தண்ணீர் சூழ்ந்த கேரளத்து தீவுகளில் ஜமாய் பண்ண ரெடியா..!
வருடம் முழுவதும் உடலை சிலிர்க்கச் செய்யும் சீரான வானிலை, சுற்றுலா, தேன்நிலவு, சாகசம், ஓய்வு என அனைத்து விதமான பயணங்களுக்கும் ஏற்ற மாநிலம், பொதுவாகவே இனிமையான வானிலை இதனால் தான் இந்த மாநிலம் மட்டும்...
கேரளத்தின் எட்டு அழகிய அரண்மனைகள்
அரண்மனைகள் என்பன முற்காலத்தில் மன்னர்கள் வாழ்ந்துவந்த இடமாகும். அவற்றில் சில பெரிய செல்வந்தர்கள் இன்றளவும் வாழும் இடமாக இருக்கும். அரண்மனையில் இல்லாத வசதி என்பது எதுவுமே இருக்காது. எல்லாமே...
கக்கூசுக்கு எல்லாமா கண்காட்சி..! தில்லியில் உள்ள கழிப்பறை அருங்காட்சியகம்!
மலக் கழிவுகளை இயற்கையின் மத்தியில் கழித்து வாழ்ந்த ஆதிமனிதன், காலப்போக்கில் நாகரீக, விஞ்ஞான வளர்ச்சியடைந்து தனக்கென தனிவீடு கட்டி வசிக்க ஆரம்பித்த பின்பு அதே வீட்டில் படுக்கை அறை, உணவு அறை, பூஜை...
கேரளத்தில் அதிசய குகைகள் ஐந்தையும் காண்போமா?
குகை என்பது மலை அல்லது குன்றுகளின் கீழ் பகுதியில் குடைந்து அல்லது இயற்கையாக அமைந்த அறைப் பகுதியாகும். இவற்றில் சில மனிதர்கள் வாழும் இடமாக இருந்துள்ளது. நமக்கு தெரியும் ஆதி மனிதர்கள் குகைகளில்...
உங்கள புடிச்ச ஏழரைச் சனியை ஓடஓட துரத்த உடனே இந்த கோவிலுக்கு போங்க!
கைநிறைய காசும், தங்கக் கட்டிகளையும் வச்சுட்டு இங்க சுத்துர அளவுக்கு நாம பெரிய செல்வந்தர்கள் இல்லை. ஏதோ, வாழ்வைச் சமாளிக்கத் தேவையான காசு, சின்னதா கடனுல ஒரு வீடு, ஒரு நல்ல வேலை. இப்படித்தான் நாம்...
கேரளத்தின் புகழ்பெற்ற மீன்பிடித் தலங்களைப் பற்றி தெரியுமா?
அமைதியான சூழலில், குயில், குருவிகளின் சத்தம் கேட்க, பூச்சிகள் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்க, சலசலக்கும் நீரோடும் பாதையில் மீன் பிடித்து மகிழ்வது மேலை நாடுகளில் பொழுதுபோக்கு. ஆனால் இந்தியாவில்...
தென்னிந்தியாவின் ஆன்மீகக் கோட்டை சுவாமிமலை! அப்படி என்ன இருக்கு தெரியுமா ?
தென்னிந்திய மாநிலமான தமிழகத்தில் கும்பகோணத்திற்கு மிக அருகில் உள்ள ஒரு நகரம் சுவாமிமலை. இப்பகுதியினைச் சுற்றிலும் ஆன்மீகத் தலங்கள் இருப்பதைக் காண முடியும். தமிழ் கடவுளான முருகப் பெருமானின் ஆறு...
இமாச்சல பிரதேசத்தில் இருக்கும் இந்த மீன்பிடி தளங்களைத் தெரியுமா?
இமாச்சல பிரதேசத்தில் மொத்தம் உள்ள 12 மாவட்டங்களில் டிரெக்கிங் பகுதிகள், மீன்பிடி பகுதிகள், படகுப் பயணம், பனிச்சறுக்கு, பாராகிளைடிங், கோல்ஃப் என்று எண்ணற்ற சுற்றுலா அம்சங்கள்...
இந்தியாவில் வாழ்ந்த தேவதைகள்! மர்ம முடிச்சை அவிழ்க்கும் மணற் குகை!
நம் முன்னோர்கள் நமக்குச் சொன்னதில் மிகவும் முக்கியமானதில் ஒன்று, தீயவற்றை செய்யக்கூடாது, நாம் பிறர் அறியாமல் செய்யும் ஒவ்வொன்றையும் தேவதைகள் நம் அருகில் நின்றுகொண்டு பார்ப்பார்கள். அதனால்,...
மிதுன ராசிக்காரர்களே இந்த கோவிலுக்கு மட்டும் போங்க! இருமடங்கு செல்வம் உங்களுக்கு தான்!
இந்த உலகில் பிறக்கும் அனைவருக்கும் அவரவர்களுக்கு என ஒரு நட்சத்திரம் அமைந்துள்ளது. மொத்தம் உள்ள 27 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அவர்களுக்குடைய நட்சத்திரங்களுக்கு உரிய கோவிலில் சென்று வழிபடுவது...
மங்களூரு அருகே இருக்கும் இப்படி ஒரு தீவைப் பற்றி கேள்விபட்டிருக்கீங்களா?
கர்நாடகாவில் உள்ள செயிண்ட் மேரி தீவு தேங்காய் தீவு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இந்தத் தீவு உடுப்பி மாவட்டத்தின் மால்பே கடற்கரைப் பகுதிகளில் அமைந்திருக்கும் நான்கு தீவுகளின் தொகுப்பாகும். இந்த...
கர்நாடகத்தின் அசர வைக்கும் பறவைகள் சரணாலயங்கள் - எங்கே, எப்போது, எப்படி செல்லலாம்?
கர்நாடகாவை தேடி வரும் சாகசப் பிரியர்களுக்கு, எண்ணற்ற சுற்றுலாத் தலங்கள் விருந்தளிக்க காத்துக் கொண்டிருக்கின்றன. அவற்றில் காவேரி மீன்பிடி முகாம், பீமேஸ்வரி, கலிபோரே, தொட்டம்கலி உள்ளிட்ட இடங்களில்...
ஜுராசிக் காடாக இருந்த அரியலூர்! தோண்டத் தோண்டக் கிடைக்கும் டைனோசர் படிமங்கள்!
லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மாபெரும் உயிரினம் டைனோசர்கள். அவை சிறியதாக, பெரியதாக, வலிமையுள்ளதாக என பல வகைகளாய் வாழ்ந்து வந்தன. இன்று நாம் வாழ்ந்து வரும் இதே பூமியில் தான் இந்த...
அஸ்ஸாம் மாநிலத்துக்கு ஒரு கோடைச் சுற்றுலா போகலாமா
தனித்தன்மையான கிழக்கிந்திய கலாச்சார பாரம்பரியம் மற்றும் செழிப்பான வனப்பகுதிகள் போன்றவற்றை கொண்டிருக்கும் அஸ்ஸாம் மாநிலம் எல்லாவகையிலும் ஒரு இயற்கை சொர்க்கம் என்பது இப்பிரதேசத்திற்கு விஜயம்...
காதலர்களை உல்லாசப்படுத்தும் கேரள மலைத் தொடர்கள்...!
பசுமையான தென்றல், பசுமை போர்த்திய இயற்கையின் அழகுக்கு முன்னாள் இவ்வுலகில் எதுவுமே நிகராகாது. நகரத்தில் கான்கிரீட் காடுகளில் வாழும் நாம் இயற்கையின் அழகை ரசிக்க மறந்துவிட்டோம். நரகமான இந்த நகர...
பச்மாரி - 1110 அடி உயரத்தில் அமோக குளிர் பிரதேசம்
பச்மாரி தான் மத்தியப்பிரதேசத்தில் காணப்படும் ஓரே மலை வாசஸ்தலமாகும். பச்மாரி, சத்புராவின் ராணி என்ற அர்த்தத்தில் சத்புரா கி ராணி என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது. சத்புரா மலைத்தொடரில் காணப்படும் இது...
இந்த ஆண்டில் கோடீஸ்வரராகும் யோகம் பெற்ற அந்த 3 ராசிக்காரர்கள்!
நம்ம சமுதாயத்தில் யாருக்குத் தான் பணக்காரராக வேண்டும் என ஆசை இல்லாமல் இருக்கும்? யோசித்து பார்த்தால், யாருக்குமே இந்த ஆசை இல்லாமல் இருக்காது. ஒரு சிலர், எனக்கு அதுபோன்ற ஆசைகள் இல்லை என பேச்சளவில்...
சென்னை வாசிகளுக்கே தெரியாத சென்னையின் மலிவான ஷாப்பிங் தளங்கள் இவை!
சென்னைல ரெம்ப காலமா வாழ்ந்துனு வரோம். எங்களுக்கே நெறிய எடங்கள் தெரியாம இருக்கும். அப்படி பல இடங்கள்ல ஷாப்பிங் செய்ய மலிவான விலையில பொருள்கள வச்சினிக்குற ஏரியாங்கள்ல சென்னைதான் டாப்பு.. இங்கெல்லாம்...