விசாகப்பட்டினத்தில் இதெல்லாமா இருக்கு..!? இத்தனை நாள் தெரியாம போச்சே..!
ஒரு பகுதி முழுக்க பரந்துவிரிந்த வங்காள விரிகுடா, மற்றொரு புறம் நிலம், ஆன்மிகத் தலம், அறிவியல் சுற்றுலா, ஓய்வு என்றாலும் சரி, சுற்றித் திரிந்து பொழுதைக் கழிக்க வேண்டும் என்றாலும் சரி எதற்கும்...
காரைக்காலில் நீங்கள் கட்டாயம் காணவேண்டிய இடங்கள்
பழமையான கோவில் நகரமான காரைக்காலில், உள்ள புகழ் பெற்ற சனீஸ்வரன் கோவில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் புனிதப் பயணிகளின் விருப்பமான சுற்றுலாத்தலாமாக உள்ளது. இதன் மணல் நிரம்பிய கடற்கரை, பிரெஞ்சு...
குஜராத்தின் அந்த 8 அரண்மனைகளுக்கு போகலாமா?
கன்னிமை கெடாத தூய்மையுடன் ஒளிரும் அரபிக்கடல் கடற்கரைகள் மற்றும் சஹயாத்திரி மலைத்தொடர்களின் கம்பீரமான சரிவுகள், ஆரவல்லி மற்றும் சத்புரா மலைத்தொடர்களின் எழிற்தோற்றங்கள் மற்றும் வித்தியாசமான நில...
அஸ்வினி, ஆயிலியம், அனுஷம்..! டாப்புக்கு கொண்டுசெல்லும் அந்த மூன்று கோவில்கள்..!
மனிதர்களாகப் பிறந்த அனைவருக்கும், அவரவர் கர்ம வினையே ஜென்ம நட்சத்திரமாகவும், லக்கினமாகவும் பன்னிரண்டு வீடுகளில் நவக் கிரகங்களில் குடியேறி பெற்றோர்களையும், பிறக்கும் ஊரையும், வாழ்க்கைத் துணையையும்,...
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் - தென்னகத்தை காக்கும் தெய்வம்
திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் ஆலயமானது, தமிழகத்திலேயே மிகப்பெரிய சிவாலயமாகும். இது பாண்டிய மன்னர்களால் கி.பி. 700 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் தனித்தனியே...
கோவா போறவங்க மறக்காம இங்கேயும் போய்ட்டு வாங்க..!
கோவா என்றாலே கடற்கரை, எங்கு பார்த்தாலும் மதுக்கடை, அனைவரும் விரும்பும் காலநிலை, அட்டகாசமான உள்நாட்டு, கலர்கலரான வெளிநாட்டு பெண்கள். இளசு முதல் பெருசு வரை வருடம் முழுக்க திட்டம் தீட்டி சுற்றுலா...
இந்த 5 கோயில்களுக்கும் போய்ட்டு வந்தா போதும்! உங்க வாழ்க்கை தலைகீழா மாறும்!
தமிழ்நாட்டில் இந்து மதம் தோன்றுவதற்கு முன் அல்லது, உருவாக்கப்படுவதற்கு முன்னரே இருந்தது சைவ, வைணவ, நாட்டு தெய்வ வழிபாடு முறைகள்தான். அந்த வழி மரபில் வந்த தமிழர்கள் தங்கள் முறைகளுக்கென ஒவ்வொரு...
கோடை விடுமுறையை கோவை மலைகளுடன் கொண்டாடலாம் வாங்க..!
சுட்டெரிக்கும் வெயில், வெளியில் சென்றாலே வெப்பத்தால் வெடித்து விடுவதைப் போல் உள்ளது. சுற்றியிருந்த மரத்தை வெட்டியதன் பாவம் இன்று அவ்வப்போது பெய்யும் மழையின் குளுமையைக் கூட முழுமையாக அனுபவிக்க...
இந்த கோடையில் கர்நாடகத்தின் ஐந்து அற்புத அணைகளுக்கு போய் வரலாம்
கர்நாடகாவில் மொத்தம் உள்ள 30 மாவட்டங்களில் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றன. அதிலும் பயணத்தில் தீராத தாகம் கொண்ட சாகசப் பிரியர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும், இயற்கையின் அற்புதங்கள் மீது...
லிங்க வடிவ விநாயகர்..! விழுதில்லா ஆலமரம்..! அதிசயம் நிறைந்த ஆலயம் போலாமா ?
நம் நாட்டில் ஆங்காங்கே நம்மை வியப்பில் ஆழ்த்தும் பல்வேறு அதிசயம் நிறைந்த நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன. ஏன், நம் ஊரிலேயே கூட இதுபோன்ற பல நிகழ்வுகள் நடக்கின்றன. பல சம்பவங்கள் அறிவியல்...
தெலுங்கானாவின் கோட்டைகளுக்கு கெத்தா ஒரு டிராவல் போலாமா?
கோட்டை என்றால் பாதுகாப்பு காரணங்களுக்காக கட்டப்படும் கட்டிடங்கள் அடங்கிய அமைப்பு எனலாம். பண்டைய அரசர்கள் உள்ளிட்ட முக்கிய மனிதர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக கட்டிய அமைப்பு கோட்டை...
இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆற்றுத் தீவில் பிக்னிக் கொண்டாடப் போலாமா..!
இந்தியாவில் தீவுகள் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அந்தமான் தீவு, முதலைத் தீவு, கோவாவில் உள்ள கோரா தீவு, டையூ, லட்சதீப், நிக்கோபர் உள்ளிட்டவைகளே. மேலும், சில தீவுகள் ஒரு சில மாநிலங்களில்...
மணிப்பூரின் பூங்காக்களுக்கு படையெடுத்து செல்வோமா?
மணிப்பூரின் தலைநகரம் இம்பால் கண்கவரும் இயற்கையழகு மற்றும் வனவிலங்குகளை காண ஏற்ற சிறந்த சுற்றுலா தலமாகும். புகழ் பெற்ற போலோ விளையாட்டின் தாயகம் இம்பால் என்பதை அறியும் போது உங்களின் புருவம்...
ஜகன்மோகினி இல்லைங்க, இது ஜகன்மோகன் அரண்மனை..! எங்க இருக்கு தெரியுமா?
நம் எல்லாருக்குமே ஜகன்மோகினி குறித்து நன்றாகவே தெரியும். மாயாஜாலங்கள் அறிந்த மந்திரப் பேய், உடல் முழுவதும் வெண்மை நிறத்தில் கால்களிலயே விறகு எரிக்கும் மோகினி. ஆனால், இன்று நாம் பார்க்கப்போவது...
அங்கிட் ராஜ்புட்டோட ஊரு எது தெரியுமா?
உத்தர பிரதேச மாநிலத்தில், புனிதமான கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள கான்பூர் அம்மாநிலத்தின் மிகப்பெரிய நகரமாகும். மகாபாரதக் கதைகளில் வரும் துரியோதனர், தன்னுடைய உற்ற நண்பர் மற்றும் உண்மை நண்பரான...
எமபயம் போக்கும் சிங்கவரம் பெருமாள்!
மனிதர்களாக பிறந்த நாம் பல வகைகளில் பயம் கொள்வது உண்டு. சாலையில் பயணிக்கையில், உடலில் ஏற்படும் நோய், வயது முதிர்வு, சில சமயங்களில் இருட்டு, அமானுசியம் என பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். இவற்றில்...
உத்தரகண்ட்டில் இருக்கும் சிகரங்களைப் பற்றி தெரியுமா?
இந்தியாவின் வடபகுதியில் உள்ள இந்த உத்தரகண்ட் மாநிலமானது உலகெங்கிலுமிருந்தும் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் அளவிற்கு பிரசித்தமான சுற்றுலா கேந்திரமாக புகழ் பெற்று விளங்குகிறது. இந்த மாநிலத்தைத் தொட்டே...
தண்ணீர் சூழ்ந்த கேரளத்து தீவுகளில் ஜமாய் பண்ண ரெடியா..!
வருடம் முழுவதும் உடலை சிலிர்க்கச் செய்யும் சீரான வானிலை, சுற்றுலா, தேன்நிலவு, சாகசம், ஓய்வு என அனைத்து விதமான பயணங்களுக்கும் ஏற்ற மாநிலம், பொதுவாகவே இனிமையான வானிலை இதனால் தான் இந்த மாநிலம் மட்டும்...