகுதியில் மாநகரத்தில் இருந்து சுமார் 410 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஸ்ரீரங்கப்பட்டணாவில் தான் திப்பு சுல்தானின் ஒட்டுமொத்த குடும்பமுமே புதைந்து உள்ளனர்....
மொய்யாறு நதி பற்றி உங்களுக்கு தெரியுமா?
தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளா மாநிலங்கள் இணையும் இடத்தில் இருக்கும் முதுமலை, நீலகிரியின் அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ளது. 1940 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட முதுமலை வனவிலங்கு சரணாலயம் மிகவும்...
தலைநகரிலிருந்து தில்லைநகர் நோக்கி ஓர் யாத்திரை
கடலூர் மாவட்டத்தை அணி செய்கிறது சிதம்பரம்.சிதம்பரத்திற்குத் தில்லை என்ற பழமையான பெயரும் உண்டு.தில்லைமரங்கள் நிறைந்து காணப்பட்டதால் இப்பெயர் வந்திருக்கக்கூடும் என்று வரலாற்றாசிரியர்கள்...
சென்னை முதல் வேலூர் வரை மறக்க முடியாத தனித்துவ பயணம்
சென்னை தொன்மையான பல நகரங்களை தன்னடக்கிய தமிழகத்தின் தலைநகரம். ஒவ்வொரு நகரமும் தன் வரலாற்று எச்சங்களை இன்றளவும் நமக்கு தந்து தன்னிகரில்லாமல் விளங்குகிறது. கிறிஸ்துவின் காலத்துக்கு முன்பே உருவான...
இது பட்ஜேட்டுக்கு ஏற்ற காஷ்மீர்..! சம்மர் ட்ரிப் போகலாம் வாங்க...
இந்தியாவில் இரண்டாவது காஷ்மீர் என்ற தலைப்பிலேயே இப்ப நாம எந்தப் பகுதிக்கு சுற்றுலா போக போறோம்ன்னு உங்களுக்கு தோராயமா தெரிஞ்சுருக்கும். ஆமாங்க, இந்த சம்மர் லீவுல ஜாலியா ட்ரிப் போக...
உத்தரகண்ட்டின் நீர்வீழ்ச்சிகளில் இந்த கோடையை கழிக்கலாமா?
இந்தியாவின் வடபகுதியில் உள்ள இந்த உத்தரகண்ட் மாநிலமானது உலகெங்கிலுமிருந்தும் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் அளவிற்கு பிரசித்தமான சுற்றுலா கேந்திரமாக புகழ் பெற்று விளங்குகிறது. 'தேவர்களின் பூமி'...
அயல்நாடுகளின் அழகை உள் நாட்டில் காணுங்கள் சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு சுற்றுலா:
ஓய்வின்றி இயந்திரம் போல உழைக்கும் நகர வாழ்க்கையில், வார இறுதியில் ஒரு நாளாவது சுற்றுலா சென்று, அதன் மூலம் மன அழுத்தம் குறைந்து, புத்துணர்வு பெறுவது நல்லது. இதனால் தினம் தோறும் நாம் செய்யும் பணிகள்...
1471ல் அழிக்கப்பட்டு பத்தே வருடத்தில் கடகடன்னு வளர்ந்த சிவன் கோவில்..!
நம் இந்தியாவில் மொழி, நிலத்தின் தன்மை, நாகரீகம், செல்வம் என பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியையும் ஆட்சி செய்து வந்த மன்னர்கள், தங்களது வளத்தை மேம்படுத்திக்கொள்ள பிற நாட்டுடன் போர்தொடுப்பதை வழக்கமாகக்...
காமசூத்திரத்தை வெட்டவெளியாக்கிய இந்திய கோயில்கள்!
இந்தியர்கள் கலாச்சாரம் மிக்கவர்கள். சில விசயங்களை வெளியில் விவாதிக்க தயங்குபவர்கள். அழகியல்களையும், புனிதங்களையும் போற்றிக் காப்பவர்கள், ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்பவர்கள் என்று நம் சிறுவயதில்...
பாபா முதல் ரஜினி வரை எல்லோரும் தேடும் சொர்க்கத்தின் ரகசியம்... இதுதான்
ரஜினிகாந்த் ஒவ்வொரு முறையும் இமயமலை செல்லும்போது அறிவித்துவிட்டு செல்வார். பாபாவை காணச் செல்கிறதாக சொல்வார். அதே நேரத்தில் அவர் பாபாவை கண்டாரா இல்லையா என்று எப்போதும் வெளியிடமாட்டார். அது ரகசியமாக...
பிரசவித்தால் மரணிக்கும் தாய் - சேய்...! 400 ஆண்டுகளாக தொடரும் சாபம்... எங்கே தெரியுமா?
ஜனனம் மரணம் இயற்கையின் நியதி. அதை மாற்றும் சக்தி யாருக்கும் கிடையாது,. ஆனால் அதே நேரத்தில் பிறப்பிலும், இறப்பிலும் பல சுவாரசியமான நிகழ்வுகள் பல நடந்திருக்கும். அவை மகிழ்ச்சியாகவோ, சோகமாகவோ ஏதோ ஒரு...
ஆனந்தமோ ஆனந்தம் .. கட்டாயம் இன்றே செல்லுங்கள் ஏற்காட்டுக்கு....
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடைவிழா நடப்பது வழக்கம். இந்த சமயங்களில் ஏற்காடு மலைக்கு நிறைய சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் இருப்பார்கள். ஆனால் வருடம்...