மிதுன ராசிக்காரர்களே இந்த கோவிலுக்கு மட்டும் போங்க! இருமடங்கு செல்வம் உங்களுக்கு தான்!
இந்த உலகில் பிறக்கும் அனைவருக்கும் அவரவர்களுக்கு என ஒரு நட்சத்திரம் அமைந்துள்ளது. மொத்தம் உள்ள 27 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அவர்களுக்குடைய நட்சத்திரங்களுக்கு உரிய கோவிலில் சென்று வழிபடுவது...
மங்களூரு அருகே இருக்கும் இப்படி ஒரு தீவைப் பற்றி கேள்விபட்டிருக்கீங்களா?
கர்நாடகாவில் உள்ள செயிண்ட் மேரி தீவு தேங்காய் தீவு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இந்தத் தீவு உடுப்பி மாவட்டத்தின் மால்பே கடற்கரைப் பகுதிகளில் அமைந்திருக்கும் நான்கு தீவுகளின் தொகுப்பாகும். இந்த...
கர்நாடகத்தின் அசர வைக்கும் பறவைகள் சரணாலயங்கள் - எங்கே, எப்போது, எப்படி செல்லலாம்?
கர்நாடகாவை தேடி வரும் சாகசப் பிரியர்களுக்கு, எண்ணற்ற சுற்றுலாத் தலங்கள் விருந்தளிக்க காத்துக் கொண்டிருக்கின்றன. அவற்றில் காவேரி மீன்பிடி முகாம், பீமேஸ்வரி, கலிபோரே, தொட்டம்கலி உள்ளிட்ட இடங்களில்...
ஜுராசிக் காடாக இருந்த அரியலூர்! தோண்டத் தோண்டக் கிடைக்கும் டைனோசர் படிமங்கள்!
லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மாபெரும் உயிரினம் டைனோசர்கள். அவை சிறியதாக, பெரியதாக, வலிமையுள்ளதாக என பல வகைகளாய் வாழ்ந்து வந்தன. இன்று நாம் வாழ்ந்து வரும் இதே பூமியில் தான் இந்த...
அஸ்ஸாம் மாநிலத்துக்கு ஒரு கோடைச் சுற்றுலா போகலாமா
தனித்தன்மையான கிழக்கிந்திய கலாச்சார பாரம்பரியம் மற்றும் செழிப்பான வனப்பகுதிகள் போன்றவற்றை கொண்டிருக்கும் அஸ்ஸாம் மாநிலம் எல்லாவகையிலும் ஒரு இயற்கை சொர்க்கம் என்பது இப்பிரதேசத்திற்கு விஜயம்...
காதலர்களை உல்லாசப்படுத்தும் கேரள மலைத் தொடர்கள்...!
பசுமையான தென்றல், பசுமை போர்த்திய இயற்கையின் அழகுக்கு முன்னாள் இவ்வுலகில் எதுவுமே நிகராகாது. நகரத்தில் கான்கிரீட் காடுகளில் வாழும் நாம் இயற்கையின் அழகை ரசிக்க மறந்துவிட்டோம். நரகமான இந்த நகர...
பச்மாரி - 1110 அடி உயரத்தில் அமோக குளிர் பிரதேசம்
பச்மாரி தான் மத்தியப்பிரதேசத்தில் காணப்படும் ஓரே மலை வாசஸ்தலமாகும். பச்மாரி, சத்புராவின் ராணி என்ற அர்த்தத்தில் சத்புரா கி ராணி என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது. சத்புரா மலைத்தொடரில் காணப்படும் இது...
இந்த ஆண்டில் கோடீஸ்வரராகும் யோகம் பெற்ற அந்த 3 ராசிக்காரர்கள்!
நம்ம சமுதாயத்தில் யாருக்குத் தான் பணக்காரராக வேண்டும் என ஆசை இல்லாமல் இருக்கும்? யோசித்து பார்த்தால், யாருக்குமே இந்த ஆசை இல்லாமல் இருக்காது. ஒரு சிலர், எனக்கு அதுபோன்ற ஆசைகள் இல்லை என பேச்சளவில்...
சென்னை வாசிகளுக்கே தெரியாத சென்னையின் மலிவான ஷாப்பிங் தளங்கள் இவை!
சென்னைல ரெம்ப காலமா வாழ்ந்துனு வரோம். எங்களுக்கே நெறிய எடங்கள் தெரியாம இருக்கும். அப்படி பல இடங்கள்ல ஷாப்பிங் செய்ய மலிவான விலையில பொருள்கள வச்சினிக்குற ஏரியாங்கள்ல சென்னைதான் டாப்பு.. இங்கெல்லாம்...
பட்ஜெட் சுற்றுலாவிற்கு ஏற்ற பறவைகள் சரணாலயம்! கர்நாடகாவுல எங்க இருக்கு தெரியுமா ?
கர்நாடகாவில் உள்ள மாவட்டங்களில் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றன. அதிலும் பயணத்தில் தீராத தாகம் கொண்ட சாகசப் பிரியர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும், இயற்கையின் மீது அளவுகடந்து காதல்...
இந்தியாவின் கலாச்சார பொக்கிஷங்கள் எவை தெரியுமா?
இந்திய சுற்றுலா, அதன் தன்னிகரில்லா கலாச்சரம், பழம்பெருமை, இயற்கைத்தன்மை மற்றும் அழகினால், தனிச்சிறப்பு வாய்ந்ததாக திகழ்கிறது. எவ்வித பயணியாக இருப்பினும், ஆசுவாசமான மனோபாவம் கொண்ட ஒரு சுற்றுலாப்...
சென்னை - திருச்சி : நெடுஞ்சாலைப் பயணத்தில் மிஸ் பண்ணக்கூடாத தலங்கள்!
தமிழகத்தின் தலைநகரம், தென்னிந்தியாவின் வாசல், இந்தியாவில் தில்லி, மும்பை, கல்கத்தா நகரங்களுக்கு அடுத்து பெரிய நகரம். சிறந்த துறைக நகரங்களில் ஒன்று. 2000 ஆண்டுகள் பழமையானது... இன்னும் எத்தனை...
ஆந்திர மாநிலத்தின் அட்டகாச அருவிகளுக்கு போகலாமா?
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட தமிழகத்தின் மாவட்ட மக்களுக்கு ஆந்த பிரதேசமும் கர்நாடகமும் அருகாமை மாநிலங்கள். இந்த மாவட்டங்களில் இருப்பவர்கள் அடிக்கடி ஆந்திர பிரதேசம் சென்று வருவது...
10 கி.மீட்டருக்கு நீண்டு கிடக்கும் பாம்பு! பொய் பேசுபவர்களை துரத்திக் கொள்ளும்.!
முதலில் இயற்கை வழிபாட்டு முறையினை தொடங்கிய மனிதன், படிப்படியாக விலங்குகளை வழிபடத் தொடங்கினான். அவற்றில் பைரவர், நந்தி உள்ளிட்ட பிற விலங்கு வழிபாடுகளை விடவும், நாக வழிபாடு பெரும் புகழ்பெற்றது ஆகும்....
கேரள அருவிகள்: எப்படி, எப்போது, ஏன் செல்லவேண்டும்?
சுற்றுலா என்றாலே மனம் கேரளத்தின் கரையோரம் ஒதுங்கி விடுகிறது. ஏன் என்றே தெரியவில்லை கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படுகிற கேரளாவில் இயற்கையின் ஒட்டுமொத்த வரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. கடலென்றாலும்...
என்ட கேரளத்தில் அர்த்தமுள்ள திரிசூர்! அப்படி என்னதான் இங்க இருக்கு ?
கேரள மாநிலத்தில் உள்ள மாநகரமாகட்டும், சிறிய கிராமங்கள் ஆகட்டும் அது கடவுளின் சொந்த நாடு என்ற மணிமகுடத்தை சுமந்துகொண்டு மிடுக்குடன் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன. கேரளாவின் பதினான்கு மாவட்டங்களான...
ஹம்பியில் ஓர் ஆன்மிகச் சுற்றுலா!
ஹம்பி என்றாலே நம் நினைவில் வந்து தோன்றுவது புகழ்பெற்ற விஜய நகரின் சிதிலமடைந்த வரலாற்று சின்னங்களும், ஆன்மீகத் தலங்களும், அதைச் சுற்றிலும் காணப்படும் கட்டிடக்கலை அம்சங்களுமே. விஜயநகர சாம்ராஜயத்தின்...
கடன் தொல்லையா? உடனே தீர்க்கும் அந்திலி நரசிம்மர்! இப்போதே செல்லுங்கள்!
ஜாதகம், தோஷங்களில் நம்பிக்கை இருப்பவர்களுக்கு ஒரு விசயம் எப்போதும் உறுத்திக்கொண்டே இருக்கும். அதாவது, ஜாதகத்தில் நல்ல காலம் போட்டிருக்கிறதே ஆனால் நிகழ்காலம் அப்படி இருக்கவில்லையே என்பதுதான் அது....