பூராடம் ராசியை உச்சத்திற்கு அழைத்துச் செல்லும் பக்தஜனேசுவரர்..!
பூராடம் என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் ராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளில் 20-வது பிரிவு ஆகும். இந்தியப் பஞ்சாங்க முறையில் சந்திரன் புவியைச் சுற்றி...
தென் தமிழகத்தின் இரண்டு முக்கிய தீவுகளுக்கு எப்படி செல்வது - பயணவழிகாட்டி
வணக்கம் நண்பர்களே.. மூன்று பக்கம் கடலாலும் ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்ட பகுதியை தீபகற்பம் என்று அழைக்கலாம். இத நாம ஸ்கூல்லயே படிச்சிருப்போம். அதுமாதிரி தீவுக்கும் வரையறை இருக்குது. ஆனா அது கடலை...
சென்னையில் 2 ஏலகிரி – மனம் கவரும் சுற்றுலாத்தலம் ...
தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய மலை வாசஸ்தலம், ஊட்டி போன்ற புகழ்பெறவில்லை என்றாலும் ஏலகிரி நிச்சயமாக நீங்கள் பார்த்து அனுபவிக்க அதிகம் இடங்களை கொண்டுள்ளது . தமிழ்நாடு பல்வேறு...
ஆந்திர அருங்காட்சியகத்தில் என்னவெல்லாம் இருக்குன்னு நீங்களே பாருங்க..!
ஆந்திர பிரதேசம் என்றாலே திருப்பதி, விசாணப்பட்டிணம், விஜயவாடா உள்ளிட்ட பகுதிகளே முதலில் நம் நினைவுக்கு வரும். காரணம், இப்பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பல்வேறு அம்சங்கள் காணப்படுகின்றன....
பஞ்சாபின் அழகிய அணைகள் பற்றி தெரியுமா?
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மிகப் பெரிய நகரங்களில் ஒன்றான பதான்கோட், கங்ரா மற்றும் டல்ஹௌசி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. அதோடு இந்த நகரம் இமயமலை தொடருக்கு நுழைவு வாயிலாக விளங்குகிறது. இமயமலைக்கு...
இந்தியாவுக்கு நடுவுள இத்தனை இருக்கா..!?
இந்தியாவின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ளதால் மத்தியப் பிரதேசம் என அழைக்கப்படும் இந்த மாநிலம் இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமாக அறியப்படுகிறது. விந்திய மலைத்தொடர் மற்றும் சத்புரா மலைத்தொடர்கள் வட...
சிக்கிம்மின் அந்த மூன்று சிகரங்கள்
புத்துணர்ச்சிதான் முக்கியம் என்றால் ஒரு சுற்றுலா போதும் உங்கள் மனக் கசப்புகளை பிழிந்து வெளியெடுத்து நல்ல உணர்வுகளை, மகிழ்வுகளை உள்புகுத்தி விடும். அதுவும் கோடையில், விடுமுறையை அனுபவிக்க, வெய்யிலின்...
கோடி கோடியாய் கொட்டிக்கொடுக்கும் லட்சுமி சக்கரம் கொண்ட விநாயகர் - எந்த ராசிக்கு?
விநாயகரை கவனித்ததுண்டா அவரது நெற்றி மட்டுமே இரண்டடி அகலம். தும்பிக்கை அவரின் வலப்புறம் சுழிந்து காட்சியளிக்கும். வலது முன் கையில் ஒரு தந்தத்தையும், பின் கையில் அங்குசமும், இடது முன் கையில்...
முனிவருக்கு காட்சியளித்த நரசிம்மன்..! தென் அகோபிலமான பூவரசன் குப்பம்..!
பிரகலாதனைக் கொல்லத் தான் எடுத்த முயற்சிகளில் எல்லாம் தோற்றுப்போன இரணியன் தானே நேராகப் பிரகலாதனைக் கொல்லப் போன போது பிரகலாதன் பயமின்றி தான் வணங்கும் கடவுள் தன்னைக் காப்பார் என்றான். இரணியன்,...
பட்ஜெட் ட்ரிப்புக்கு ஏற்ற பெங்களூரு சிட்டி..! எங்கவெல்லாம் போகலாம் ?
தகவல் தொழில் நுட்பத் துறையில் சர்வதேச அளவில் பிரசித்தி பெற்றுள்ள பெங்களூர் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கால நிலையிலும் சற்று குளுமையான பகுதியாகவே உள்ளது. இதனாலேயே பிற பகுதி மக்களும் அவ்வப்போது...
விசாகப்பட்டினத்தில் இதெல்லாமா இருக்கு..!? இத்தனை நாள் தெரியாம போச்சே..!
ஒரு பகுதி முழுக்க பரந்துவிரிந்த வங்காள விரிகுடா, மற்றொரு புறம் நிலம், ஆன்மிகத் தலம், அறிவியல் சுற்றுலா, ஓய்வு என்றாலும் சரி, சுற்றித் திரிந்து பொழுதைக் கழிக்க வேண்டும் என்றாலும் சரி எதற்கும்...
காரைக்காலில் நீங்கள் கட்டாயம் காணவேண்டிய இடங்கள்
பழமையான கோவில் நகரமான காரைக்காலில், உள்ள புகழ் பெற்ற சனீஸ்வரன் கோவில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் புனிதப் பயணிகளின் விருப்பமான சுற்றுலாத்தலாமாக உள்ளது. இதன் மணல் நிரம்பிய கடற்கரை, பிரெஞ்சு...
குஜராத்தின் அந்த 8 அரண்மனைகளுக்கு போகலாமா?
கன்னிமை கெடாத தூய்மையுடன் ஒளிரும் அரபிக்கடல் கடற்கரைகள் மற்றும் சஹயாத்திரி மலைத்தொடர்களின் கம்பீரமான சரிவுகள், ஆரவல்லி மற்றும் சத்புரா மலைத்தொடர்களின் எழிற்தோற்றங்கள் மற்றும் வித்தியாசமான நில...
அஸ்வினி, ஆயிலியம், அனுஷம்..! டாப்புக்கு கொண்டுசெல்லும் அந்த மூன்று கோவில்கள்..!
மனிதர்களாகப் பிறந்த அனைவருக்கும், அவரவர் கர்ம வினையே ஜென்ம நட்சத்திரமாகவும், லக்கினமாகவும் பன்னிரண்டு வீடுகளில் நவக் கிரகங்களில் குடியேறி பெற்றோர்களையும், பிறக்கும் ஊரையும், வாழ்க்கைத் துணையையும்,...
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் - தென்னகத்தை காக்கும் தெய்வம்
திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் ஆலயமானது, தமிழகத்திலேயே மிகப்பெரிய சிவாலயமாகும். இது பாண்டிய மன்னர்களால் கி.பி. 700 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் தனித்தனியே...
கோவா போறவங்க மறக்காம இங்கேயும் போய்ட்டு வாங்க..!
கோவா என்றாலே கடற்கரை, எங்கு பார்த்தாலும் மதுக்கடை, அனைவரும் விரும்பும் காலநிலை, அட்டகாசமான உள்நாட்டு, கலர்கலரான வெளிநாட்டு பெண்கள். இளசு முதல் பெருசு வரை வருடம் முழுக்க திட்டம் தீட்டி சுற்றுலா...
இந்த 5 கோயில்களுக்கும் போய்ட்டு வந்தா போதும்! உங்க வாழ்க்கை தலைகீழா மாறும்!
தமிழ்நாட்டில் இந்து மதம் தோன்றுவதற்கு முன் அல்லது, உருவாக்கப்படுவதற்கு முன்னரே இருந்தது சைவ, வைணவ, நாட்டு தெய்வ வழிபாடு முறைகள்தான். அந்த வழி மரபில் வந்த தமிழர்கள் தங்கள் முறைகளுக்கென ஒவ்வொரு...
கோடை விடுமுறையை கோவை மலைகளுடன் கொண்டாடலாம் வாங்க..!
சுட்டெரிக்கும் வெயில், வெளியில் சென்றாலே வெப்பத்தால் வெடித்து விடுவதைப் போல் உள்ளது. சுற்றியிருந்த மரத்தை வெட்டியதன் பாவம் இன்று அவ்வப்போது பெய்யும் மழையின் குளுமையைக் கூட முழுமையாக அனுபவிக்க...