கருப்பட்டி, கடுக்காயால் கட்டப்பட்ட மருது பாண்டியன் கோட்டை! இப்ப எப்படி இருக்கு தெரியுமா ?
மருது சகோதரர்களுடைய தியாகமும், வீரமும், நாட்டை அடிமையாக வைத்திருந்து ஆங்கிலேயர்களிக் ஆதிக்கத்திற்கு எதிரான அவர்களது செய்த போராட்டமும், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழனுடைய பங்களிப்புகளாக...
சமணர் வரலாறு பேசும் சிதறால் மலைக் கோவில்!
இந்தியாவில் தோன்றிய மிகப் பழமையான மரபுகளில் ஒன்று சமணம். சமணர் என்றால் எளிய வாழ்க்கை வழக்கூடிய, துறவு என்று பொருள். பண்டைய இலங்கியங்களில் இவர்கள் குறித்தான பல தகவல்களை அறிய முடியும். சைவ மதம்...
அலிபூர் விலங்கியல் பூங்காவுக்கு ஒரு பயணம்
ஆங்கிலேயர் காலத்தில் துவங்கப்பட்ட இந்த அலிபூர் ஜூ எனும் மிருகக்காட்சிசாலை கொல்கத்தா நகரத்தின் சுற்றுலா அம்சங்களில் ஒன்றாகும். இந்த பூங்காவின் அழகு புகைப்பட ஆர்வலர்க விரும்பக்கூடிய வகையில் உள்ளது....
சென்னை- ஸ்ரீஹரிகோட்டா: விண்வெளிக்கு பயணிக்க நீங்க ரெடியா ?
ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள ஸ்ரீஹரிக்கோட்டா இந்தியாவின் ஒரே விண்கல ஏவுதலமாகத் திகழ்கிறது. இங்கே அமைந்துள்ள விண்கல ஏவு நிலையமான சதீஸ் தவான் விண்வெளி மையத்தின் கீழ் சந்திராயன், பிஎஸ்எல்வி என...
தமிழ்நாடு சுற்றுலா - பத்து நாளில் பத்து இடங்களைப் பார்ப்பது எப்படி?
வாருங்கள் தமிழகத்தைச் சுற்றி பார்க்கலாம். என்ன ஏற்கனவே தமிழகத்தை சுற்றிவிட்டீர்களா? அடடே... அப்போ சொல்லுங்கள் இந்த இடங்கள்ல எத்தனை இடங்கள பத்தி உங்களுக்கு தெரியும்? இதுல எத்தன இடத்துக்கு நீங்க...
கன்னியாகுமரியில மூல முடுக்குலாம் சுத்தலாம் வாங்க! தெளிவான திட்டம்!
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், விவேகானந்த கேந்திரம் , விவேகானந்தர் பாறை, மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோவில், விவேகானந்தர் நினைவு மண்டபம், அய்யன் திருவள்ளுவர் சிலை, காந்தி மண்டபம்,...
மதுரை - தாண்டிக்குடி : பட்ஜெட்டுக்கு ஏற்ற மலைச் சுற்றுலா!
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுற்றுலா என்றாலே அழகர் மலை, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட இயற்கை காட்சிகளுடன் கூடிய ஆன்மீகத் தலங்களும், முழு இயற்கையையும் கண்டு ரசித்திட வேண்டும் என்றால்...
பெங்களூர் அருகே இப்படி ஒரு இடம் - பறவைகளின் சொர்க்கம்
'யாதும் ஊரே யாவரும் கேளிர்' எனும் அர்த்தம் பொதிந்த தமிழ் வரிகளுக்கு இலக்கணமாக திகழ்ந்து வருவது பறவை இனங்கள்தான். இந்தப் பூவுலகில் எங்கும் எப்போதும் வீசா, பாஸ்போர்ட் என்று எவ்வித தொந்தரவும்...
பெண்கள் செல்ல விரும்பும் ரகசிய சுற்றுலாத் தலங்கள்..!
பெரும்பாலும் சுற்றுலா என்றதுமே ஆண்கள் தான் முன்னிலையில் இருப்பார்கள் என்றில்லை. பெண்களும் அன்றாட பணிச் சுமையில் இருந்து விடுதலை பெற சில தலங்களுக்கு குறிப்பாக தனிமையும், ரம்மியமும் நிறைந்த சூழலுடைய...
அகர்தலாவின் அசரவைக்கும் ஐந்து இடங்கள் இவைதான்
இந்தியாவின் வட கிழக்கு திசையில் அமர்ந்திருக்கும் திரிபுரா மாநிலத்தின் தலை நகரான அகர்தலா நகரம், கவஹாத்திக்கு அடுத்தபடியாக மிகப் புகழ் பெற்று விளங்குகிறது. இந்த நகரத்திலிருந்து வங்கதேசம் வெறும்...
வனப் பகுதியில் சுற்றுலா போறவங்களுக்கு சின்ன சின்ன டிப்ஸ்..!
சுற்றுலா விரும்பிகளான நாம் அழகிய மலைத் தொடர், பல அம்சங்கள் நிறைந்த நகரம், வரலாற்றுப் பகுதி, சாகசத்திற்கும், முகாமிற்கும் ஏற்ற காடுகள் என பல பகுதிகளை சுற்றி வருவோம். ஆனால், ஒவ்வொரு முறை இதுபோன்ற...
போபாலில் ஒருநாள் - எங்கெல்லாம் செல்லலாம் என்னவெல்லாம் செய்யலாம்!
இந்தியாவின் புகழ் பெற்ற நகரங்களில் ஒன்றாக இருக்கும் போபால் மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகரமாக திகழ்ந்து வருகிறது. முந்தைய போபால் மாநிலத்தின் தலைநகரமாக இருந்த இன்றைய போபால், ஏரிகளின் நகரம்...
சோழர் காலத்தில் திருவிழாவாக கொண்டாடப்பட்ட காவிரி வெள்ளம்..!
சோழ பேரரசின் கீழ் செயல்பட்ட தமிழகப் பகுதிகளும், மக்களும் பண்டைக்காலம் முதலே செழிப்பான நகரமாக விளங்கியதற்கு முக்கியக் காரணம் காவிரி. சோழர் வம்சத்தினரின் வளர்ச்சி, வளம் பொருந்திய காவிரி ஆற்றுப்...
வளைச்சு, நெளிச்சு வண்டி ஓட்டத் தெரிஞ்சவங்களுக்கு ஒரு சவால்!
என்னங்க, சவால்னு சொன்னதுமே எல்லாரும் தயாராகிட்டிங்க போல. சந்தோசம் தான், ஆனா நீங்க இப்ப பாக்கப் போர சாலைகள் எல்லாம் அவ்வளவு எளிதில் கடந்து செல்லக்கூடியது அல்ல. கரணம் தப்பினால் மரணம் என்று...
அர்த்தனாரீஸ்வரர் கோவிலில் நமக்கு தெரியாமல் இத்தனை விசயங்கள் இருக்கா?
அர்த்தனாரீஸ்வரர் கோவிலில் சிவபெருமான் 900 மீ உயரத்தில், இருபாலினம் கலந்து அர்த்தனாரீஸ்வரராக காட்சியளிக்கிறார். இங்கு குடிகொண்டிருக்கும் அர்த்தனாரீஸ்வரரின் உடலில் சக்தி அல்லது பார்வதி தேவி...
பெங்களூர்ல இருந்து வேலூர் : ஒரே நாள் சுற்றுலா இது!
பெங்களூருவிலிருந்து ஒரு நாள் சுற்றுப்பயணமாக வேலூர் சென்று அங்கு என்னவெல்லாம் காணலாம் என்பன குறித்து இந்த கட்டுரையில் காண்போம். வாருங்கள் நண்பர்களே. நான் வருண்.... உங்களோட வழிகாட்டி... பெங்களூரு...
தலை சுற்றவைக்கும் பெங்களூரின் நீர்வீழ்ச்சிகள்!
பெங்களூர் என்றாலே வளர்ந்த தொழில் நகரம், எங்கு பார்த்தாலும் உயரமான தொழில் வளாகக் கட்டிடங்கள், உலகத் தரம் வாய்ந்த மால்கள், மெட்ரோ சிட்டி என பரபரப்பான தலங்களே நினைவுக்கு வருவது வழக்கம். ஆனால்,...
உலக நாடுகளை வியப்பில் ஆழ்ந்திய இந்திய பல்கலைக் கழகம், ஏன் தெரியுமா ?
ஒரு நாட்டினுடைய பண்பாடும், கலாசாரமும் உலக அளவில் பரவி விரய முக்கிய அங்கமாக இருப்பது அந்நாட்டின் உடைய கல்வியின் தரமும், மேம்பாடும் தான். கல்வியில் சிறந்து விளங்கும் நாடுகள் உலக நாடுகளின் கவனத்தை...