கோட்டைக்குள் அரண்மனை..! பார்வதி அம்மனுக்கு அருங்காட்சியகம்! இன்னும் என்னவெல்லாம் உள்ளது ?
பொதுவாக, மிகப் பெரிய கட்டிடம், மன்னர் காலத்து கட்டிடங்கள், கலைநயமிக்க கோட்டை, அரண்மனை என ஒவ்வொரு வரலாற்று சிறப்புமிக்க கட்டிடங்களையும் நாம் வகைப் படுத்தி வைத்துள்ளோம். இதில், மன்னர்களின் காலத்து...
செவ்வாய் தோஷமா - இன்று இந்த கோயிலுக்கு போனால் திருமணம் நிச்சயம்
செவ்வாய் தோஷம் பாடாபடுத்துது. வந்த வரனெல்லாம் அப்படியே போயிடுது. நாலு வருசமா கல்யாணம் தள்ளிப் போயிட்டே இருக்கு என மனம் நொந்து பேசுற அப்பா, அம்மாக்கள நிறைய பேரு பாத்துருக்கலாம். அட அவங்கள விட அந்த...
1008 lit பால்! 1200 கிலோ மணி! 8 கிமீ கேட்டும் சத்தம்..! இராமர் பால கல்லுக்கு இப்படியொரு சக்தியா..!
இராம சேது அல்லது இராமர் பாலம் என்ற பெயரில் அழைக்கப்படும் ஆதாம் பாலத்தை இராவணனிடமிருந்து சீதையைக் காப்பாற்ற உதவிய வானரங்கள் மூலம் இராமர் கட்டினார். இராமாயணத்தில் இந்த பாலம் சேது பந்தனம் என்ற பெயரில்...
ஆளை விழுங்கும் மர்மமலை .... கோயம்புத்தூர் பக்கத்துல இருக்கு தெரியுமா?
இந்த உலகத்தில் நிறைய மர்மங்கள் இருக்கின்றன. அவற்றை சிலர் நம்புகிறார்கள். மீதி சிலர் நம்பமறுக்கிறார்கள். அவர்கள் கண்முன்னே நடக்கும் வரை அது புரளி, கட்டுக்கதை என்றே நினைத்துக்கொண்டிருப்பார்கள்....
இன்பச் சுற்றுலாவிற்கு ஏற்ற அந்தமாறியான இடங்கள் எங்கே உள்ளது தெரியுமா ?
நம் வாழ்நாளில் பல திட்டமிடக்குப் பின்பும், சரியான துணையுடனும் நாம் செல்லும ஒவ்வொரு சுற்றுலாவும் இன்பச் சுற்றுலாத் தான். ஹனிமூன் பயணமோ, நண்பர்களுடன் குதூகலமான ட்ரிப்போ, குடும்பத்துடன் விடுமுறைச்...
ஜார்க்கண்ட்டில் கட்டாயம் காணவேண்டிய 10 மலைப்பிரதேசங்கள்
ராஞ்சி நகரம் ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகராக விளங்குகிறது. அது தவிர ஜாம்ஷெட்பூர் இம்மாநிலத்தின் மிகப்பெரிய தொழில் நகரமாகவும் வணிகக்கேந்திரமாகவும் திகழ்கிறது. ஜார்கண்ட் மாநிலத்தின் இதர முக்கியமான...
30 வயசுக்குள்ள இந்த மாதிரியான இடத்துக்கெல்லாம் போயே ஆகனும்...!
லவ்வருடன் சில்லென்ற மலைப் பகுதியாக இருந்தாலும் சரி, நண்பர்களுன் ஒரு லாங் ட்ரிப் என்றாலும் சரி... யாரும் வேண்டாம் என ஒதுக்கிவிடுவதில்லை. நீண்ட தூரப் பயணம் என்றாலே உள்மனதில் ஒருவித ஆசை கொடிகட்டிப்...
இமயமலை அடிவார ஏரிகளின் இந்த சிறப்பு உங்களுக்கு தெரியுமா?
ஏரி என்பது முற்றிலும் நிலத்தால் சூழப்பட்ட ஒரு நீர் நிலை.. நான்கு புறமும் நிலம் இருந்தாலும் ஒரு கரையிலிருந்து மறுகரைக்கு கடக்க சில கிமீ தூரம் பரந்து விரிந்திருக்கும் நீர் ஆதாரங்கள்தான் ஏரி என்று...
இப்படி ஒரு இடத்த இந்தியாவுல வேறெங்கும் பாத்துருக்கமாட்டீங்க!
பூக்கள் என்றால் யாருக்குதான் பிடிக்காது. அதிலும் ஒரு இடத்தில் கோடிக்கணக்கான பூக்கள் இருந்தால், அவற்றை மிக அருகில் இருந்து நீங்கள் பார்க்கலாம் என்றால், அந்த பயணத்துக்கு நீங்கள் தயாராகிவிடுவீர்கள்...
தலையெழுத்தையே மாற்றும் கோலியனூர் வாலீஸ்வரர் ஆலயம்..!
இது என்ன வேலை, என்ன வாழ்க்கை, கொஞ்சம் கூட மகிழ்ச்சி இல்லை, வாழ்நாள் முழுவதுமே இனி இப்படித்தானா, எல்லாம் என் தலையெழுத்து. இப்படித்தான் நீங்களும் புலம்பிட்டு இருக்கீங்களா ?. நீங்க மட்டும் இல்லைங்க,...
கோவை - கோபி : ஒன்டே ரைடுல எங்கவெல்லாம் போகலாம்..!
கோயம்புத்தூரின் அருகே மேட்டுப்பாளையம், ஆனைகட்டி, ஊட்டி, பாலக்காடு என பல்வேறு சுற்றுலாப் பகுதிகள் இருப்பது நமக்குத் தெரிந்த ஒன்றே. இப்பகுதிகளுக்கு எல்லாம் சுற்றுலா செல்ல திட்டமிட்டால் ஒரே நாளில்...
பகவான் ராமரின் தாகம் தீர்த்த புண்ணிய நதி எது தெரியுமா?
உலக சுற்றுலாப் பயணிகளை தன் வசம் சுண்டி இழுக்கும் சிறப்பு வாய்ந்த கர்நாடகா மாநிலம், இந்தியாவின் தென் மேற்கு திசையில் அமைந்திருக்கும் பிரசித்தி பெற்ற சுற்றுலா மையமாகும். அதுமட்டுமல்லாமல் கர்நாடகாவில்...
தங்கத்தால் வரையப் பட்ட ஓவியம் உலகையே திரும்பிப் பார்க்கச் செய்த அரண்மனை
மகாராஷ்டிர மாநிலத்தின் தனித்தன்மையே அதன் வியக்கத்தகு வேற்றுமையில் தான் அடங்கியிருக்கிறது. அதன் பனி படர்ந்த மலைகளும், பசுமையான அடர்வனங்களும், பிரம்மாண்டமான கோட்டைகளும், மதச் சிறப்புகளும் அதற்கே உரிய...
சூரியகாந்த கல்லால் செய்யப்பட்ட சிவ லிங்கம்..! நெருங்கினால் என்னவாகும் தெரியுமா ?
ஒவ்வொரு கோவிலுக்கும், கோவிலில் உள்ள திருவுருவச் சிலைக்கும், அல்லது அத்தலம் அமைந்துள்ள ஊரில் ஏதாவது தனிச் சிறப்பு இருக்கும். உதாரணம், பழனி நவபாஷாண சிலையைக் கூறலாம். சித்தர் போகரால் உருவாக்கப்பட்ட...
பஞ்சாப்பில் ஒரு சாகசப் பயணம் செல்வோமா?
இந்தியாவில் திட்டமிட்டு நிர்மாணிக்கப்பட்ட நகர்களில் ஒன்றான சண்டிகர் பஞ்சாப் மாநிலத்தின் தலைநகராக உள்ளது. இந்த நகரத்தின் கலாச்சாரம் மற்றும் நாகரிக வாழ்க்கை முறை போன்றவை இந்தியா முழுமைக்கும்...
வெளிநாட்டுப் பறவைகளைக் பார்க்க ஆசையா இருக்கா ? உடனே இந்த ஊருக்கு போங்க..!
நம்மில் பலருக்கு இயற்கைச் சூழலில் இதுவரைக் காணாத அல்லது அரியதாய் காணக்கிடைக்கும் பறவைக் கண்டு ரசிக்க வேண்டும் என ஆசை இருக்கும். அதிலும், புகைப்படக் கலைஞராக இருந்தால் சொல்லவா வேண்டும். எதாவது ஒரு...
மமதா பானர்ஜி பிறந்தது இப்படி ஒரு இடத்துலயா? கட்டாயம் போகணுமே!
மமதா Vs சிபிஐ. இப்படி ஒரு போராட்டம் மத்திய அரசுக்கு எதிரா, அதுவும் ஒரு மாநில முதலமைச்சரே செய்வார்னு யாரும் எதிர்பார்க்கல. ஆனால் ஆரம்பத்திலிருந்தே மக்கள் விரோத சக்திகளை தான் எதிர்ப்பதாக கூறும் மமதா,...
திருச்சி டூ திரிசூர் ஈசியா போக இப்படி ஒரு வழியா...!
தமிழகத்தின் திருச்சியில் இருந்து கேரள மாநிலத்தில் உள்ள திரிசூர் செல்ல கோயம்புத்தூர், பெள்ளாச்சி என இருவேறு பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் எளிய முறையில் இணைக்கப்பட்டிருந்தாலும், வழக்கத்திற்கு...