மூர்த்தியில் மயங்க வைக்கும் மலைக் காட்டுச் சுற்றுலா போலாமா?
காலிம்பாங் மலைகளின் வழியே ஓடி வரும் மூர்த்தி எனும் ஆற்றின் பெயரால் அழைக்கப்படும் அழைக்கப்படும் இந்த சுற்றுலாத்தலம் மேற்கு வங்காள மாநிலத்தில் வட பகுதியில் அமைந்துள்ளது. வனப்பிரதேசத்தின் நடுவே ஒரு...
தாமிரபரணி நதிக்கரை நாகரிகம்.... சிந்துநதி நாகரிகத்தை தூக்கிச் சாப்பிடும் ஆதாரங்கள் இதோ!
தமிழர்கள் மிகவும் பழமையான பண்பாடு கொண்டவர்கள். அவர்களே உலகின் முதல் மனிதர்கள் என்று கூறினாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை. உலகின் முதல் முதல் மனிதன் பேசிய மொழி தமிழ் என்றால் அது மிகையாகாது. அப்படிப்பட்ட...
பசும்பொன் கிராமத்துல அப்படி என்னதான் இருக்கு தெரியுமா?
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களுள் ஒருவரும் அரசியல்வாதியுமான முத்துராமலிங்கனாரின் சொந்த ஊரான பசும்பொன்னுக்கு ஒரு பயணம் செல்வோம். மேலும் அங்கு என்னவெல்லாம் இருக்கிறது என்பதையும், சுற்றியுள்ள...
வல்லக்கோட்டை முருகன் கோவில் - வரலாறு, பூசை நேரம், முகவரி மற்றும் புகைப்படங்கள்
ஸ்ரீபெரும்புதூரில் இருந்து 9 கி.மீ. தொலைவில் இருக்கும் வல்லக்கோட்டையில் வல்லக்கோட்டை முருகன் கோவில் அமைந்து இருக்கிறது. இது 1200 ஆண்டு காலம் பழமை வாய்ந்தது. தமிழகத்திலேயே இக்கோவிலில் இருக்கும்...
பக்காலியில் ஒரு பக்கா ஜாலி சுற்றுலா
பக்காலி எனப்படும் இந்த பொழுதுபோக்கு ஸ்தலம் மேற்கு வங்காள மாநிலத்தில் 24 பர்க்கானா மாவட்டத்தில் அமைந்துள்ளது. நகர சந்தடியிலிருந்து விலகி தூய்மையான இயற்கை சூழலை அனுபவிக்க ஏங்குபவர்களுக்கு இது மிகவும்...
நிர்வாண வழிபாடு செய்யும் பெண்கள் - கர்நாடகத்தில் இப்படியும் ஓர் விசித்திர கோவில்!
கர்நாடக மாநிலத்தில் ஒரு கோவிலில் ரேணுகாம்பா ஜாட்ரா எனும் விநோத நிகழ்வு நடக்கும் பழக்கம் உள்ளது. அதில் ரேணுகாம்பா தேவியின் கோவில் விழாவில் பெண்கள் நிர்வாணமாக பூசை நடத்துவார்கள் என்றும், இந்த...
அழகிய அய்யனாக்கரே ஏரியும் அட்டகாசமான மாணிக்யதாரா நீர்வீழ்ச்சியும்!
சிக்மகளூர் செல்லும் பயணிகள் இந்நகரத்திலிருந்து 20 கி.மீ தள்ளியுள்ள அய்யனகேரே ஏரிக்கு விஜயம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மலநாடு பகுதியில் அழகான இயற்கைச்சூழலுக்கு மத்தியில் அமைதியுடன்...
தண்டோபாவுக்கு ஓர் மலையேற்றம் செல்வோம் வாருங்கள்!
சாங்க்லி நகரத்திலிருந்து 25 நிமிட பயண தூரத்தில் இந்த தண்டோபா மலை வாசஸ்தலம் அமைந்துள்ளது. தண்டோபா மலை மீது அமைந்துள்ள இந்த மலைவாசஸ்தலம் தண்டோபா மலை வனச்சரகத்தையும் உள்ளடக்கியுள்ளது. இந்த மலை...
கல்விக்கு உகந்த புதன் பெயர்ச்சி: எதிர்காலம் சிறக்க இந்த கோவிலுக்கு போங்க
ஒரே ஒரு முறை நீங்கள் இந்த திருத்தலத்துக்கு சென்று வந்தால் போதும் உங்கள் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் ஏற்படும் என்று திருவெண்காடு நோக்கி கைக் காட்டுகிறார்கள் பெரியவர்கள். உண்மையில்...
ஒடிசாவின் அழகிய கஞ்சம் - அழகுக் கடற்கரைச் சுற்றுலா
ஒடிசா மாநிலத்தின் முக்கியமான மாவட்டங்களில் ஒன்று கஞ்சம். 'கன்-இ.ஆம்' என்ற வார்த்தைக்கு தானியங்களை சேகரித்து வைக்கும் இடம் என்று பொருளாகும். வங்காள விரிகுடாவின் கரையோரத்தில் வருடம் முழுவதும்...
தீர்ப்புக்காக ஓபிஎஸ் சென்ற கோவில்! வெற்றி மேல் வெற்றி தரும் ஐஸ்வர்ய மகாலட்சுமி!
திருச்சி மாவட்டம் வெள்ளூர் அருகே அமைந்துள்ளது இந்த திருக்காமஸ்வரம் கோவில் ஐஸ்வர்ய தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இதன் மூலவர் திருக்காமேஸ்வரர் ஆவார். தாயார் சிவகாமசுந்தரி. இந்த கோவிலுக்கு பல...
குதிரை முகத்துடன் காட்சி தரும் நந்தி! வழிபட்டால் வாழ்வே தலைகீழாய் மாறும்!
திருநெல்வேலி மாவட்டம் முறப்பநாட்டில் அமைந்துள்ள கைலாசநாதர் கோவிலின் நந்தியை வழிபட்டால் உங்கள் வாழ்வின் கஷ்டங்கள் நீங்கி, இப்போது இருக்கின்ற நிலை தலைகீழாய் மாறி வாழ்க்கையே மாறும். அந்த அதிசய நந்தியை...
ஆலுவா நகரத்தின் அற்புத அழகைக் காணலாம் வாங்க!
ஆலுவா நகரம் கேரளத்தின் இரண்டாம் கட்ட நகரங்களில் முக்கியமானவைகளுள் ஒன்றாகும். இது சுற்றுலாவுக்கு ஏற்ற பல இடங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இதன் அழகு, சுற்றுலா அம்சங்கள், வரலாறு, உணவு வகைகள்,...
இந்தியாவின் மிக அசுத்தமான சுற்றுலாத் தளம் சபரிமலை? உங்களால் நம்பவே முடியாதே! #சுற்றுலாகேள்விகள் 1
சுற்றுலா செல்வதற்கான முக்கிய காரணமாக நம்மில் நிறைய பேர் நினைப்பது அலுப்பு தீர, மனச் சுமை குறைய என்பதுதான். அதுமட்டுமல்லாமல், மாசு நிறைந்த நகர வாழ்கையில் இருந்து தப்பித்து சுத்தமான காற்றை சுவாசித்து...
அலகாபாத்தைத் தொடர்ந்து சிம்லா பெயரும் மாற்றப்படுகிறது!
'கோடை காலப் புகலிடம்' மற்றும் 'மலைகளின் ராணி' என்று அறியப்படும் சிம்லா இமாச்சலப்பிரதேசத்தின் தலை நகரமாகும். இந்த நகரம் கடல் மட்டத்திலிருந்து 2202 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. தற்போதைய சிம்லா...
விருச்சிக ராசிக்குரிய தாமிரபரணி.. இன்று குளித்தால் கிடைக்கும் கோடி பலன்கள்!
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை வளமாக்கும் வற்றாத ஜீவ நதி என்று அழைக்கப்படும் தாமிர பரணி நதியில் இந்த ஆண்டு மகா புஷ்கர விழா நடைபெற்றது. கடந்த 11ம் தேதி தொடங்கிய இந்த விழா இன்று...
கூவத்தூரை விட கூடுதல் ஜாலி! குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா?
தென்இந்தியாவின் ஸ்பா அப்படின்னு பலரால அழைக்கப்படுற குற்றாலம், நம்ம தமிழ் நாட்டுல திருநெல்வேலி மாவட்டத்துல இருக்குற செம்மயான ஒரு பகுதி. மேற்கு தொடர்ச்சி மலைகள்ல கடல் மட்டத்துல இருந்து 167 மீட்டர்...
இந்தியாவின் மற்ற இடங்களிலிருந்து வேறுபடும் நாகலாந்து பல்கலைக்கழகம்! ஏன் இப்படி?
நாகாலாந்தின் மையத்தில் அமைந்துள்ள `ஸுந்ஹிபோடோ', கடல் மட்டத்திற்கு மேலே 1800 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது. இதன் கிழக்கில் `மோகோக்சுங்க்', மாவட்டமும், மேற்கில் `ஓக்ஹா' மாவட்டமும்...