பார்வதிக்கே சாபம் விட்ட சிவபெருமான், உறைந்துபோன பார்வது எங்குள்ளார் தெரியுமா ?
கோபசக்தியாக விளங்கும்போது காளியாகவும், போர்சக்தியாக விளங்கும்போது துர்கையாகவும் திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார் சிவனின் சக்தி. இதில் காளி வடிவம் கொடியோரை வேரறுத்து நல்லவர்களை காப்பதற்கான வடிவமா...
தொட்டபெல்லா சித்ரகுத்தா சிகரத்துக்கு எப்படி செல்வது?
சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள சிவகிரியின் இருண்ட அடர் வனங்கள், எம்மிதொட்டி கிராமத்துக்கு அருகில் ஹொக்கரிகங்க்ரி குன்றின் சரிவுகளை மறைத்துக்கொண்டு இயற்கை காதலர்களின் வருகைக்காக காத்துக்...
சின்ன செலவில் பெரிய பெரிய சுற்றுலாவிற்கு இதை டிரை பண்ணி பாருங்க..!
சுற்றுலா என்பது அனைவருக்குமே விருப்பமான ஒன்றாக இருந்தாலும் அதற்கான செலவுகள் என்பது எளிதானதாக இருப்பதில்லை. இதனாலேயே ஏதேனும் ஒரு பகுதிக்கு சுற்றுலா செல்ல திட்டமிடுவோர், குறிப்பாக நடுத்தர மக்கள்...
மூன்று நதிகள் கலக்குமிடத்தில் இரட்டை கிராமம் - சத்ரபதி சிவாஜியின் வாரிசு
மூன்று நதிகள் கலக்குமிடத்தில் ஒரு இரட்டை கிராமம் அது பேசும் இந்திய வரலாறு, தெரிந்துகொள்ள நீங்கள் இந்த கட்டுரையை முழுவதும் படித்தாகவேண்டும். அதிலும் சத்ரபதி சிவாஜியின் மகன் பற்றிய ஒரு முக்கிய...
இரண்டே நாளில் கட்டி முடிக்கப்பட்ட தர்கா..! எதற்காகத் தெரியுமா ?
இந்தியாவின் வடமேற்கே இயற்கையும், நகரமயமாதளும் கலந்த பிரம்மிப்பூட்டும் அழகுடைய மாநிலம் ராஜஸ்தான். நம் நாட்டின் பாரம்பறிய பெருமைகளைக் கொண்டுள்ள இம்மாநிலத்தில் செல்வச் செழிப்பிற்கும், வரலாற்று...
இளைஞர்கள் படையெடுக்கும் கோவா பக்கத்துல இப்படி ஒரு இடமா? என்ன காரணமா இருக்கும்!
வென்குர்லா. அழகிய அட்டகாசமான பயணம் பற்றி இந்த பதிவில் காண்போம். இதன் சிறப்பே கோவாவுக்கு பக்கத்தில் இது இருப்பதுதான். அடுத்தமுறை கோவா செல்லும்போது இங்கு சென்றுவிட்டு வாருங்களேன். திட்டமிட்டு பல...
சொர்க்கவாசல் அற்ற திவ்ய பிரபஞ்சக் கோவில்! மர்மம் என்ன தெரியுமா ?
நாலாயிர திவ்விய பிரபந்தம் பெருமாளை குறித்து பாடப்பட்ட பக்தி பாடல் தொகுப்பாகும். இது இந்து மதத்தில் வைணவ சமயத்தின் ஓர் ஆதாரமாக, தமிழ்மறையாக கொண்டாடப்படுகிறது. வைணவ சமயத்தில் ஆழ்வார்கள் 12 பேரினால்...
ஹம்பிக்கு பயணிக்கும் நீங்கள் இதை கட்டாயம் மறக்ககூடாது! ஏன் தெரியுமா?
ஹம்பிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள், நேரம் இருப்பின் இங்குள்ள யானைக் கூடத்தை பார்க்கலாம். அக்காலத்து மன்னர்கள் தங்கள் படை மற்றும் போக்குவரத்துக்கு பயன்படுத்திய யானைகளை இந்த மண்டபங்களில் வைத்து...
கேரளத்திலேயே அந்த விசயத்துல பெஸ்ட் கடற்கரை இதுதான்! ஏன் தெரியுமா?
கீழுண்ண எழரா பீச் எனும் பெயரானது கீழுண்ண பீச் மற்றும் எழரா பீச் ஆகிய இரண்டு அடுத்தடுத்துள்ள அழகிய கடற்கரைகளை சேர்த்தே குறிப்பிடுகிறது. அதிக கூட்டமில்லாத, அமைதியான, ஆழமில்லாத அலைப்பகுதியுடன்...
நர்மதை நதிக்கரையோரத்தில் அச்சுறுத்தும் ஓர் அவதாரக் கோட்டை!
தென்னிந்தியாவில் கிரி வலம் எப்படி பிரபலமான ஒன்றோ அதேப் போன்று வட இந்தியாவில் நர்மதை நதிவலம் பிரபலமான ஒன்று. நர்மதை ஆறானது மிகவும் புனிதமான நதியாகவும், இதனை காலணி அணியாமல் வலம் வர வேண்டும் என்றும்...
பெங்களூர்ல இருந்து 50 கிமீ தூரத்துல இப்படி ஒரு அசத்தும் மலையேற்றம்!
காணக்கிடைக்கின்ற சுற்றுலாவுக்கு மத்தியில் தேடிப் போகும் தொலை தூர சுற்றுலாக்கள் மக்களை அதிகம் ஈர்ப்பதில்லை ஏனோ... சாகசப் பிரியர்களும், மலைப் பயண விரும்பிகளும்தான் இந்தமாதிரியான பயணத்தைத்...
காதலியை கொஞ்சி ரசிக்க ஏற்ற பூமலைச் சுற்றுலா..!
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பூத்துக் குலுங்கும் மலர்கள், மனதை சொக்க வைக்கும் நறுமனப் பள்ளத்தாக்கு, மேகக் கூட்டங்களில் நடுவே வானவில் போல் தோன்றும் வண்ணமிகு அழகிய காடுகள், எப்பேர்ப்பட்ட கல்மனம் கொண்ட...
விலைமதிப்பற்ற ஆபரணக் கூரையில் பரவசமூட்டும் பளிங்குக் கல் கோவில்!
ராஜஸ்தானில் உள்ள புகழ்பெற்ற மௌண்ட் அபு மலைப் பிரதேசம் உலகளவில் பிரசித்தமான சுற்றுலாத் தலமாக அறியப்படுகிறது. இயற்கை அம்சங்களும், இனிமையான கால நிலையும், பசுமைச் சூழலும் இப்பகுதி அனைத்துத்...
அட்டகட்டி அருகே அழகான சுற்றுலாத் தளங்கள்
அட்டகட்டி காண்பதற்கு மிக அழகாக இருந்தாலும், இங்கு செல்வது என்பது பலருக்கு குதிரை கொம்புதான். இங்கு செல்வது அவ்வளவு சுலபமல்ல எனினும் இதன் அழகை கேள்விப் படுபவர்கள் நிச்சயம் இங்கு சென்றே ஆகவேண்டும்...
இரத்த ஓட்டத்துடன் காணப்படும் எட்டுக்குடி முருகன் சிலை..! அழிவிற்கான அறிகுறியா ?
திருவாரூர் மாவட்டத்தில் திருக்குவளை அருகே உள்ளது எட்டுக்குடி முருகன் கோவில். புகழ் பெற்ற மிக பழமையான முருகன் கோவில்களில் எட்டுக்குடி முருகன் கோவிலும் ஒன்று. அருணகிரிநாதர் இக்கோவில் குறித்து பாடல்...
அனுமன் பிறந்த இடம்! இன்றும் உயிருடன் இருப்பதற்கு ஆதாரம் இதோ!
அனுமன். ஆஞ்சநேயர், ஹனுமான் மாருதி என எத்தனை பெயர்களில் அழைக்கப்பட்டாலும், அனுமாரு என்று அழைப்பதுதான் தமிழகத்தில் பெரும்பாலான மக்களின் வழக்கம். குரங்கு முகமும், நல்ல குணமும் கொண்டுள்ள அனுமன் பிறந்த...
இராவணனுக்கு உண்மையில் 10 தலையா ? இல்ல கட்டுக் கதையா ?
இராமாயணத்தின்படி, தீவிர சிவ பக்தனான ராவணன் இலங்கையை ஆண்ட அசுரகுல மன்னர்களில் ஒருவன். போர்ப்படையில் சிறந்த வீரன், தென்னிந்தியாவில் உள்ள கோவில்களில் இராவணனது திருவுருவச் சிலையோ, வழிபாடோ...
பெங்களூர்ல இருந்து கெலவரப்பள்ளி இப்படியும் போகலாம் பைக் ரைடு
பெங்களூருவிலிருந்து கெலவரப்பள்ளி அணை 50 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது பெங்களூருவின் இளைஞர்கள் பொழுது போக்க செல்லும் இடங்களில் ஒன்றாகும். வித்தியாசமான இடங்களுக்கு செல்ல ஆசைப்படும் இளைஞர்கள் தங்கள்...