Search
  • Follow NativePlanet
Share

இமயமலை அடிவார ஏரிகளின் இந்த சிறப்பு உங்களுக்கு தெரியுமா?

இமயமலை அடிவார ஏரிகளின் இந்த சிறப்பு உங்களுக்கு தெரியுமா?

ஏரி என்பது முற்றிலும் நிலத்தால் சூழப்பட்ட ஒரு நீர் நிலை.. நான்கு புறமும் நிலம் இருந்தாலும் ஒரு கரையிலிருந்து மறுகரைக்கு கடக்க சில கிமீ தூரம் பரந்து விரிந்திருக்கும் நீர் ஆதாரங்கள்தான் ஏரி என்று...
இப்படி ஒரு இடத்த இந்தியாவுல வேறெங்கும் பாத்துருக்கமாட்டீங்க!

இப்படி ஒரு இடத்த இந்தியாவுல வேறெங்கும் பாத்துருக்கமாட்டீங்க!

பூக்கள் என்றால் யாருக்குதான் பிடிக்காது. அதிலும் ஒரு இடத்தில் கோடிக்கணக்கான பூக்கள் இருந்தால், அவற்றை மிக அருகில் இருந்து நீங்கள் பார்க்கலாம் என்றால், அந்த பயணத்துக்கு நீங்கள் தயாராகிவிடுவீர்கள்...
தலையெழுத்தையே மாற்றும் கோலியனூர் வாலீஸ்வரர் ஆலயம்..!

தலையெழுத்தையே மாற்றும் கோலியனூர் வாலீஸ்வரர் ஆலயம்..!

இது என்ன வேலை, என்ன வாழ்க்கை, கொஞ்சம் கூட மகிழ்ச்சி இல்லை, வாழ்நாள் முழுவதுமே இனி இப்படித்தானா, எல்லாம் என் தலையெழுத்து. இப்படித்தான் நீங்களும் புலம்பிட்டு இருக்கீங்களா ?. நீங்க மட்டும் இல்லைங்க,...
கோவை - கோபி : ஒன்டே ரைடுல எங்கவெல்லாம் போகலாம்..!

கோவை - கோபி : ஒன்டே ரைடுல எங்கவெல்லாம் போகலாம்..!

கோயம்புத்தூரின் அருகே மேட்டுப்பாளையம், ஆனைகட்டி, ஊட்டி, பாலக்காடு என பல்வேறு சுற்றுலாப் பகுதிகள் இருப்பது நமக்குத் தெரிந்த ஒன்றே. இப்பகுதிகளுக்கு எல்லாம் சுற்றுலா செல்ல திட்டமிட்டால் ஒரே நாளில்...
பகவான் ராமரின் தாகம் தீர்த்த புண்ணிய நதி எது தெரியுமா?

பகவான் ராமரின் தாகம் தீர்த்த புண்ணிய நதி எது தெரியுமா?

உலக சுற்றுலாப் பயணிகளை தன் வசம் சுண்டி இழுக்கும் சிறப்பு வாய்ந்த கர்நாடகா மாநிலம், இந்தியாவின் தென் மேற்கு திசையில் அமைந்திருக்கும் பிரசித்தி பெற்ற சுற்றுலா மையமாகும். அதுமட்டுமல்லாமல் கர்நாடகாவில்...
தங்கத்தால் வரையப் பட்ட ஓவியம்  உலகையே திரும்பிப் பார்க்கச் செய்த அரண்மனை

தங்கத்தால் வரையப் பட்ட ஓவியம் உலகையே திரும்பிப் பார்க்கச் செய்த அரண்மனை

மகாராஷ்டிர மாநிலத்தின் தனித்தன்மையே அதன் வியக்கத்தகு வேற்றுமையில் தான் அடங்கியிருக்கிறது. அதன் பனி படர்ந்த மலைகளும், பசுமையான அடர்வனங்களும், பிரம்மாண்டமான கோட்டைகளும், மதச் சிறப்புகளும் அதற்கே உரிய...
சூரியகாந்த கல்லால் செய்யப்பட்ட சிவ லிங்கம்..!  நெருங்கினால் என்னவாகும் தெரியுமா ?

சூரியகாந்த கல்லால் செய்யப்பட்ட சிவ லிங்கம்..! நெருங்கினால் என்னவாகும் தெரியுமா ?

ஒவ்வொரு கோவிலுக்கும், கோவிலில் உள்ள திருவுருவச் சிலைக்கும், அல்லது அத்தலம் அமைந்துள்ள ஊரில் ஏதாவது தனிச் சிறப்பு இருக்கும். உதாரணம், பழனி நவபாஷாண சிலையைக் கூறலாம். சித்தர் போகரால் உருவாக்கப்பட்ட...
பஞ்சாப்பில் ஒரு சாகசப் பயணம் செல்வோமா?

பஞ்சாப்பில் ஒரு சாகசப் பயணம் செல்வோமா?

இந்தியாவில் திட்டமிட்டு நிர்மாணிக்கப்பட்ட நகர்களில் ஒன்றான சண்டிகர் பஞ்சாப் மாநிலத்தின் தலைநகராக உள்ளது. இந்த நகரத்தின் கலாச்சாரம் மற்றும் நாகரிக வாழ்க்கை முறை போன்றவை இந்தியா முழுமைக்கும்...
வெளிநாட்டுப் பறவைகளைக் பார்க்க ஆசையா இருக்கா ? உடனே இந்த ஊருக்கு போங்க..!

வெளிநாட்டுப் பறவைகளைக் பார்க்க ஆசையா இருக்கா ? உடனே இந்த ஊருக்கு போங்க..!

நம்மில் பலருக்கு இயற்கைச் சூழலில் இதுவரைக் காணாத அல்லது அரியதாய் காணக்கிடைக்கும் பறவைக் கண்டு ரசிக்க வேண்டும் என ஆசை இருக்கும். அதிலும், புகைப்படக் கலைஞராக இருந்தால் சொல்லவா வேண்டும். எதாவது ஒரு...
மமதா பானர்ஜி பிறந்தது இப்படி ஒரு இடத்துலயா? கட்டாயம் போகணுமே!

மமதா பானர்ஜி பிறந்தது இப்படி ஒரு இடத்துலயா? கட்டாயம் போகணுமே!

மமதா Vs சிபிஐ. இப்படி ஒரு போராட்டம் மத்திய அரசுக்கு எதிரா, அதுவும் ஒரு மாநில முதலமைச்சரே செய்வார்னு யாரும் எதிர்பார்க்கல. ஆனால் ஆரம்பத்திலிருந்தே மக்கள் விரோத சக்திகளை தான் எதிர்ப்பதாக கூறும் மமதா,...
திருச்சி டூ திரிசூர் ஈசியா போக இப்படி ஒரு வழியா...!

திருச்சி டூ திரிசூர் ஈசியா போக இப்படி ஒரு வழியா...!

தமிழகத்தின் திருச்சியில் இருந்து கேரள மாநிலத்தில் உள்ள திரிசூர் செல்ல கோயம்புத்தூர், பெள்ளாச்சி என இருவேறு பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் எளிய முறையில் இணைக்கப்பட்டிருந்தாலும், வழக்கத்திற்கு...
சாகா வரம் தரும் மூலிகைகள் கொண்ட காடு ! எங்க இருக்கு தெரியுமா?

சாகா வரம் தரும் மூலிகைகள் கொண்ட காடு ! எங்க இருக்கு தெரியுமா?

சாகா வரும் தரும் மூலிகை என்ற ஒன்று இருக்கிறதா என்று நம்மில் பலருக்கும் சந்தேகம் வரும். ஆனால் இப்படியான சாகா வரும் தரும் மூலிகைகள் கொண்டு சித்தர்கள் பல ஆண்டுகள் உயிர் வாழ்ந்துவருவதாக நிறைய பேர்...
தேனபிஷேகம் செய்யும் போது மட்டும் லிங்கத்தில் தோன்றும் அம்மன்..!

தேனபிஷேகம் செய்யும் போது மட்டும் லிங்கத்தில் தோன்றும் அம்மன்..!

நம் பகுதியில், நம்மைச் சுற்றியுள்ள ஊரில் அன்றாடம் ஏதேனும் ஓர் அதிசய நிகழ்வுகள் குறித்து நாம் ஏதேனும் ஒரு வழியில் கேள்விப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். அதிலும் குறிப்பாக கோவில்களில் நடைபெறும்...
அழிந்துவரும் வங்கப்புலிகளைப் பாதுகாக்கும் ஒரே பூங்கா!

அழிந்துவரும் வங்கப்புலிகளைப் பாதுகாக்கும் ஒரே பூங்கா!

இந்தியாவின் தேசிய விலங்கு புலி. அட அதைத்தான் மன்னர்காலத்திலேயே சுட்டு வேட்டையாடு அருகிவரும் அழிந்த இனமாக மாற்றிவிட்டோமே... இப்போது அதை எங்கே காண்பது? இந்தியாவின் பெருமையே பல்லுயிர்த்தன்மைதான்....
இந்த வீக்கெண்டுல ஏரியைத் தேடி சின்ன டூர் போகலாமா ?

இந்த வீக்கெண்டுல ஏரியைத் தேடி சின்ன டூர் போகலாமா ?

வார இறுதி நாட்கள், கோடை வெயில் வேறு... சுற்றுலா போற அளவுக்கு நேரமும் இல்லை, சின்னதா டூர் போகலாம்னா எங்க போறதுன்னு தெரியலை. இப்படிப்பட்ட சூழ்நிலையிலதா நீங்க தவிச்சுகிட்டு இருக்கீங்களா. கவலைய...
தமிழகத்திலேயே அதிக அளவு மழை பெறும் இடம் எது தெரியுமா?

தமிழகத்திலேயே அதிக அளவு மழை பெறும் இடம் எது தெரியுமா?

மழை.. பூமிக்கு கிடைத்த வரம். அப்ப மற்ற கிரகங்களிலெல்லாம் மழை வருமா என்பதெல்லாம் இருக்கட்டும். இந்தியாவிலேயே அதிக மழை பெறும் ஊர் எது தெரியுமா. ஆமா மேகாலயாவில் இருக்கும் சிரபுஞ்சி தான். அப்றம்......
சென்னைக்கு தோனி மழை..! கேரளாவுக்கு தோனி மலை..! என்ன இருக்கு பார்க்கலாமா ?

சென்னைக்கு தோனி மழை..! கேரளாவுக்கு தோனி மலை..! என்ன இருக்கு பார்க்கலாமா ?

கேரளா... நம் வாழ்நாளில் எத்தனை முறை பயணப்பட்டாலும், ஏன் அம்மாநிலத்திலேயே குடிகொண்டாலும் தெகிட்டாத பல அனுபவங்களையும், வெறுக்காத சுற்றுலாத் தலங்களையும் கொண்டுள்ளது நாம் அறிந்ததே. கேரளாவில் உள்ள...
உத்தரகண்ட்டின் பத்து அழகிய பறவைகள் சரணாலயங்களுக்கு போகலாமா?

உத்தரகண்ட்டின் பத்து அழகிய பறவைகள் சரணாலயங்களுக்கு போகலாமா?

சுற்றுலா என்றாலே ஆர்வத்துடன் முன் வருபவரா நீங்கள். உங்களுக்கு எந்த மாதிரியான சுற்றுலா பிடிக்கும். கோடைக்காலத்தை தவிர்க்க மட்டும் சுற்றுலா செல்கிறார்களா அல்லது சுற்றுலா என்றாலே அதன்மேல் காதல் கொண்டு...
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+