உலகமே கொண்டாடும் தமிழகத்தின் அட்டகாசமான படங்கள் இவை!
உலகில் எங்கும் எங்கெங்கும் தமிழர்கள் தொழிலுக்காகவும், குடியேறியும் வாழ்ந்து வருகின்றனர். இங்கே ஒரு சிக்கல் குழப்பம் என்றால் அங்கே அவர்கள் மனம் பாடாய் படுகிறது. அந்த அளவுக்கு தொப்புள்கொடியாக...
கொல்கத்தாவில் புகைப்படங்கள் எடுப்பதற்கே உருவான இடங்களைப் பாருங்களேன்!
பொதுவாக நாம் எந்த இடத்துக்கு போனாலும் நம்மை அரியாமலே அந்த நிகழ்வை பதிவு செய்ய நினைப்போம். இப்போதைய டிரெண்டிங்க்கில் செல்ஃபி எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவிடவே அனைவரும் விரும்புகிறோம். இப்படி...
கோவில் மேல் கோவில்..! 28 அடி மண்ணில் புதைந்த சுக்ரீஸ்வரர்..! ஏன் இப்படி ?
ஆகம என்ற மூன்று எழுத்துக்களுக்கும் தனித்தனியே பொருள் உள்ளது. ஆ-கதம், கதம், மதம் என மூன்று சொற்களின் முதல் எழுத்தக்களின் சேர்க்கையே இந்த ஆகம என்ற சொல்லாகும். ஆகமம் என்றால் வந்தது என பொருள். அதாவது,...
கைலாஷ் குகையில் ஒளிரும் லிங்கம்... மர்மம் என்ன ?
சத்திஸ்ஹர் மாநிலத்தில் உள்ள பஸ்தர் மாவட்டத்தின் தலைநகரமே இந்த ஜக்தல்பூர். ரம்மியமான இயற்கைக்காட்சிகள், பசுமையான மலைப்பகுதிகள், ஆழமான பள்ளத்தாக்குகள், அடர்ந்த காடுகள், ஓடைகள், நீர்வீழ்ச்சிகள்,...
சென்னை - சேலம்: இப்படி ஏகப்பட்ட வழிகள் இருக்கும்போது ஏன் பசுமை சாலை திட்டம்?
இந்தியாவின் இரண்டாவது பசுமை நெடுஞ்சாலை தலைநகர் சென்னையிலிருந்து சேலத்திற்கு அமைக்கப்பட இருக்கிறது. தமிழக மற்றும் மத்திய அரசுகள் இணைந்து உருவாக்கும் இந்த சாலை திட்டம் மிகவும் துரிதமான...
கோவளம் கடற்கரையில் மண்ணோடு மண்ணாக மூழ்கடிக்கப்பட்ட வரலாறு!
தமிழ்நாட்டின் பிரபலமான மீன்பிடி கிராமமான கோவளம், கடற்கரையை நேசிப்பவர்களுக்கு அற்புதமான அனுபவத்தை அளிக்கக்கூடிய சுற்றுலாத் தலம். இந்த ஸ்தலம் சென்னைக்கு அருகாமையில் இருப்பதால் வார இறுதியை...
மழை வருகையில் வெண்ணிறம், அசம்பாவிதங்களுக்கு முன் சிவப்புநிறம்! விசித்திர சிவலிங்கம்...
கோவில் என்றாலே ஆன்மீகமும், கொஞ்சம் அதிசயங்களும் நிகழும் இடமாகவே உள்ளது. குறிப்பாக நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு கோவிலும் எந்த அளவிற்குச் சிறப்பு பெற்றதாக உள்ளதோ அந்த அளவிற்கு ஏதேனும் ஒரு மர்ம நிகழ்வை,...
ஊட்டி, கொடைக்கானல் பக்கத்துல உங்களுக்கு இதுவரை தெரியாத இப்படி ஒரு இடம் இருக்கு!
முக்கியமான இடங்களுக்கு போய்ட்டு வர்ற நாம அது பக்கத்துல இருக்குற இடங்கள மறந்துடறோம். அப்படி நாம மறந்த இடங்கள பத்தி அதோட சுற்றுலா அம்சங்கள பத்திதான் இந்த பதிவுல நாம பாக்கபோறோம். வாங்க தமிழகத்தின்...
பீச்சி அணையும் பிரபலமான படகு சவாரியும்....
எழில் நிரம்பிய பீச்சி அணைப்பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதி பீச்சி காட்டுயிர் சரணாலயம் என்று அழைக்கப்படுகிறது. பலாளிள்ளி காடுகள் மற்றும் நெல்லியம்பதி காடுகள் ஆகியவற்ற உள்ளடக்கிய இந்த சரணாலயம் 125...
ஆளை விழுங்கும் மலை.. தலையை துண்டாக்கும் கிராமம் - நம்ம ஊர்ல இப்படியும் இடங்கள் இருக்கு!
சீனாவின் ஊடுறுவல், ஆளை விழுங்கும் மலை, சென்றால் புதைக்கும் மலைப்பகுதி, மாவோயிஸ்ட், நக்சலைட் நடமாட்டம், சென்றால் தலையைத் துண்டாக்கும் கிராம மக்கள், அதிக பனிப்பொழிவு, வெய்யில் கொடுமை என நிறைய...
"நீங்கள் யார் ?" நான்தான்பா பிரம்மா..! அப்பவே திருவிளையாடல் நிகழ்த்திய முருகன்!
கந்தன், சுப்பிரமணியன், குமரன் என போற்றப்படும் முருகன் குன்றிருக்கும் இடமெல்லாம் குடிகொண்டு காக்கிறார் என்பது நம்பிக்கை. அண்ணன் விநாயகரோ தன் அன்னையிடமிருந்து தோன்றியவர். முருகப் பெருமானோ சிவனின்...
மண்டவா நீர்வீழ்ச்சிக்கு ஒரு மகத்தான பயணம் போலாமா?
ஜக்தல்பூரிலிருந்து 31 கி.மீ தூரத்தில் NH-16 நெடுஞ்சாலையில் (ஜக்தல்பூர்-கீடம் ரோடு) மண்டவா எனும் இடத்தில் இந்த மண்டவா நீர்வீழ்ச்சி அமைந்திருக்கிறது. 70 அடி உயரத்திலிருந்து செங்குத்தாக விழும் இந்த...
நாட்டிலேயே மிகச் சிறிய மாநிலம் உலகையே ஈர்க்கும் விசித்திரம்..!
நம் நாட்டிலேயே மிகச் சிறிய மாநிலம் என்றால் அது நாகலாந்து தான். எத்தனையோ பகுதிக்கு சுற்றுலா சென்றவராக நீங்கள் இருந்தாலும் இந்த நாகலாந்து மட்டும் ஒருவித புது அனுபவத்தை, வாழ்நாள் முழுவதும் மறக்க...
வைகாசியில் இந்த ராசிக்காரங்க லட்சாதிபதி ஆனியில அந்த ராசிக்காரங்க குரோர்பதி
வளம் தரும் வைகாசி அள்ளித் தரும் ஆனினு நிறைய நன்மைகளும் தீமைகளும் ஒவ்வொரு ராசிக்காரங்களுக்கு வந்தாலுமே... வைகாசி முடியுற தருவாயில இந்த மூனு ராசிக்காரங்களுக்கு அள்ள அள்ள குறையாத வளமும், ஆனியில...
உறையும் பனிக்காற்றில் உல்லாசமா இருக்க இத டிரை பண்ணி பாருங்க..!
எந்த நேரமும் பொழியும் பனி, 15.5 டிகிரியில் இருந்து 25.5 டிகிரி செல்சியஸ் வரை குளிர், நாள் முழுவதும் கதகதப்பான அரவணைப்பு, கண்ணை மூடி யோசிச்சு பார்த்தாளே உடல் ஜிவ்வுன்னு இருக்கு. இப்படிப்பட்ட...
அடுத்த பத்து நாளைக்கு மழையால் குளிரப்போகும் சுற்றுலாத் தளங்கள்!
தென்மேற்கு பருவக் காற்று தேனிப் பக்கம் வீசும்போது என்று ஒரு பாடல் கேட்டுருப்பீங்க. அது என்னவோ சீசனுக்காக பாடுன இன்னிசை தென்றலா இருக்கும். ஆனா இந்த வாட்டி பெய்யுற மழை தேனி, வால்பாறை, நீலகிரினு வச்சி...
சாபமிட்டு தற்கொலை செய்த ராணியால் மண்ணில் புதைந்த நகரம்..!
சாபங்கள், பெண் சாபம், பிரேத சாபம், பிரம்ம சாபம், சர்ப்ப சாபம் என 13 வகைகளாக வகைபடுகிறது. இதில், முதலாவதாக உள்ள பெண் சாபமே மிகவும் வீரியம் மிக்கதாக, வாழ்நாளையே முடக்கிவிடக் கூடியதாக...
லட்சத்தீவு பக்கம் போனா இந்த இடத்த மட்டும் பாக்காம வந்துடாதீங்கப்பூ...
பெரும்பாலான சுற்றுலாப்பயணிகளின் அபிப்ராயப்படி, இந்த பங்காரம் தீவு தேனிலவு தம்பதியர்களுக்காகவே விசேஷமாக உருவாக்கப்பட்டதுபோல் காட்சியளிப்பதாக சொல்லப்படுகிறது. அது மட்டுமல்லாமல் லக்ஷ்வதீப் பகுதியின்...