தலை சுற்றவைக்கும் பெங்களூரின் நீர்வீழ்ச்சிகள்!
பெங்களூர் என்றாலே வளர்ந்த தொழில் நகரம், எங்கு பார்த்தாலும் உயரமான தொழில் வளாகக் கட்டிடங்கள், உலகத் தரம் வாய்ந்த மால்கள், மெட்ரோ சிட்டி என பரபரப்பான தலங்களே நினைவுக்கு வருவது வழக்கம். ஆனால்,...
உலக நாடுகளை வியப்பில் ஆழ்ந்திய இந்திய பல்கலைக் கழகம், ஏன் தெரியுமா ?
ஒரு நாட்டினுடைய பண்பாடும், கலாசாரமும் உலக அளவில் பரவி விரய முக்கிய அங்கமாக இருப்பது அந்நாட்டின் உடைய கல்வியின் தரமும், மேம்பாடும் தான். கல்வியில் சிறந்து விளங்கும் நாடுகள் உலக நாடுகளின் கவனத்தை...
ஹிமாச்சலத்துக்கு பின்னால இப்படி ஒரு சுற்றுலா அம்சமா ?
இமாச்சலப் பிரதேசம் என்றாலே பனி மூடிய மலை முகடுகளும், உரைய வைக்கும் கடுங்குளிருடன் ஓடும் நதிகளும் என ஏராளமான சுற்றுலா அம்சங்கள் நிறைந்து இருக்கும். இவற்றுள் இந்தியா - சீனாவின் எல்லைப் பகுதியில்...
கட்டாக்கில் காணவேண்டிய இடங்கள்
ஒடிசாவின் தற்போதைய தலைநகரான புவனேஷ்வரில் இருந்து 28 கிமீ தொலைவில் உள்ள கட்டாக், ஒடிசாவின் பழைய தலைநகராகும். அபினாப கடக என இடைக்காலத்தில் வழங்கப்பட்ட பழமையான இந்நகரம் ஒடிசாவின் கலாச்சார மற்றும்...
திருச்சியில் சரியா 12 மணி நேரத்துல எல்லா இடங்களையும் பாக்கலாம் - எப்படி தெரியுமா?
தமிழகத்தின் தலைநகரமா ஆக்கப்பட பரிசீலிக்கப்பட்ட ஒரு இடம் திருச்சி. இன்னைக்கும் தமிழகத்தோட இருமுனைகள்ல இருக்குற மக்கள் ஒரு பக்கத்துல இருந்து இன்னொரு பக்கம் போக இந்த வழிய கடந்துதான் போகமுடியும்....
ஸ்மார்ட் போனும், சுற்றுலாவும்... இதெல்லாம் உங்களுக்கு நடந்திருக்கா ?
என்ன இது ?, சுற்றலாவிற்கான தலத்தில் மொழில்நுட்பம் சப்ந்தமா ஏதோ வருகிறதே என யோசிக்க வேண்டாம். மொபைல் போன் இல்லாம பக்கத்துல இருக்குற கடைக்கே நாம் செல்வதில்லை, இதில் சுற்றுலா எல்லாம் செல்வதாக...
உணவுக்காக 4 மாநிலங்களில் சுற்றித் திரியும் இளம் கேரள பெண்!
இது ஒரு உணவு சுற்றுலா கதை.. தென்னிந்தியாவின் சிறப்பான உணவுகள் கிடைக்கும் இடத்துக்கு அலைந்து திரியும் சாராவின் கதை. சாப்பாடு.. அதானே எல்லாம். புஃடியோட வாழ்க்கை வரலாற்ற எடுத்து பாத்தீங்கன்னா.. வித...
"உடைந்த வைகை அணையும், சிவனின் திருவிளையாடலும்"... ஆலயம் செல்வோம்
மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் எந்தளவிற்கு பிரசிதிபெற்றதோ அதற்கு ஈடான சிறப்புகளைக் கொண்டது வைகை புட்டுசொக்கநாதர் ஆலயம். புட்டு என்றால் திண்பண்டமாச்சே, அது ஏன் சொக்கநாதருடன் இணைந்திருக்கிறது ?....
திருச்சிக்கு பக்கத்துல இப்படியொரு மலையா ? ஆச்சரியங்களை அள்ளித்தரும் பிரதேசம்!
திருச்சி சுற்றுலாத் தலங்கள் என்றாலே ஸ்ரீரங்கம் கோவில், விராலிமலை முருகன் கோவில், கரிகாலனின் கல்லணை, முக்கொம்பு, திருச்சிக்கு அருகே உள்ள கும்பகோணம், தஞ்சாவூர் என பிரபலமான சுற்றுலாத் தலங்களும்,...
தங்கக் கோவில் தவிர்த்து அமிர்தசரஸில் இன்னும் ஐந்து இடங்கள்
வடமேற்கு இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் பெரிய நகரங்களில் ஒன்றான ‘அம்ரித்ஸர்' சீக்கிய இனத்தாரின் ஆன்மீக தலைமைப்பீடமாகவும் மதிக்கப்படுகிறது. இங்குள்ள அம்ரித் சரோவர் எனும்...
இன்னைக்கு சென்னை பிறந்த நாளுங்க, அப்ப இங்க போயே ஆகணுமே..!
சென்னை தினம் என்பது தமிழகத்தின் தலைநகரான சென்னை மாகாணம் தோற்றுவிக்கப்பட்ட 1639 ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவுபடுத்தும் ஓர் தினமாகும். இன்று தனது 379-வது பிறந்தநாளைக் கொண்டாடும் சென்னையின் வரலாற்று...
இந்தியாவின் மிகச் சிறந்த காபி தோட்டங்கள் போகலாமா?
காபி பிரியரா நீங்கள். உங்களை காபி உலகுக்கு அழைத்துச் செல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம். நீங்களும் ரெடியா.. அப்ப என்ன வாங்க இந்தியாவில் மிகச் சிறந்த காபி தோட்டங்கள் வழியே ஒரு சிறப்பான சுற்றுலா செல்ல...
தக்கான பீட பூமி கேள்விப்பட்டிருப்பீங்க, ஆனா அது எங்க இருக்கு தெரியுமா ?
தக்கான பீடபூமின்னு நம் பள்ளிப் பருவத்தில் இருந்தே பாடபுத்தகங்களில் படித்து வந்திருப்போம். இன்றும், ஒருசில பருவநிலை குறித்த செய்திகளை பார்க்கும் போது இந்த வார்த்தை உபயோகிக்கப்படும். ஆனால், தக்கான...
இந்த ஊர்ல எல்லாருமே சமையல்காரங்களாம் - இப்படியும் ஒரு கிராமம்
நம்ம ஊரு பக்கத்துலயே இருக்குற ஒரு கிராமத்துல வீட்டுக்கு வீடு ஒரு சமையல்காரராவாது இருக்காங்களாம். அந்த கிராமமே சமையல் கிராமம்னு அழைக்கப்படுது. இந்த நூற்றாண்டுல இப்படியும் ஒரு கிராமம் வாங்க...
பக்ரீத் விருந்துக்கு யாரும் அழைக்கலையா ?. அப்ப உடனே இங்கே போங்க!
பிரியாணி என்றவுடனேயே நாவில் எச்சில் ஊரிவிடும். அந்தளவிற்கு அனைவருக்கும் பிடித்த உணவு இது. குறிப்பாக, இந்தியாவில் பிரபலமாக உள்ள விசேச உணவுகளில் பிரியாணி முக்கியப் பங்கு வகிக்கிறது என்றே கூறலாம்....
கோவாவில் கிறிஸ்தவர்கள் அதிகம் போகும் இடம் இதுதானாம்!
கோவா என்று சொன்னாலே பலருக்கும் அதன் தலைநகர் பனாஜிதான் நினைவுக்கு வரும். இந்த பனாஜி, மிகப்பெரிய நகரமல்ல, அதேபோல் அதிக மக்கள் தொகையையும் கொண்டிருக்கவில்லை. எனினும் கேளிக்கைக்கும், கொண்டாட்டத்துக்கும்...
நாட்டிலேயே ஆபத்தான கோவில் எங்க இருக்கு தெரியுமா ?
நம் நாட்டில் ஆன்மீகம் என்பது இன்றியமையாத ஒன்றாத ஒன்றாகவே உள்ளது. மக்கள், எத்தகைய கஷ்டத்தில் இருந்தாலும் முதலில் முறையிடுவது கடவுளிடம் தான். இன்னும் சிலர் ஒரு படி மேலே சென்று உடல் நிலை எவ்வித மோசமாக...
ராமேஸ்வரம் போகும்போது இங்க போக மறந்துடாதீங்க
வழக்கமா ராமேஸ்வரம் போக திட்டம் போடுறவங்க பலர் மதுரைக்கும் ராமேஸ்வரத்துக்கும் மட்டும் போயிட்டு திரும்பி வந்துடறாங்க. ராமநாதபுரம் மாவட்டத்துல இருக்குற மத்த இடங்கள பத்தி அவங்க கண்டுக்கறதே இல்ல....