வாழ்க்கையில ஒரு முறையாச்சும் இந்த சாலையில பயணிச்சே ஆகணும்...!
நம் வாழ்வில் முக்கியமான பங்கை வகிப்பது பயணங்கள் தான். ஒவ்வொரு பயணமும் வாழ்க்கைக்கு தேவையான ஏதோ ஒன்றை நமக்கு கற்றுத் தருகிறது. ஒரு முறை நாம் மேற்கொள்ளும் பயணமானது நம் வாழ்நாள் முழுவதும் மறக்க...
அள்ளித் தரும் மகாலட்சுமி... நாலு தலைமுறைக்கு செல்வம் தரும் கோயில்கள்!
ஒருவரது வாழ்வில் கல்வி, செல்வம், வீரம் இவை மூன்றும் இருந்தால்தான் அவரது வாழ்க்கை நல்ல நிலையில் இருக்கும் என்பது மக்களது நம்பிக்கை. இவை மூன்றில் நடைமுறையில் மற்ற இரண்டையும் விட செல்வம்தான் அதிக...
எரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்..! தென்னகத்தின் காசி தேடி போலாமா ?
கேரளாவில் கண்ணூர் மாநகராட்சியில் அமைந்துள்ள பசுமையான சஹ்யத்ரி மலைகளில் உள்ள கொட்டியூர் கோவில், சைவ-ஷக்த வழிபாட்டிற்கு பழமையான இடமாக நம்பப்படுகிறது. இதனை தென்னகத்து காசி எனவும் அழைக்கின்றனர். இங்கே...
புயல்களால் அழியும் உலகம்! உலகின் முதல் நடராஜர் சிலை நடத்தும் பிரளயம்? உண்மை என்ன?
இத்தனை நாட்கள் சிதம்பரம் நடராஜர் சிலை தான் முதலும், முதன்மையான நடராஜருக்கு என அர்ப்பணிக்கப்பட்ட சிலை என நாம் நினைத்திருந்தோம். ஆனால், அந்த சிலையெல்லாத்தையும் விட உலகிலேயே முதல் நடராஜர் சிலை எங்க...
தேவியின் வலது மார்பு விழுந்த இடம் எது தெரியுமா?
தேவி தலாப் மந்திர் எனும் பிரசித்தமான இந்த ஆன்மிக தலம் ஜலந்தர் நகர ரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ தூரத்தில் உள்ளது. இது 51 சக்தி பீடங்களில் ஒன்றாக புகழ் பெற்றுள்ளது. நாட்டுப்புற கதைகளின்படி,...
பேருதான் கஞ்சமலை... அங்கு வாழ்வதோ தங்கம் தரும் சித்தர்..!
சித்தர்களின் மகிமைகள் குறித்து பல கட்டுரைகளில் நாம படிச்சிருப்போம். ஏன், போகர் சித்தரின் மகிமைகளை பழனி நவபாஷான முருகன் சிலை ரூபத்துல இன்னைக்கும் நம்ம ஊரே கொண்டாடிட்டு தானே இருக்கு. சித்தர்கள்...
குச்சிப்புடி நடனம் எங்கே தோன்றியது தெரியுமா?
உலக பாரம்பரிய நடனங்களில் தனித்துவமான பாணியை கொண்ட குச்சிப்புடி நடனத்தின் பிறப்பிடமாக அறியப்படும் குச்சிப்புடி கிராமம், வங்களா விரிகுடா மற்றும் கிருஷ்ணா நதியின் அருகிலும், அரவணைப்பிலும் பேரழகே...
பெட்வா நதியில் ஒரு கட்டுமரப்பயணம் போலாமா?
பெட்வா நதி தனது கரங்களில் தாங்கிப் பிடித்தவாறு அமைந்திருக்கும் ஓர்ச்சா, இந்தியாவின் இதயப்பகுதி போன்ற மத்தியப்பிரதேசத்தின் திகம்கார் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பந்தல்கண்ட் பகுதியில் புகழ் பெற்று...
தனியழகுடன் மிளிரும் தரங்கம்பாடி
பயணங்கள் பலன் தரும்: வால்காவிலிருந்து கங்கை வரை என்ற புதினத்தைப் புரட்டியபோது ஓர் ஒற்றை வரித்தத்துவத்தைக் கண்டேன். அது இன்னும் என் செவிகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. " மனிதன் ஓர் இடத்தில்...
ராமர் வசித்த ராம்தேக் கோட்டை, இன்னும் என்னவெல்லாம் உள்ளது இந்த நாக்பூரில் ?
நம் நாட்டில் ஒரு சில பகுதிகளில் மட்டுதே ராமருக்கு என தனியே கோவில் உள்ளது. அதில் சிறப்பு பெற்ற கோட்டை வடிவ கோவில் என்றால் மத்திய பிரதேசத்தில் உள்ள ராம்தேக் கோவில். ராமகரி, சிந்தூர்கிரி, தபோகிரி என...
ஆசியாவிலேயே மிக உயரமான பாலம் பற்றி தெரியுமா?
சிங்ஷோர் பாலம் பெல்லிங் என்ற இடத்திலிருந்து 5 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. சிக்கிம் மாநிலத்திலேயே இந்த பாலம் மிக உயரமான பாலம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் ஆசியாவிலேயே மிக உயரமான பாலங்களில்...
சனியை கண்டு இனி அலறி ஓட வேண்டாம்... மதுநாதகசாமிய வழிபட்டா போதும்..!
அனைத்து கிரகங்களுக்கும் திசா புக்திகள் என்று தனித்தனியே உண்டு. ஆனால், சனீஸ்வரருக்கு மட்டும் திசா புக்திகளுடன் ஏழரை சனி என்ற கூடுதல் திசையும், கண்ட சனி, அஷ்டம சனி போன்ற கோச்சார பிரிவுகளும் உண்டு....
பறக்கும் பார்கள் குதூகலிக்கும் இளைஞர் பட்டாளம்.. நம்ம நாட்டுல இப்படி ஒரு இடமா?
தானியங்கி பறக்கும் பார்கள், ஹைட்ராலிக் மேடை மற்றும் மேட்ரிக்ஸ் ஒலி அமைப்புகளுடன் இந்தி மற்றும் ஆங்கில பாப் பாடல்கள் ஒலிக்க சும்மா என்ஜாய் பண்றதுக்காகவே ஒரு பொழுது போக்குத் தளம் நம்ம ஊர்ல இருக்கு.....
நகர / நரக வாழ்க்கையிலிருந்து ஒரு ப்ரேக் வேணுமா? இந்த வீக் எண்ட் ஓரு ஆன்மிக சுற்றுலா கும்பகோணம் போலமா?
சென்னை மக்கள் எந்த ஒரு விஷயத்தையும் வித்தியாசமாக கையாள்வதில் அவர்கள் பாணியே தனி. கோடை வெப்பத்தில் வேர்த்து வெறுத்து போய், இந்த ட்ராபிக்கில் சிக்கி சின்னபின்னமாகி நாட்களின் பெரும்பகுதி வீணாய் போகும்...
காகங்களை அலற வைக்கும் அங்குத்தி அருவி ! பாண்டவர்களின் சாபமும், பின்னணியும்..!
கொட்டும் மழையினால் ஏற்படும் வெள்ளத்தில் மரங்கள் அழியும், சில சமயம் எதிர்பாரா விதமான விபத்தில் அருவிகளில் உயிரிழப்புகள் ஏற்படும் இவ்வாறு தானே நாம் அறிவோம். ஆனால் இங்கே ஒரு அருவியைக் கண்டாலே காகங்கள்...
மாதவிடாய் சிக்கல் தீர்க்கும் அதிசய பெண் விநாயகர் - எங்கே தெரியுமா?
பெண் தெய்வங்கள் பலரை நாம் வணங்கி வருகிறோம். எல்லாம் சக்தியின் ரூபங்களாக அருள்பாலிக்கும் தெய்வங்கள் ஆவர். இடத்துக்கு தகுந்தார்போல பெயர்களைக் கொண்டு அருள்பாலிக்கும் பெண் தெய்வங்கள் மிகுந்த...
ஏனுங்க, கொஞ்சம் கேளுங்க, இது கோயம்புத்தூர் டூருங்க...!
நம்ம தமிழ்நாட்டு மக்கள் பேசுரது என்னமோ தமிழ் மொழி தான். ஆனா, அது ஒவ்வொரு ஊருக்கும் டிசைன் டிசைன்னா வேறுபடும். உதாரணத்துக்கு சென்னை தமிழுக்கும், நெல்லை தமிழுக்கும் வித்யாசம் இருக்குறதில்லையா, அந்த...
கொட்டும் மழை... வால்பாறை இப்ப எப்படி இருக்கு தெரியுமா ?
கோடை வெயில் என்றாலும் கூட தனது சீதோஷன நிலையில் சிறிதும் மாற்றமின்றி ஜிலுஜிலு என்ற காலநிலையைக் கொண்டது இந்த வால்பாறை. இதில், தற்போது கொட்டும் மழை வேறு. எங்க பார்த்தாலும் அருவிகள் தான். ஆழியாரில்...