இந்த கோடையில் கர்நாடகத்தின் ஐந்து அற்புத அணைகளுக்கு போய் வரலாம்
கர்நாடகாவில் மொத்தம் உள்ள 30 மாவட்டங்களில் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றன. அதிலும் பயணத்தில் தீராத தாகம் கொண்ட சாகசப் பிரியர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும், இயற்கையின் அற்புதங்கள் மீது...
லிங்க வடிவ விநாயகர்..! விழுதில்லா ஆலமரம்..! அதிசயம் நிறைந்த ஆலயம் போலாமா ?
நம் நாட்டில் ஆங்காங்கே நம்மை வியப்பில் ஆழ்த்தும் பல்வேறு அதிசயம் நிறைந்த நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன. ஏன், நம் ஊரிலேயே கூட இதுபோன்ற பல நிகழ்வுகள் நடக்கின்றன. பல சம்பவங்கள் அறிவியல்...
தெலுங்கானாவின் கோட்டைகளுக்கு கெத்தா ஒரு டிராவல் போலாமா?
கோட்டை என்றால் பாதுகாப்பு காரணங்களுக்காக கட்டப்படும் கட்டிடங்கள் அடங்கிய அமைப்பு எனலாம். பண்டைய அரசர்கள் உள்ளிட்ட முக்கிய மனிதர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக கட்டிய அமைப்பு கோட்டை...
இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆற்றுத் தீவில் பிக்னிக் கொண்டாடப் போலாமா..!
இந்தியாவில் தீவுகள் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அந்தமான் தீவு, முதலைத் தீவு, கோவாவில் உள்ள கோரா தீவு, டையூ, லட்சதீப், நிக்கோபர் உள்ளிட்டவைகளே. மேலும், சில தீவுகள் ஒரு சில மாநிலங்களில்...
மணிப்பூரின் பூங்காக்களுக்கு படையெடுத்து செல்வோமா?
மணிப்பூரின் தலைநகரம் இம்பால் கண்கவரும் இயற்கையழகு மற்றும் வனவிலங்குகளை காண ஏற்ற சிறந்த சுற்றுலா தலமாகும். புகழ் பெற்ற போலோ விளையாட்டின் தாயகம் இம்பால் என்பதை அறியும் போது உங்களின் புருவம்...
ஜகன்மோகினி இல்லைங்க, இது ஜகன்மோகன் அரண்மனை..! எங்க இருக்கு தெரியுமா?
நம் எல்லாருக்குமே ஜகன்மோகினி குறித்து நன்றாகவே தெரியும். மாயாஜாலங்கள் அறிந்த மந்திரப் பேய், உடல் முழுவதும் வெண்மை நிறத்தில் கால்களிலயே விறகு எரிக்கும் மோகினி. ஆனால், இன்று நாம் பார்க்கப்போவது...
அங்கிட் ராஜ்புட்டோட ஊரு எது தெரியுமா?
உத்தர பிரதேச மாநிலத்தில், புனிதமான கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள கான்பூர் அம்மாநிலத்தின் மிகப்பெரிய நகரமாகும். மகாபாரதக் கதைகளில் வரும் துரியோதனர், தன்னுடைய உற்ற நண்பர் மற்றும் உண்மை நண்பரான...
எமபயம் போக்கும் சிங்கவரம் பெருமாள்!
மனிதர்களாக பிறந்த நாம் பல வகைகளில் பயம் கொள்வது உண்டு. சாலையில் பயணிக்கையில், உடலில் ஏற்படும் நோய், வயது முதிர்வு, சில சமயங்களில் இருட்டு, அமானுசியம் என பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். இவற்றில்...
உத்தரகண்ட்டில் இருக்கும் சிகரங்களைப் பற்றி தெரியுமா?
இந்தியாவின் வடபகுதியில் உள்ள இந்த உத்தரகண்ட் மாநிலமானது உலகெங்கிலுமிருந்தும் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் அளவிற்கு பிரசித்தமான சுற்றுலா கேந்திரமாக புகழ் பெற்று விளங்குகிறது. இந்த மாநிலத்தைத் தொட்டே...
தண்ணீர் சூழ்ந்த கேரளத்து தீவுகளில் ஜமாய் பண்ண ரெடியா..!
வருடம் முழுவதும் உடலை சிலிர்க்கச் செய்யும் சீரான வானிலை, சுற்றுலா, தேன்நிலவு, சாகசம், ஓய்வு என அனைத்து விதமான பயணங்களுக்கும் ஏற்ற மாநிலம், பொதுவாகவே இனிமையான வானிலை இதனால் தான் இந்த மாநிலம் மட்டும்...
கேரளத்தின் எட்டு அழகிய அரண்மனைகள்
அரண்மனைகள் என்பன முற்காலத்தில் மன்னர்கள் வாழ்ந்துவந்த இடமாகும். அவற்றில் சில பெரிய செல்வந்தர்கள் இன்றளவும் வாழும் இடமாக இருக்கும். அரண்மனையில் இல்லாத வசதி என்பது எதுவுமே இருக்காது. எல்லாமே...
கக்கூசுக்கு எல்லாமா கண்காட்சி..! தில்லியில் உள்ள கழிப்பறை அருங்காட்சியகம்!
மலக் கழிவுகளை இயற்கையின் மத்தியில் கழித்து வாழ்ந்த ஆதிமனிதன், காலப்போக்கில் நாகரீக, விஞ்ஞான வளர்ச்சியடைந்து தனக்கென தனிவீடு கட்டி வசிக்க ஆரம்பித்த பின்பு அதே வீட்டில் படுக்கை அறை, உணவு அறை, பூஜை...
கேரளத்தில் அதிசய குகைகள் ஐந்தையும் காண்போமா?
குகை என்பது மலை அல்லது குன்றுகளின் கீழ் பகுதியில் குடைந்து அல்லது இயற்கையாக அமைந்த அறைப் பகுதியாகும். இவற்றில் சில மனிதர்கள் வாழும் இடமாக இருந்துள்ளது. நமக்கு தெரியும் ஆதி மனிதர்கள் குகைகளில்...
உங்கள புடிச்ச ஏழரைச் சனியை ஓடஓட துரத்த உடனே இந்த கோவிலுக்கு போங்க!
கைநிறைய காசும், தங்கக் கட்டிகளையும் வச்சுட்டு இங்க சுத்துர அளவுக்கு நாம பெரிய செல்வந்தர்கள் இல்லை. ஏதோ, வாழ்வைச் சமாளிக்கத் தேவையான காசு, சின்னதா கடனுல ஒரு வீடு, ஒரு நல்ல வேலை. இப்படித்தான் நாம்...
கேரளத்தின் புகழ்பெற்ற மீன்பிடித் தலங்களைப் பற்றி தெரியுமா?
அமைதியான சூழலில், குயில், குருவிகளின் சத்தம் கேட்க, பூச்சிகள் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்க, சலசலக்கும் நீரோடும் பாதையில் மீன் பிடித்து மகிழ்வது மேலை நாடுகளில் பொழுதுபோக்கு. ஆனால் இந்தியாவில்...
தென்னிந்தியாவின் ஆன்மீகக் கோட்டை சுவாமிமலை! அப்படி என்ன இருக்கு தெரியுமா ?
தென்னிந்திய மாநிலமான தமிழகத்தில் கும்பகோணத்திற்கு மிக அருகில் உள்ள ஒரு நகரம் சுவாமிமலை. இப்பகுதியினைச் சுற்றிலும் ஆன்மீகத் தலங்கள் இருப்பதைக் காண முடியும். தமிழ் கடவுளான முருகப் பெருமானின் ஆறு...
இமாச்சல பிரதேசத்தில் இருக்கும் இந்த மீன்பிடி தளங்களைத் தெரியுமா?
இமாச்சல பிரதேசத்தில் மொத்தம் உள்ள 12 மாவட்டங்களில் டிரெக்கிங் பகுதிகள், மீன்பிடி பகுதிகள், படகுப் பயணம், பனிச்சறுக்கு, பாராகிளைடிங், கோல்ஃப் என்று எண்ணற்ற சுற்றுலா அம்சங்கள்...
இந்தியாவில் வாழ்ந்த தேவதைகள்! மர்ம முடிச்சை அவிழ்க்கும் மணற் குகை!
நம் முன்னோர்கள் நமக்குச் சொன்னதில் மிகவும் முக்கியமானதில் ஒன்று, தீயவற்றை செய்யக்கூடாது, நாம் பிறர் அறியாமல் செய்யும் ஒவ்வொன்றையும் தேவதைகள் நம் அருகில் நின்றுகொண்டு பார்ப்பார்கள். அதனால்,...