சென்னை – நெல்லூர் சுற்றுலா
உலகிலே மிகப் பிரபலமான நாடாக இந்தியா இருப்பதற்கு காரணம் இயற்கையுடன், செயற்கையும் சேர்ந்து நம் நாட்டில் காணப்படும் பல அதிசயங்கள்தான். அமைதியான காடுகள், அழகான நீர்வீழ்ச்சிகள், பிரகாசமான, இயற்கை...
சுற்றுலாப் பயணிகளைக் கவரும் தென்னிந்திய கோயில் நகரம் திருவண்ணாமலை
திருவண்ணாமலை, அண்ணாமலை மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு பழமையான ஆன்மீக நகரமாகும். இது சென்னைக்கு 195 கிமீ தொலைவில் உள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியில் இந்த நகரம் திரினோமலை (Trinomali) என்றும், திரினோமலி...
கொஞ்சம் உழைப்பு! கொஞ்சம் லக்! இந்த ராசிக்காரங்களோட அசுர வளர்ச்சிய பாக்கலாம்!
வைகாசி மாசம் வரப்போகுது. இறை நம்பிக்கை உள்ளவங்களுக்கு நல்லா தெரியும் இந்த மாசம் உழைப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்னு. அதுலயும் மனசுல எந்த வித கெட்ட எண்ணங்களும் இல்லாதவங்களுக்கு கடவுள் அள்ளி...
கேரள மாநிலத்தில் தேங்காய்களைத் தேடி சான்யாவுடன் ஒரு பயணம்
ஹாய்.. ஹலோ வணக்கம் நட்பூஸ்.. நா உங்க சான்யா.. இன்னிக்கு நாம போகப்போறது தேங்காய்கள் அதிகம் விளையுற கேரள மாநிலத்துக்குத்தான். என்கூட க்ரிஷ் இன்னிக்கு வரல.. ஆனா நா என்னோட மல்யாளி பிரண்ட் ஜிஷ்னுவ...
பாஜக வெற்றிக்காக மோடி சென்ற எட்டு முக சிவன் கோயில் பற்றி தெரியுமா?
இந்தியாவில் எந்தவொரு தனிநபருக்கும் தனக்குரிய எந்த ஒரு விசயத்தையும் தேர்ந்தெடுத்துக்கொள்ள உரிமை உண்டு. தான் எந்த மதத்தை பின்பற்ற வேண்டும், எந்த சாமியை கும்பிடவேண்டும் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட...
வாழ்நாளை முழுமையாக்கும் காளகஸ்தி..! ஏன் தெரியுமா ?
பொதுவாகவே, மானுடத்தின் வாழ்நாளை முமையாக்குவது ஆன்மீகத் தலங்கல்தான் என நம் முன்னோர்கள் சொல்லக் கேட்டிருப்போம். நாம் வாழ்கின்ற நாட்களில் ஒரு சில கோவில்களுக்கு கட்டாயம் சென்று வழிபட வேண்டும் என சில...
தமிழ்நாட்டுக்குள்ள இருந்த மழநாடு...! இப்ப என்னாச்சு தெரியுமா ?
இப்பூவுலகில் ஒவ்வொரு அண்டமும், நிலமும் தோன்றிய காலம் முதல் எத்தகைய மாற்றங்களையெல்லாம் சந்தித்துள்ளது என நாம் அறிவது கடிணம். ஆனால், நமது தமிழ்நாடு எப்படி எல்லாம் மாறி இருக்கிறது என்பது வரைபடம் மூலம்...
சிக்கிம்மில் இருக்கும் அதிசயமான நீர்வீழ்ச்சிகள் பற்றி தெரியுமா?
சிக்கிம் இமயமலைகளுக்கு நடுவே அமைந்துள்ள மலைசார்ந்த மாநிலமாகும். இம்மாநிலத்தின் பெரும்பாலான நகரங்கள் கடல் மட்டத்தில் இருந்து 280மீ முதல் 8585மீ உயரம் வரை அமைந்துள்ள மலைப்பகுதிகளாகவே இருக்கின்றன....
இந்தியாவில் பதினெட்டு + வயதானவர்கள் மட்டும் போகும் அட்டகாசமான சுற்றுலா!
இந்தியா கலாச்சாரமும், கட்டுப்பாடுகளும் நிறைந்த ஊர். இங்கு திருமணமானவர்கள் கூட இதைப் பற்றிப் பேச கூச்சப்படுவார்கள். அட இப்படியெல்லாம் இருக்கா என ஆச்சர்யப்படுவார்கள். திருமணத்துக்கு முன்பு பாச்சுலர்...
இந்த 2 ராசிக்காரர்களுக்கும் அள்ளித்தரும் நாட்டிலேயே ஒரே மும்முக லிங்கம்!
அண்டமெல்லாம் காக்கும் கடவுளான சிவபெருமானின் ஒவ்வொரு அசைவிலேயே இந்த மானுடம் இயக்கம்பெருகிறது. சிவன் என்றாலே மங்களத்தைக் குறிக்கும் சொல்லாக கருதப்படுகிறது. இந்தச் சிவ வழிபாடு தொன்றுதொட்டே, அதாவது ஆதி...
தங்கமாக மாற்றும் சித்தர் மூலிகை..! காவல் காக்கும் "எடப்பாடி பூதம்"
என்னங்க, தலைப்ப பாத்த உடனேயே டென்சன் ஆகிட்டீங்களா... பரவால விடுங்க, நாம விசயத்துக்கு வருவோம். சித்தர்கள் மகிமையைப் பற்றி எத்தனையோ கட்டுரைகள்ள நாம படிச்சிருப்போம். ஏன், போகர் சித்தரின் மகிமைகளை பழனி...
அமானுஷ்யங்கள் நிறைந்த இந்த ஏரிக்கு 6 மணிக்கு மேல போயிடாதீங்க..!
சுற்றுலாத் தலங்களைப் பற்றி கேள்விப்படுகையில் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் அத்தலத்திற்கு சென்று பார்க்கையில் பல வினோதங்களும், மர்மங்களும், சில சமயங்களில் வெறுமையாகவும் இருக்கும். ஆனால், ஒரு சில...
டிஜிட்டல் இந்தியாவில் இத்தனை ஆயிரம் சேரிக்களா?
காலா - கறுப்பு நிற சேரிக்களும், அது சொல்லும் கதைகளும் என்றுதான் இந்த கட்டுரைக்கு பெயரிடலாம் என்று நினைத்திருந்தோம். எப்போதும் பசுமையையும், பயணத்தையும் விரும்பி அலைந்து திரியும் நமக்கு, கறுப்பு...
வளம் தரும் வைகாசி... இந்த ராசிக்காரங்கெல்லாம் கோடியில புரள போறாங்க...!
நம் முன்னோர்கள் ஒவ்வொரு கால நிலைக்கு ஏற்றவாறு தங்களது வாழ்க்கையின் முறைகளை மாற்றி அமைத்து வாழ்ந்துள்ளனர். கால நிலைக்கு ஏற்றது போல் வழிபாட்டுத் தெய்வங்கள், விழாக்கள் என பல நெறிமுறைகளைக் கடைபிடித்து...
கும்பகர்ணன் குடும்பத்தையே அழித்த ராமர்... இந்த கதை தெரியுமா?
கும்ப கருணன் அல்லது கும்ப கர்ணன் பற்றி உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும். அவர் ராமாயணத்தில் வரும் ஒரு கதாபாத்திரம். அவர் ராமாயணத்தில் வில்லனாக சித்தரிக்கப்பட்ட அரக்கனாக கூறப்பட்ட ராவணனின் தம்பி....
மோடி மசூதி, ரூப்மதியின் காதல், எண்ணெய் கோயில், காளிக்கு அர்ப்பணிக்கப்பட்ட விஷ்ணு கோயில் - எந்த ஊரில
இந்தியா பல்வேறு இனங்கள் வாழும் நாடு. அந்தந்த இனக்குழுக்களுக்கு உரிய தன்மையோடு, அவர்களின் பண்பாட்டையும் சேர்த்து பாதுகாப்பதில் இந்தியாவுக்கு நிகர் வேறெந்த நாடும் இல்லை. 1860ல் அரசி கட்டிய மசூதி,...
இந்தியாவில் இப்படியெல்லாமா நகரங்கள் இருந்தது ?
இந்தியாவின் தொன்மைக் காலத்தில் பல்வேறு செல்வங்களுடன், செழிப்புடனும் காணப்பட்ட நகரங்கள் இப்போது எப்படியுள்ளது என தெரியுமா ?. போர்கள், இயற்கைப் பேரழிவுகள் மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்டு பல...
ஒருமுறை வேண்டினால் போதும் இவை அனைத்தும் வீடு வந்து சேரும்
மனிதர்களுக்கு தேவையானவை என்றால் எதைக் கூறுவீர்கள். உணவு உடை இருப்பிடம். அத்துடன் பணமும். அப்போது கல்வி. ஆமாம் அதுவும் சேர்த்துதான். கல்வியும் கற்று அதிலிருந்து செல்வமும் பெற்று அதை பாதுகாக்க...