இந்தியாவின் ஒரே பெரிய காட்டு மயில் சரணாலயம் இதுதான் தெரியுமா?
காட்டு மயிலுக்கான சரணாலயமாக பிரசித்தி பெற்றுள்ள இந்த நன்னஜ் பகுதி முதலில் திரு பி. எஸ். குல்கர்னி எனும் பறவை ஆராய்ச்சியாளரால் 1971ம் ஆண்டு கண்டறியப்பட்டது. தற்சமயம் இது எல்லோராலும் அறியப்பட்ட...
என்னது தலையில பல்லி விழுந்துடுச்சா..? உடனே இங்க போயிடுங்க..!
சமயப் புராணங்களில் கருடாழ்வார் கடவுளாகவும், பெருமாளின் வாகனமாகவும், கொடியாக ஏற்று வணங்கப்படுகிறார். பெருமாள் கருடனை வெற்றிக்கு அறிகுறியாக வரமளித்து வாகனமாக ஏற்றுள்ளார். இவர் பெருமாளின் கொடியாகவும்...
இந்த அருவியில் குளித்தால் தோல் நோய்கள் பறந்து போகும் - எங்க இருக்கு தெரியுமா?
கர்நாடகாவின் சிக்மகளூர் மாவட்டத்தில் பாபா புதன் கிரி குன்றுகளுக்கு மத்தியில் கெம்மனகுண்டி நகரம் அமைந்துள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கெம்மனகுண்டியை சூழ்ந்து காணப்படும் அழகிய அருவிகள், அடர்ந்த...
கடைசி முகலாய மன்னர் வாழ்ந்த இடம் இப்ப எப்படி இருக்கு தெரியுமா ?
முகலாயர்களை தவிர்த்துவிட்டு இந்திய வரலாறு குறித்து பேசவே முடியாது. சுமார் 450 வருடங்கள் தென் இந்தியாவின் சில பகுதிகளை தவிர்த்து ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆட்சி செய்தவர்கள் முகலாயர்கள். இந்த மாபெரும்...
குமரி - மதுரை - ராமேஸ்வரம்: 2 நாட்களில் முழுக்க முழுக்க ரயிலில்!
வடமாநிலத்தவர்களும் சரி, தமிழகத்தின் வடக்கு பகுதியிலிருக்கும் மக்களும் சரி கன்னியாகுமரிக்கு சுற்றுலா வருவதற்கு மிகவும் விரும்புவார்கள். ஆனால் செலவைப் பற்றிய பயம்தான் அவர்களுக்கு அதிகம் இருக்கும்....
சிந்து சமவெளி நாகரிகத்தைவிட பழமையான நாகரீகம் கொண்டது இந்த பள்ளத்தாக்கு..!
தென்மாவட்டத்தில் பிரபல சுற்றுலா தலமான குற்றாலத்திற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய சீசன் மாதங்களிலும், நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய சபரிமலை புனித பயண சுற்றுலா...
நிலாவூர் ஏரியில் குதூகலிக்கலாம் வாருங்கள்!
நிலாவூர் ஏரி ஏலகிரியில் படகுப் பயண விரும்பிகள் அடிக்கடி வந்து செல்லும், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மற்றொரு இடமாகும். இது நிலாவூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இது ஒரு சிறிய ஏரி, கிட்டத்தட்ட கரைகளில்...
ஒரே கருவறையில் இரண்டு லிங்கங்கள்..! எதைக் குறிக்கிறது ?
நாம் வாழ்நாளில் நாம் பயணிக்கும் ஒவ்வொரு கோவிலிலும் ஏதேனும் ஒரு வடிவில் சிவ பெருமானைக் காண முடியும். லிங்க வடிவத்திலோ, உருவ வடிவத்திலோ இந்த அண்டத்தைக் காக்கும் கடவுளாக சிவன் நம்முடினேயே பயணித்து...
அந்தமான் அருகே இப்படி ஒரு மர்மம் நிறைந்த திகில் தீவா..!
வங்காள விரிகுடாவில் அமைந்திருக்கும், இந்தியாவிற்கு உரிய அந்தமான் நிகோபார் தீவுகள் 572 வெப்பமண்டல தீவுகளின் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட குழுவாகும். இதில் 38 மட்டுமே தற்போது உயிரூட்டத்துடன் உள்ளது....
கர்நாடகத்தின் அசரவைக்கும் ஐந்து மலைப்பிரதேசங்கள் - இப்போதே திட்டமிடுங்கள்
கர்நாடக மாநிலம் கேரளத்தைப் போல் இல்லாவிட்டாலும் கிட்டத்தட்ட கேரளத்தின் அத்தனை அம்சங்களையும் பெற்ற இடங்களைக் கொண்டு இயற்கையின் அரவணைப்பில் செழித்துள்ளது. இங்கு பயணம் செய்யவிரும்புபவர்கள் நிறைய...
சின்ன பட்ஜெட்டுக்கு ஏற்ற பெரிய மலைகள்..!
நம் நாட்டில் மேற்கு, கிழக்கு, வடக்கு என பெரும்பகுதி மலைப் தொடர்களை எல்லையாகக் கொண்டுள்ளது. இதில், மேற்குத் தொடர்ச்சி மலை மிக நீளமானதும், உலகிலேயே உயர்ந்த மலை என்ற பெருமையை வடக்கே இமயமலைத் தொடரும்...
கோடிலிங்கேஸ்வரா கோயில் : ஆந்திரத்தில் ஒன்னு! கர்நாடகத்தில் ஒன்னு!
கோயில்கள் பலவிதம். ஒவ்வொரு தெய்வத்துக்கும் சிறப்பான கோயில் என்ற ஒன்று இருக்கும். அதன்படி அந்த கோயில்களில் சில சிறப்புகளும் இருக்கும். அப்படி கர்நாடகத்தில் இருக்கும் பல கோயில்கள் தனித்தன்மை...
வியக்கவைக்கும் நவபாஷாண லிங்கம், ஒரு முறை வழிபட்டால் கோடி புண்ணியம்..!
நம் நாட்டில் நவபாஷாண சிலை வழிபாடு என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது பழநி முருகன் கோவில் தான். இங்குள்ள தண்டாயுதபாணி என்னும் முருகன் சிலையே முதலில் கண்டறியப்பட்ட நவபாஷாண சிலை ஆகும்....
பெங்களூரில் ஷாப்பீங்கா..! எங்கவெல்லாம் போகலாம்..?
வெளிநாட்டில் இருந்து அறிமுகமாகும் ஆடைகள் முதல் எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோகப் பொருட்கள், ஆடவருக்கான அலங்காரப் பொருட்கள் என ஒவ்வொன்றும் குவிந்து கிடப்பது தென்னிந்தியாவிலேயே பெங்களூருதான். ஷாப்பிங்...
நம்ம நாட்டின் தொழில்நுட்ப தலைநகரமே இதுதாங்க..!
நம்ம நாட்டுல உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தலைநகரம், ஒட்டுமொத்த நாட்டிற்கு ஒரு தலைநகரம் இருப்பது நாம் அறிந்ததே. தமிழகத்திற்கு சென்னை, கேரளாவுக்கு திருவனந்தபுரம், மேற்கு வங்கத்திற்கு கொல்கத்தா...
ராமர் வழிபட்ட பெருமாள் கோவில் எங்க இருக்கு தெரியுமா ?
மகா விஷ்ணுவின் பல அவதாரங்களில் ராமா அவதாரமும் ஒன்று. அறமே வாழ்வின் ஆன்மிக ஜோதி. அறத்தை வளர்ப்பதற்கும், மனிதனிடம் மறைந்து கிடக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்துவதற்கும் ஸ்ரீமன் நாராயணன் ராமனாக அவதாரம்...
சாகசத்திற்கு ஏற்ற ஜார்கண்ட் காடுகள்... என்னவெல்லாம் இருக்கு பாருங்க..!
வடக்கே பீஹார், மேற்கே சட்டிஸ்கர், தெற்கே ஒடிஷா, கிழக்கே மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களை தனது எல்லைகளாக கொண்டது இந்த ஜார்கண்ட் மாநிலம். ஜார்கண்டில் பெருபாலான நிலப்பகுதி அடர்ந்த காடுகளால்...
வோட்கா இல்ல இது வோக்கா நகரம்.. போலாமா!
நாகாலாந்து மாநிலத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள வோக்கா என்ற நகரம் ஒரு மாவட்டத் தலைமையகமாகும். இங்கு நாகலாந்தின் மிகப்பெரும் பழங்குடிப் பிரிவினரான லோதாக்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இதன்...