தென்னிந்தியாவின் எல்லோரா இந்த கழுகுமலை! அப்படி என்னதான் உள்ளது ?
பழமையான முருகன் கோவில்களில் மிகச்சிறப்பான தலம் கழுகு மலை முருகன் கோவிலாகும். இந்த கோவில் கோவில்பட்டிக்கும், சங்கரன் கோவிலுக்கும் இடையில் அமைந்துள்ளது. சுமார் ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த...
லிஸ்ட்டிலேயே இல்லாத இந்தியாவின் அசத்தலான மலைப் பிரதேசங்கள்!
கோடை விடுமுறை அல்லது குறுகிய விடுமுறைக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக விரும்புவோர் சுற்றுலாச் செல்ல திட்டமிட்டர்ல அவர்களின் முதல் தேர்வாக இருப்பது மலைப் பிரதேசங்களே. ஆனால், பெரும்பாலான மலைச் சுற்றுலாத்...
2000 ஆண்டு கடந்த பிரம்ம கோவில் இன்னும் நிலைத்திருப்பது எப்படி ?
படைப்புக் கடவுள் பிரம்மா உயிரினங்களை படைக்கும்போதே அவரவர் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப தலை எழுத்தை எழுதி அனுப்புகிறார் எனப் புராணங்கள் கூறுகின்றன. சிவனின் அடி முடி காணும் போட்டியில் இவர் பொய்...
இந்தியாவின் அபாகயரமான ஐந்து ரயில் பாலங்கள்!
விரைவான போக்குவரத்திற்கு பாலங்கள் இன்றியமையாதவையாக இருக்கின்றன. இருப்பினும், பாலங்கள் அமைக்கப்படும் விதம், சூழல் போன்றவை சில சமயங்களில் அபாயகரமானதாக மாற்றிவிடுகின்றன. அந்த விதத்தில், மகிழ்ச்சியாக...
தில் இருக்குறவங்க மட்டும் இந்த சாலைகள டிரை பண்ணுங்க..!
இன்றைய வளர்ச்சியடைந்த நாகரீகக் காலத்தில் கூட நம்முடனேயே சக ஒருவராக இருக்கும் சிலருக்கு பேய் பிடிப்பதாக கூறுவதுண்டு. இன்னும் சிலர் ஆவியுடன் பேசுவதாகச் சொல்கிறார்கள். இன்றும் பில்லி, சூனியம்,...
மக்களின் துயர் துடைக்க தானே பக்தனாக வந்த ஆயிரத்தெண் விநாயகர்..!
விநாயகர் என்றாலே நம்மில் பெரும்பாலானோருக்கு விருப்பமான கடவுளாகத்தான் இருக்கும். மிகவும் எளிமையான கடவுளாகவும், அரசமரத்தடி, தெருமுக்கு, குளக்கரை என எங்கும் அமர்ந்து நம்முடன் ஒருவராக இருப்பவராகவும்...
இது ஆலப்புழா இல்லைங்க, நம்ம அலையாத்திக் காடு...!
நீர் சூழ்ந்த வீடுகள், ரம்மியமான படகுப் பயணம், படகு வீடு என இதையெல்லாம் எங்கையேனும் கேள்விப்பட்டளே நம்மில் பெரும்பாலானோரின் நினைவுக்கு வருவது கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா தான். படகில் பயணிக்க...
நவக்கிரக கோவிலையும் ஒரே நாளில் தரிசிக்க இந்த ரூட்டை டிரை பண்ணி பாருங்க..!
நவகிரகங்களின் இடமாற்றத்துக்கும், மனிதனின் வாழ்வு மாற்றத்துக்கும் எப்போதும் தொடர்பு இருந்துகொண்டேதான் இருக்கிறது. அதனால்தான் திருமணத்தின் போதோ, குழந்தை பிறக்க வேண்டியோ, இன்னும் பல காரணங்களுக்காக...
ஒற்றைக்காலில் தவம் புரியும் கோமதி அம்மன்..! புற்றுமண்ணே பிரசாதம்..!
அரியும் சிவனும் ஒன்றென உலகிற்கு உணர்த்திய தலம் என்றால் அது சங்கரன் கோவில் தான். சங்கன், பத்மன் என்ற இரண்டு நாக அரசர்கள். நண்பர்களாக இருந்தாலும் எப்போதும் சர்ச்சைதான். சிவனா? விஷ்ணுவா? இருவரில் யார்...
காதலுக்காகவே கடவுள் தந்த அழகியத் தீவுகளுக்கு உங்க ஆளோட போய்ட்டு வாங்க..!
அதிகப்படியான வேலைப்பளு, ஏதேனும் ஒரு பிரச்சனை... கொஞ்ச நேரமாவது ஓய்வெடுக்கலாம்னா அதுக்கும் கூட நேரம் இருக்காது. நண்பர்களோ அல்லது காதலியோ அவர்களுடனான நேரம் செலவிட வேண்டும். நண்பர்களைக் கூட நாம ஈசியா...
நாட்டை ஆண்டவர்கள் பேயாக உலா வரும் நம்ம ஊர்ப் பகுதிகள்..!
நம் நாட்டில் நடைபெற்ற போர்கள், அதில் மரணமடைந்த மன்னர்கள் என பல வரலாற்றுக் கதைகளை பாடப்புத்தகத்தில் படித்திருப்போம். அக்காலத்தில் நடைபெற்ற ஒவ்வொரு போரிலும் போர் வீரர்கள் மட்டுமின்றி பொதுமக்களும்...
12 ஜோதிர்லிங்கத்தில் மிகப் பழமையான மல்லிகார்ஜுனா எங்க இருக்கு தெரியுமா ?
இந்தியாவில் மொத்தம் 12 ஜோதிர்லிங்கங்கள் பல்வேறு மாநிலங்களில் அமைந்துள்ளன. அதில் ஒன்றுதான் ஆந்திராவில் உள்ள மல்லிகார்ஜூனர் கோவிலில் அமைந்துள்ள ஜோதிர்லிங்கம். இது ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் எனும் ஊரில்...
சலசலக்கும் புளியஞ்சோலையும், ஈர்க்கும் பச்சைமலையும்..!
திருச்சிக்கு சுற்றுலா என்றாலே நமக்கு நினைவு வருவது பண்டைய கால கோவில்களும், மலைக் கோட்டையுமே. அதனைஹயம் கடந்தால் அடுத்ததாக பெரும்பாலானோருக்கு தெரிந்தது கல்லனை. இவையெல்லாம் தவிர்த்து இந்த முறை...
மனதை மயக்கி மனிதரை விழுங்கும் மலைக்காடு..! சித்தர்களின் வேலையா ?
நம் நாட்டில் ஆன்மீகம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. இதில், இந்துக்களின் ஆன்மீகத்தில் பெரும் பங்கு வகிப்பவர்கள் சித்தர்களே. அவர்களை மையப்டுத்தியே பல முக்கியக் கோவில்கள் இன்று பிரசிதி...
அரசியல் தலைவர்களையே ஆட்டம் காணச் செய்யும் மாந்திரீகத் தலங்கள்..!
இந்து கோவில்கள் சிலலை மந்திர தந்திரங்களுக்கு எனவே தனியே பெயர்பெற்றுள்ளது. இதுபோன்ற தலங்களில் வழிபடும் பக்தர்களும் மந்திர தந்திரங்களை ஓதி தான் வழிபாடே செய்கின்றனர். இந்த மாதிரியான சிறப்பு வாய்ந்த...
திக்குமுக்காடச் செய்யும் தலையணை மலை! திண்டுக்கல்லுக்கு ஒரு பயணம் போலாமா?
திண்டுக்கல் மலை திண்டுக்கல்லின் முக்கிய சுற்றுலா அம்சமாகும். திண்டுக்கல்லின் பெயர் இம்மலையில் இருந்தே பெறப்பட்டது. அதாவது 'திண்டு' என்றால் தலையணை என்று அர்த்தம், 'கல்' என்றால் மலை என்று அர்த்தம்....
நீலகிரியில் நீங்கள் பார்க்காத இடங்களும் பார்க்காத கோணங்களும்!
தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டத்தில், நீலகிரி மலையின் மேல் உள்ள ஒரு அழகிய ஊர் ஊட்டி. உதகமண்டலம் என்ற பெயர், சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சுருங்கி ஊட்டி என்றானது. இந்த அழகிய மலைப்பிரதேசதிற்கு வருடம்...
வாழ்க்கையில ஒரு முறையாச்சும் இந்த சாலையில பயணிச்சே ஆகணும்...!
நம் வாழ்வில் முக்கியமான பங்கை வகிப்பது பயணங்கள் தான். ஒவ்வொரு பயணமும் வாழ்க்கைக்கு தேவையான ஏதோ ஒன்றை நமக்கு கற்றுத் தருகிறது. ஒரு முறை நாம் மேற்கொள்ளும் பயணமானது நம் வாழ்நாள் முழுவதும் மறக்க...