இது ஆலப்புழா இல்லைங்க, நம்ம அலையாத்திக் காடு...!
நீர் சூழ்ந்த வீடுகள், ரம்மியமான படகுப் பயணம், படகு வீடு என இதையெல்லாம் எங்கையேனும் கேள்விப்பட்டளே நம்மில் பெரும்பாலானோரின் நினைவுக்கு வருவது கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா தான். படகில் பயணிக்க...
நவக்கிரக கோவிலையும் ஒரே நாளில் தரிசிக்க இந்த ரூட்டை டிரை பண்ணி பாருங்க..!
நவகிரகங்களின் இடமாற்றத்துக்கும், மனிதனின் வாழ்வு மாற்றத்துக்கும் எப்போதும் தொடர்பு இருந்துகொண்டேதான் இருக்கிறது. அதனால்தான் திருமணத்தின் போதோ, குழந்தை பிறக்க வேண்டியோ, இன்னும் பல காரணங்களுக்காக...
ஒற்றைக்காலில் தவம் புரியும் கோமதி அம்மன்..! புற்றுமண்ணே பிரசாதம்..!
அரியும் சிவனும் ஒன்றென உலகிற்கு உணர்த்திய தலம் என்றால் அது சங்கரன் கோவில் தான். சங்கன், பத்மன் என்ற இரண்டு நாக அரசர்கள். நண்பர்களாக இருந்தாலும் எப்போதும் சர்ச்சைதான். சிவனா? விஷ்ணுவா? இருவரில் யார்...
காதலுக்காகவே கடவுள் தந்த அழகியத் தீவுகளுக்கு உங்க ஆளோட போய்ட்டு வாங்க..!
அதிகப்படியான வேலைப்பளு, ஏதேனும் ஒரு பிரச்சனை... கொஞ்ச நேரமாவது ஓய்வெடுக்கலாம்னா அதுக்கும் கூட நேரம் இருக்காது. நண்பர்களோ அல்லது காதலியோ அவர்களுடனான நேரம் செலவிட வேண்டும். நண்பர்களைக் கூட நாம ஈசியா...
நாட்டை ஆண்டவர்கள் பேயாக உலா வரும் நம்ம ஊர்ப் பகுதிகள்..!
நம் நாட்டில் நடைபெற்ற போர்கள், அதில் மரணமடைந்த மன்னர்கள் என பல வரலாற்றுக் கதைகளை பாடப்புத்தகத்தில் படித்திருப்போம். அக்காலத்தில் நடைபெற்ற ஒவ்வொரு போரிலும் போர் வீரர்கள் மட்டுமின்றி பொதுமக்களும்...
12 ஜோதிர்லிங்கத்தில் மிகப் பழமையான மல்லிகார்ஜுனா எங்க இருக்கு தெரியுமா ?
இந்தியாவில் மொத்தம் 12 ஜோதிர்லிங்கங்கள் பல்வேறு மாநிலங்களில் அமைந்துள்ளன. அதில் ஒன்றுதான் ஆந்திராவில் உள்ள மல்லிகார்ஜூனர் கோவிலில் அமைந்துள்ள ஜோதிர்லிங்கம். இது ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் எனும் ஊரில்...
சலசலக்கும் புளியஞ்சோலையும், ஈர்க்கும் பச்சைமலையும்..!
திருச்சிக்கு சுற்றுலா என்றாலே நமக்கு நினைவு வருவது பண்டைய கால கோவில்களும், மலைக் கோட்டையுமே. அதனைஹயம் கடந்தால் அடுத்ததாக பெரும்பாலானோருக்கு தெரிந்தது கல்லனை. இவையெல்லாம் தவிர்த்து இந்த முறை...
மனதை மயக்கி மனிதரை விழுங்கும் மலைக்காடு..! சித்தர்களின் வேலையா ?
நம் நாட்டில் ஆன்மீகம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. இதில், இந்துக்களின் ஆன்மீகத்தில் பெரும் பங்கு வகிப்பவர்கள் சித்தர்களே. அவர்களை மையப்டுத்தியே பல முக்கியக் கோவில்கள் இன்று பிரசிதி...
அரசியல் தலைவர்களையே ஆட்டம் காணச் செய்யும் மாந்திரீகத் தலங்கள்..!
இந்து கோவில்கள் சிலலை மந்திர தந்திரங்களுக்கு எனவே தனியே பெயர்பெற்றுள்ளது. இதுபோன்ற தலங்களில் வழிபடும் பக்தர்களும் மந்திர தந்திரங்களை ஓதி தான் வழிபாடே செய்கின்றனர். இந்த மாதிரியான சிறப்பு வாய்ந்த...
திக்குமுக்காடச் செய்யும் தலையணை மலை! திண்டுக்கல்லுக்கு ஒரு பயணம் போலாமா?
திண்டுக்கல் மலை திண்டுக்கல்லின் முக்கிய சுற்றுலா அம்சமாகும். திண்டுக்கல்லின் பெயர் இம்மலையில் இருந்தே பெறப்பட்டது. அதாவது 'திண்டு' என்றால் தலையணை என்று அர்த்தம், 'கல்' என்றால் மலை என்று அர்த்தம்....
நீலகிரியில் நீங்கள் பார்க்காத இடங்களும் பார்க்காத கோணங்களும்!
தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டத்தில், நீலகிரி மலையின் மேல் உள்ள ஒரு அழகிய ஊர் ஊட்டி. உதகமண்டலம் என்ற பெயர், சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சுருங்கி ஊட்டி என்றானது. இந்த அழகிய மலைப்பிரதேசதிற்கு வருடம்...
வாழ்க்கையில ஒரு முறையாச்சும் இந்த சாலையில பயணிச்சே ஆகணும்...!
நம் வாழ்வில் முக்கியமான பங்கை வகிப்பது பயணங்கள் தான். ஒவ்வொரு பயணமும் வாழ்க்கைக்கு தேவையான ஏதோ ஒன்றை நமக்கு கற்றுத் தருகிறது. ஒரு முறை நாம் மேற்கொள்ளும் பயணமானது நம் வாழ்நாள் முழுவதும் மறக்க...
அள்ளித் தரும் மகாலட்சுமி... நாலு தலைமுறைக்கு செல்வம் தரும் கோயில்கள்!
ஒருவரது வாழ்வில் கல்வி, செல்வம், வீரம் இவை மூன்றும் இருந்தால்தான் அவரது வாழ்க்கை நல்ல நிலையில் இருக்கும் என்பது மக்களது நம்பிக்கை. இவை மூன்றில் நடைமுறையில் மற்ற இரண்டையும் விட செல்வம்தான் அதிக...
எரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்..! தென்னகத்தின் காசி தேடி போலாமா ?
கேரளாவில் கண்ணூர் மாநகராட்சியில் அமைந்துள்ள பசுமையான சஹ்யத்ரி மலைகளில் உள்ள கொட்டியூர் கோவில், சைவ-ஷக்த வழிபாட்டிற்கு பழமையான இடமாக நம்பப்படுகிறது. இதனை தென்னகத்து காசி எனவும் அழைக்கின்றனர். இங்கே...
புயல்களால் அழியும் உலகம்! உலகின் முதல் நடராஜர் சிலை நடத்தும் பிரளயம்? உண்மை என்ன?
இத்தனை நாட்கள் சிதம்பரம் நடராஜர் சிலை தான் முதலும், முதன்மையான நடராஜருக்கு என அர்ப்பணிக்கப்பட்ட சிலை என நாம் நினைத்திருந்தோம். ஆனால், அந்த சிலையெல்லாத்தையும் விட உலகிலேயே முதல் நடராஜர் சிலை எங்க...
தேவியின் வலது மார்பு விழுந்த இடம் எது தெரியுமா?
தேவி தலாப் மந்திர் எனும் பிரசித்தமான இந்த ஆன்மிக தலம் ஜலந்தர் நகர ரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ தூரத்தில் உள்ளது. இது 51 சக்தி பீடங்களில் ஒன்றாக புகழ் பெற்றுள்ளது. நாட்டுப்புற கதைகளின்படி,...
பேருதான் கஞ்சமலை... அங்கு வாழ்வதோ தங்கம் தரும் சித்தர்..!
சித்தர்களின் மகிமைகள் குறித்து பல கட்டுரைகளில் நாம படிச்சிருப்போம். ஏன், போகர் சித்தரின் மகிமைகளை பழனி நவபாஷான முருகன் சிலை ரூபத்துல இன்னைக்கும் நம்ம ஊரே கொண்டாடிட்டு தானே இருக்கு. சித்தர்கள்...
குச்சிப்புடி நடனம் எங்கே தோன்றியது தெரியுமா?
உலக பாரம்பரிய நடனங்களில் தனித்துவமான பாணியை கொண்ட குச்சிப்புடி நடனத்தின் பிறப்பிடமாக அறியப்படும் குச்சிப்புடி கிராமம், வங்களா விரிகுடா மற்றும் கிருஷ்ணா நதியின் அருகிலும், அரவணைப்பிலும் பேரழகே...