கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறுக்கு போயிருக்கீங்களா?
திருவட்டாறு தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கின்றது. இது 108 திவ்யதரிசனங்களில் ஒன்று என்பதால் இந்து பக்தர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் இது. மேலும் திருவட்டாறில் இருக்கும்...
உலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா?
கோயில் என்பது 'கோ' மற்றும் 'இல்' ஆகிய இரு சொற்கள் சேர்ந்து உருவானது. அதாவது 'கோ' என்றால் இறைவன் (அரசன் என்றும் பொருள்படும்), 'இல்' என்றால் இல்லம். எனவே இறைவன் வாழும் இல்லம் என்ற அர்த்தத்தில் கோயில்...
பேய்களை விரட்டியடிக்கும் சோற்றானிக்கரை பகவதி அம்மன்... எண்ட அம்மே..!
சாட்டையில் அடித்து பேயை விரட்டுவது, பெரிய கோலம் போட்டு அதன் நடுவே பேய் பிடித்துவிட்டதாக கூறப்படுபவரை அமர வைத்து பூஜை செய்வது, ஆள் உயர கண்ணாடி முன் நின்று பேயை விரட்டுவது என பல திரைப்படங்களில்...
தலை சுத்தவைக்கும் நாட்டின் வித்தியாசமான ரயில் நிலையங்கள்!
மாறுபட்ட பல மொழிகளும், கலாச்சாரங்களையும் கொண்டுள்ள இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் இணைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது மக்களின் உணர்வுகளுக்கடுத்த இந்திய ரயில்வே துறையின் பங்கு அதிகப்படியானது....
அழகிய ஹார்ஸ்லிக்கு ஒரு ஹலோ சொல்வோம்
தென்றல் உலாவும் மலைவாழிடம் மனித இனம் தோன்றிய பிறகு ஆதி மனிதன் முதன்முதலில் குடியேறியது மலைப்பகுதிகளில் தான் என்று தொல்லியல் நமக்குச் சான்று பகர்கின்றது. காட்டு...
வாசகர் விருப்பம் - ஹிசார் நகரத்திலிருந்து 4 - 7 மணி நேரத்துக்குள் செல்லத் தகுந்த இடங்கள்!
நம்முடைய வாசகர் ஒருவர் ஹரியானாவின் ஹிசார் நகரத்துக்கு சென்றுள்ளார். அவருக்கு 4 முதல் 7 மணி நேரத்துக்குள்ளாக செல்லவேண்டிய சுற்றுலாத் தளங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பம். ஆனால் கூகுளில் தேடினால்,...
கேட்டதை நிறைவேற்றும் நந்தி! செழிப்புடன் வாழ ஒருமுறை இங்கு போங்க!
முன்னோர்களின் தவறால் தற்போது வரை பல இடையூறுகளை குடும்பத்தினர் அனுபவித்து வருவதை நாம் அறிந்திருப்போம். இதுபோன்ற தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் நடைபெறுவதில் தடங்கள், குடும்பப் பிரச்சனை, குழந்தைப்...
டேட்டிங் டிராவலில் இப்படியெல்லாம் நடந்துகொண்டால் பெண்களுக்கு பிடிக்குமாம்! டிப்ஸ்...
திருமணத்துக்கு முன்பு ஆணும், பெண்ணும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள டேட்டிங் செல்வது இப்போது சாதாரணமாக ஆகிவிட்டது. சில வீடுகளில் பெற்றோர்களே தங்கள் குழந்தைகள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளட்டும் என...
மூணாறில் மிஸ்பண்ணக் கூடாத சூப்பர் வாட்டர்ஃபால்ஸ்!
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய நகரம், இயற்கை சூழ்ந்த மழைப் பிரதேசம், தேயிலை எஸ்டேட் நிறைந்து, மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இந்த உலகப் புகர்பெற்ற சுற்றுலாத் தலம் தான் மூணாரு....
கோடை முடிஞ்சிருச்சி... வாங்க நார்த்இண்டியா பக்கமா ஒரு அசத்தல் டூர் போய்ட்டு வரலாம்!
இமயமலை சாதாரணமாவே ரொம்ப குளிரா இருக்கும். இதுல இழுத்துப் போர்த்திட்டு தூங்காமா, அங்கெல்லாம் எப்படி பயணம் செய்வது என்றுதான் நிறைய பேர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனா வெண்மையையே உருக்கிக் கொட்டிய...
மதுகுடிக்க ஏற்ற அந்தமாதிரியான சுற்றுலாத் தலங்கள்.!
அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் இருந்து கொஞ்சம் ஓய்வெடுக்க உதவுவதே இந்த சுற்றுலாத் தான். வேலைப் பழு, பாஸ் டார்ச்சரில் இருந்து விலகி ஜாலியாகவும், மனதை புத்துணர்ச்சி ஏற்படுத்தவும் அவ்வப்போது நாம் செல்லும்...
அண்ணன்தம்பிகளை சிலையாக மாற்றிய பாடகபிள்ளையார்! காதலை எதிர்த்தால் நடந்த அதிசயம்!
காதல் என்றால் எந்த பெற்றோரும் ஒரு நிமிடம் யோசிப்பார்கள்,. அவர்களைப் பொறுத்த வரை நம் பிள்ளைகள் நல்ல இடத்தில் சென்று வாழ வேண்டும். நல்ல எதிர்காலம் அமைய வேண்டும் என்பதிலேயே கண்ணும் கருத்துமாக...
தென்னிந்தியாவின் எல்லோரா இந்த கழுகுமலை! அப்படி என்னதான் உள்ளது ?
பழமையான முருகன் கோவில்களில் மிகச்சிறப்பான தலம் கழுகு மலை முருகன் கோவிலாகும். இந்த கோவில் கோவில்பட்டிக்கும், சங்கரன் கோவிலுக்கும் இடையில் அமைந்துள்ளது. சுமார் ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த...
லிஸ்ட்டிலேயே இல்லாத இந்தியாவின் அசத்தலான மலைப் பிரதேசங்கள்!
கோடை விடுமுறை அல்லது குறுகிய விடுமுறைக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக விரும்புவோர் சுற்றுலாச் செல்ல திட்டமிட்டர்ல அவர்களின் முதல் தேர்வாக இருப்பது மலைப் பிரதேசங்களே. ஆனால், பெரும்பாலான மலைச் சுற்றுலாத்...
2000 ஆண்டு கடந்த பிரம்ம கோவில் இன்னும் நிலைத்திருப்பது எப்படி ?
படைப்புக் கடவுள் பிரம்மா உயிரினங்களை படைக்கும்போதே அவரவர் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப தலை எழுத்தை எழுதி அனுப்புகிறார் எனப் புராணங்கள் கூறுகின்றன. சிவனின் அடி முடி காணும் போட்டியில் இவர் பொய்...
இந்தியாவின் அபாகயரமான ஐந்து ரயில் பாலங்கள்!
விரைவான போக்குவரத்திற்கு பாலங்கள் இன்றியமையாதவையாக இருக்கின்றன. இருப்பினும், பாலங்கள் அமைக்கப்படும் விதம், சூழல் போன்றவை சில சமயங்களில் அபாயகரமானதாக மாற்றிவிடுகின்றன. அந்த விதத்தில், மகிழ்ச்சியாக...
தில் இருக்குறவங்க மட்டும் இந்த சாலைகள டிரை பண்ணுங்க..!
இன்றைய வளர்ச்சியடைந்த நாகரீகக் காலத்தில் கூட நம்முடனேயே சக ஒருவராக இருக்கும் சிலருக்கு பேய் பிடிப்பதாக கூறுவதுண்டு. இன்னும் சிலர் ஆவியுடன் பேசுவதாகச் சொல்கிறார்கள். இன்றும் பில்லி, சூனியம்,...
மக்களின் துயர் துடைக்க தானே பக்தனாக வந்த ஆயிரத்தெண் விநாயகர்..!
விநாயகர் என்றாலே நம்மில் பெரும்பாலானோருக்கு விருப்பமான கடவுளாகத்தான் இருக்கும். மிகவும் எளிமையான கடவுளாகவும், அரசமரத்தடி, தெருமுக்கு, குளக்கரை என எங்கும் அமர்ந்து நம்முடன் ஒருவராக இருப்பவராகவும்...