திருச்சி - வேளாங்கண்ணி : பேராலயத்திருவிழாவை தரிசிக்கச் செல்வோமா ?
வேளாங்கண்ணி கிறித்துவ தேவாலயமானது தென்னிந்தியாவில் உள்ள புண்ணிய திருத் தலங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள இந்த ஆலயத்திற்கு வருடந்தோறும் நாட்டின் பல்வேறு...
ஒரே நதியில் ஏழு அருவிகள், இயற்கை பொங்கும் தெமங்லாங் சுற்றுலா!
மணிப்பூர் மாநிலத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் நிறைந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்று தான் தெமங்லாங் மலைப் பிரதேசம். மலை முகடுகளும், பள்ளத்தாக்குகளும் சூழ்ந்த அழகிய பகுதியானது அசாமின் எல்லைப் பகுதிகளும்...
இந்த கிருஷ்ணர் ஜெயந்திக்கு எந்த கோவிலுக்கு சென்றால் நல்ல பலன் கிடைக்கும் ?
மஹாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான கிருஷ்ண பகாவான் இந்துக் கடவுள்களில் ஒரவராக நாடுமுழுவதும் வழிபடப்படுகிறார். குறிப்பாக, வைணர் சமூகத்தினர் விரும்பி வழிபடக் கூடிய கடவுளான இவர், மஹாவிஷ்ணுவில் இருந்து...
பக்தோக்ரா எனும் அழகிய தேயிலைத் தோட்டம்
இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் வடக்குப் பகுதியிலிருக்கும் வேறெந்த இடங்களை விடவும் அதிகமாக சுற்றுலாப் பயணிகளை கவரும் இடங்களாகும். நல்ல பசுமையான தேயிலைத் தோட்டங்கள் ஒரு புறமும், பிரம்மாண்டமான...
3000 ஆண்டுக்கு முற்பட்ட வானியல் ஆய்வு மையம், இந்தியரின் மர்மக் கடிகாரம்!
கடிகாரம், இன்றைய அதன் பயண்பாட்டை தெளிவான ஓர் வார்த்தையால் விளக்க முடியாத. அந்தளவிற்கு நம் வாழ்வுடன் ஒன்றியுள்ளது. 14-ஆம் நூற்றாண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் இது க்ளோக்கா என்ற லத்தீன்...
கேரளாவுக்கு கடவுளின் தேசம் என்று பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா?
பச்சை பசேலென்று பரந்து விரிந்த பரப்புகளையும், வெள்ளியை உருக்கி விட்டார் போல அதன் ஊடே ஓடும் வெண்ணிற நதிகளையும் காணும் யாவருக்கும் கேரளம் பிடித்துப்போகும். ஒரு மாநிலம் முழுவதுமே இப்படி என்றால்,...
முகுத்மணிபூர் - ஈர்க்கும் இடங்கள், புகைப்படங்கள், நேரம் மற்றும் செய்யவேண்டியவை
மேற்கு வங்கத்தின் பீஹார் எல்லையில் அமைந்துள்ள இக்கிராமத்தில் இருக்கும் முகுத்மணிபூர் அணை இந்தியாவின் மிகப்பெரிய நீர்த்தேக்கமாகும். 1950களில் கட்டபட்ட இந்த அணை ஏறத்தாழ 8000 சதுர கீமீ பரப்பளவில்...
சிவாஜி லேடர் பற்றிய இந்த சுவாரசியமான விசயங்கள் தெரியுமா?
சிவாஜி ஏணிப்படிகள் என்று விசேஷமாக பெயரிடப்பட்டுள்ள இந்த இடம் மாத்தேரான் பகுதியில் அவசியம் காணவேண்டிய ஒரு ஸ்தலமாகும். இது 'ஒன் ட்ரீ பாயிண்ட்' மற்றும் 'மாத்தேரான் பள்ளத்தாக்கு' பகுதியை ஒரு...
2500 ஆண்டுகள் பழமையான தமிழர்களின் புதையல்!
தமிழர்களின் வரலாறு என்றாலே பல உலக அறிஞர்களே வியக்க வைக்கும ஆச்சரியங்களைக் கொண்டதாகவே இருக்கும என்பது நாம் அறிந்தது தான். என்னதான் அரசு தரப்பில் இரண்டாயிரம், மூன்றாயிரம் ஆண்டுகள் பழமையானது தமிழ்...
உலகிலேயே யுத்த தந்திரத்துடன் அமைக்கப்பட்ட முதல் கோட்டை
சிந்து என்ற சொல்லுக்கு கடல் என்று பொருள், அதே போல் துர்க் என்ற சொல் கோட்டை கொத்தளத்தை குறிப்பதாகும். அதனாலேயே இக்கோட்டைக்கு ‘கடலில் உள்ள கோட்டை' என்ற பொருளைத்தரும் சிந்துதுர்க் என்ற பெயர்...
கோவை - மூணார் : இப்படிப்பட்ட வழிகள் எல்லாம் உங்களுக்குத் தெரியுமா ?
மேற்கு மலை தொடர்ச்சியின் சிதறிய ஒட்டுமொத்த அழகையும் சேர்த்து வைத்தாற் போல் காட்சியளிக்கும் ஓர் சொர்க்கம் மூணார் மலைப் பிரதேசம். கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள மிரம்மாண்ட இயற்கை அழகுடன்...
உங்கள் காதலியுடன் ஒரே நாளில் சென்று வரக்கூடிய 5 ரொமாண்டிக்கான இடங்கள்
காதல் எல்லார் வாழ்விலும் வரக்கூடிய அற்புதமான உணர்வு. அதுவும் ஒவ்வொருத்தரும் அந்த அனுபவத்தை நினைத்து பார்த்து வாழ்நாள் முழுவதும் மகிழ்வார்கள். சிலருக்கு காதலித்த பெண்ணே மனைவியாக கிடைப்பார். இன்னும்...
கேரளா- தமிழ்நாட்டு பாடர்ல இப்படி நான்கு அணைகளா ?
கேரளா, அணைகள் என்ற சொற்களைக் கேட்டாளே சமீபத்தில் மழையால் அம்மாநிலத்தில் ஏற்பட்ட பேரிழப்பே நிச்சயம் நினைவுக்கு வரும். கேரளத்தையே ஒட்டுமொத்தமுமாக திருப்பிப் போட்ட கன மழையால் சிதைந்த கேரளம் தற்போது...
சாகச விரும்பிகளுக்கே உச்சகட்ட வியப்பளிக்கும் குட்டி கிராமம்!
மலைப் பிரதேசத்தை அதிகமாக விரும்பும் சாகச விரும்பிகள் தங்களுக்கான பயணத் தலங்களை எப்போதும் தேடிக் கொண்டே இருப்பர். சற்று வித்தியாசமாகவோ, அல்லது கூடுதலான அம்சங்களை உடைய பகுதியாகவோ இருந்தால் சட்டென...
நொடிக்கு 28 லட்சம் லிட்டர் நீர் பாயும் அணை ஏற்படுத்தும் சேதம்! சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை!
ஒடிசா மாநிலத்தில் சுற்றுலா செய்ய திட்டமிட்டிருக்கும், செய்து கொண்டிருக்கும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அது ஹீராகுட் அணை வெள்ளப் பாதிப்பு குறித்ததாகும். தென்மேற்கு...
திருநெல்வேலி நீர்வீழ்ச்சியில் குதூகலித்த தல தோணி!
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களில் மகேந்திர சிங் தோணி என்ற ஒற்றைச் சொல் போதும் அவரது ரசிகர்கள் அனைவருமே மெய் சிலிர்த்துவிடுவர். இன்றைய தலைமுறையில் சிறு குழந்தையும் கூட தல தோணி என்று செல்லமாக...
நின்ற நிலையில் அருள் வழங்கும் ஆஞ்சநேயர் கோவில் ! உலகில் இது மட்டும்தான்!
ஹம்பி எனும் பெயரை கேட்டவுடனே நினைவுக்கு வருவது அதன் பிரசித்தி பெற்ற விஜய நகரின் சிதிலமடைந்த வரலாற்று சின்னங்களும், அதை சுற்றிலும் விரிந்து கிடக்கும் நகரின் கட்டிடக்கலை அம்சங்களும் தான். விஜயநகர...
கோயம்புத்தூர்ல இருந்து வெறும் 100கிமீ குள்ள இத்தனை அழகிய இடங்களா?
கோயம்புத்தூர், தென் மாநிலமான தமிழகத்தில் உள்ள ஒரு நகரம். பரப்பளவு அடிப்படையில் இது இந்த மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். நகரமயமாக்கல் அடிப்படையில் இந்தியாவின் பதினைந்தாவது நகரமான இது,...