திருச்சி டூ திரிசூர் ஈசியா போக இப்படி ஒரு வழியா...!
தமிழகத்தின் திருச்சியில் இருந்து கேரள மாநிலத்தில் உள்ள திரிசூர் செல்ல கோயம்புத்தூர், பெள்ளாச்சி என இருவேறு பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் எளிய முறையில் இணைக்கப்பட்டிருந்தாலும், வழக்கத்திற்கு...
சாகா வரம் தரும் மூலிகைகள் கொண்ட காடு ! எங்க இருக்கு தெரியுமா?
சாகா வரும் தரும் மூலிகை என்ற ஒன்று இருக்கிறதா என்று நம்மில் பலருக்கும் சந்தேகம் வரும். ஆனால் இப்படியான சாகா வரும் தரும் மூலிகைகள் கொண்டு சித்தர்கள் பல ஆண்டுகள் உயிர் வாழ்ந்துவருவதாக நிறைய பேர்...
தேனபிஷேகம் செய்யும் போது மட்டும் லிங்கத்தில் தோன்றும் அம்மன்..!
நம் பகுதியில், நம்மைச் சுற்றியுள்ள ஊரில் அன்றாடம் ஏதேனும் ஓர் அதிசய நிகழ்வுகள் குறித்து நாம் ஏதேனும் ஒரு வழியில் கேள்விப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். அதிலும் குறிப்பாக கோவில்களில் நடைபெறும்...
அழிந்துவரும் வங்கப்புலிகளைப் பாதுகாக்கும் ஒரே பூங்கா!
இந்தியாவின் தேசிய விலங்கு புலி. அட அதைத்தான் மன்னர்காலத்திலேயே சுட்டு வேட்டையாடு அருகிவரும் அழிந்த இனமாக மாற்றிவிட்டோமே... இப்போது அதை எங்கே காண்பது? இந்தியாவின் பெருமையே பல்லுயிர்த்தன்மைதான்....
இந்த வீக்கெண்டுல ஏரியைத் தேடி சின்ன டூர் போகலாமா ?
வார இறுதி நாட்கள், கோடை வெயில் வேறு... சுற்றுலா போற அளவுக்கு நேரமும் இல்லை, சின்னதா டூர் போகலாம்னா எங்க போறதுன்னு தெரியலை. இப்படிப்பட்ட சூழ்நிலையிலதா நீங்க தவிச்சுகிட்டு இருக்கீங்களா. கவலைய...
தமிழகத்திலேயே அதிக அளவு மழை பெறும் இடம் எது தெரியுமா?
மழை.. பூமிக்கு கிடைத்த வரம். அப்ப மற்ற கிரகங்களிலெல்லாம் மழை வருமா என்பதெல்லாம் இருக்கட்டும். இந்தியாவிலேயே அதிக மழை பெறும் ஊர் எது தெரியுமா. ஆமா மேகாலயாவில் இருக்கும் சிரபுஞ்சி தான். அப்றம்......
சென்னைக்கு தோனி மழை..! கேரளாவுக்கு தோனி மலை..! என்ன இருக்கு பார்க்கலாமா ?
கேரளா... நம் வாழ்நாளில் எத்தனை முறை பயணப்பட்டாலும், ஏன் அம்மாநிலத்திலேயே குடிகொண்டாலும் தெகிட்டாத பல அனுபவங்களையும், வெறுக்காத சுற்றுலாத் தலங்களையும் கொண்டுள்ளது நாம் அறிந்ததே. கேரளாவில் உள்ள...
உத்தரகண்ட்டின் பத்து அழகிய பறவைகள் சரணாலயங்களுக்கு போகலாமா?
சுற்றுலா என்றாலே ஆர்வத்துடன் முன் வருபவரா நீங்கள். உங்களுக்கு எந்த மாதிரியான சுற்றுலா பிடிக்கும். கோடைக்காலத்தை தவிர்க்க மட்டும் சுற்றுலா செல்கிறார்களா அல்லது சுற்றுலா என்றாலே அதன்மேல் காதல் கொண்டு...
பூராடம் ராசியை உச்சத்திற்கு அழைத்துச் செல்லும் பக்தஜனேசுவரர்..!
பூராடம் என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் ராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளில் 20-வது பிரிவு ஆகும். இந்தியப் பஞ்சாங்க முறையில் சந்திரன் புவியைச் சுற்றி...
தென் தமிழகத்தின் இரண்டு முக்கிய தீவுகளுக்கு எப்படி செல்வது - பயணவழிகாட்டி
வணக்கம் நண்பர்களே.. மூன்று பக்கம் கடலாலும் ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்ட பகுதியை தீபகற்பம் என்று அழைக்கலாம். இத நாம ஸ்கூல்லயே படிச்சிருப்போம். அதுமாதிரி தீவுக்கும் வரையறை இருக்குது. ஆனா அது கடலை...
சென்னையில் 2 ஏலகிரி – மனம் கவரும் சுற்றுலாத்தலம் ...
தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய மலை வாசஸ்தலம், ஊட்டி போன்ற புகழ்பெறவில்லை என்றாலும் ஏலகிரி நிச்சயமாக நீங்கள் பார்த்து அனுபவிக்க அதிகம் இடங்களை கொண்டுள்ளது . தமிழ்நாடு பல்வேறு...
ஆந்திர அருங்காட்சியகத்தில் என்னவெல்லாம் இருக்குன்னு நீங்களே பாருங்க..!
ஆந்திர பிரதேசம் என்றாலே திருப்பதி, விசாணப்பட்டிணம், விஜயவாடா உள்ளிட்ட பகுதிகளே முதலில் நம் நினைவுக்கு வரும். காரணம், இப்பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பல்வேறு அம்சங்கள் காணப்படுகின்றன....
பஞ்சாபின் அழகிய அணைகள் பற்றி தெரியுமா?
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மிகப் பெரிய நகரங்களில் ஒன்றான பதான்கோட், கங்ரா மற்றும் டல்ஹௌசி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. அதோடு இந்த நகரம் இமயமலை தொடருக்கு நுழைவு வாயிலாக விளங்குகிறது. இமயமலைக்கு...
இந்தியாவுக்கு நடுவுள இத்தனை இருக்கா..!?
இந்தியாவின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ளதால் மத்தியப் பிரதேசம் என அழைக்கப்படும் இந்த மாநிலம் இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமாக அறியப்படுகிறது. விந்திய மலைத்தொடர் மற்றும் சத்புரா மலைத்தொடர்கள் வட...
சிக்கிம்மின் அந்த மூன்று சிகரங்கள்
புத்துணர்ச்சிதான் முக்கியம் என்றால் ஒரு சுற்றுலா போதும் உங்கள் மனக் கசப்புகளை பிழிந்து வெளியெடுத்து நல்ல உணர்வுகளை, மகிழ்வுகளை உள்புகுத்தி விடும். அதுவும் கோடையில், விடுமுறையை அனுபவிக்க, வெய்யிலின்...
கோடி கோடியாய் கொட்டிக்கொடுக்கும் லட்சுமி சக்கரம் கொண்ட விநாயகர் - எந்த ராசிக்கு?
விநாயகரை கவனித்ததுண்டா அவரது நெற்றி மட்டுமே இரண்டடி அகலம். தும்பிக்கை அவரின் வலப்புறம் சுழிந்து காட்சியளிக்கும். வலது முன் கையில் ஒரு தந்தத்தையும், பின் கையில் அங்குசமும், இடது முன் கையில்...
முனிவருக்கு காட்சியளித்த நரசிம்மன்..! தென் அகோபிலமான பூவரசன் குப்பம்..!
பிரகலாதனைக் கொல்லத் தான் எடுத்த முயற்சிகளில் எல்லாம் தோற்றுப்போன இரணியன் தானே நேராகப் பிரகலாதனைக் கொல்லப் போன போது பிரகலாதன் பயமின்றி தான் வணங்கும் கடவுள் தன்னைக் காப்பார் என்றான். இரணியன்,...
பட்ஜெட் ட்ரிப்புக்கு ஏற்ற பெங்களூரு சிட்டி..! எங்கவெல்லாம் போகலாம் ?
தகவல் தொழில் நுட்பத் துறையில் சர்வதேச அளவில் பிரசித்தி பெற்றுள்ள பெங்களூர் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கால நிலையிலும் சற்று குளுமையான பகுதியாகவே உள்ளது. இதனாலேயே பிற பகுதி மக்களும் அவ்வப்போது...