காவிரிக் கரை கனவு தேசத்தில் பரிசல் பயணம் போவோம்!
கர்நாடகாவின் மந்தியா மாவட்டத்தில் அமைந்திருக்கும் முததி கிராமம், அங்குள்ள அனுமந்தரயா கோயிலுக்காக மிகவும் புகழ் பெற்றது. இது காவேரியின் கரையோரங்களில், அடர்ந்த காடுகளுக்கும், குன்றுகளுக்கும் நடுவில்...
ஆனி மாதத்தில் பிறந்த இந்த ராசிக்காரர்களுக்கு அடிக்குது பாரு யோகம்!
நீங்கள் ஆனி மாதத்தில் பிறந்தவர்களா? உங்கள் வாழ்க்கையை இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறீர்களா. உங்கள் மனைவி, குழந்தை, அம்மா யாராவது ஆனி மாதத்தில் பிறந்து உங்களுக்கு அதே மாதத்தில் பிறந்தநாள் வருகிறதா....
அள்ளித் தரும் ஆனி.. எந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்..!
கால நிலைக்கு ஏற்றவாறே வழிபாட்டுத் தெய்வங்களும், அதற்கான விழாக்களும் மாறுபடுகிறது. இது இயற்கைக்கும், மனிதர்களுக்கும் இடையேயான பகிர்வாக உள்ளது. காலத்திற்கு ஏற்றது போல் முன்னோர்கள் பிரிவு பிரிவாக...
11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நவ தோரான் திருக்கோவிலுக்கு செல்வோமா?
நீமுச் மாவட்டத்தில் உள்ள கோர் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது நவ தோரான் திருக்கோவில். இந்த அழகிய திருக்கோவில், 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இது மிகவும் சிறப்பு வாய்ந்த கோயில் ஆகும். இரண்டு...
சைவக் கடவுளின் பூமி... 12 ஜோதிர்லிங்கமும் ஒரு இடத்தில் தரிசனம்..!
கோவில்கள், கோட்டைகள், மலைகள், காடு, அருவிகள் மற்றும் இயற்கை காட்சிகள் என அனைத்துத் தரப்பு மக்களையும் தன் வசம் ஈர்ப்பதில் சிறந்தது கைமூர். இறைவனால் கைமூர் சுற்றுலா பன்முகங்களை கொண்டதாக...
நாட்டில் பழமையான நகரம் எது தெரியுமா ?
குஜராத் என்றவுடனேயே நம் நினைவுக்கு வருவது மகாத்மா, சர்தார் வல்லபாய் பட்டேல் உள்ளிட்ட நம் தேசத் தலைவர்கள் பிறந்த ஊர். இந்துக்களின் ராஜியமும், வன்முறைகளும் நிறைந்த பகுதி. சோமநாதபுரம், தரங்கா,...
இந்தியாவின் பட்டு நகரம் பற்றி தெரியுமா?
ஆந்திர மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் அமைந்திருக்கும் போச்சம்பல்லி நகரம், அங்கு தயார் செய்யப்படும் தரம் மிக்க பட்டுப் புடவைகளால் இந்தியாவின் பட்டு நகரம் என்ற சிறப்புப் பெயரை பெற்றுள்ளது. இந்த நகரம்...
அந்நியர்களின் படைகளை கட்டுப்படுத்திய வட்டக் கோட்டை..!
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழ்மொழி பேசப்படும் நாட்டில் மிகப்பெரிய சாம்ராஜ்யமாக சேர, சோழ, பாண்டிய சாம்ராஜ்யம் தனது ஆட்சியை நிலைநாட்டியிருந்தது. அவர்களின் ஆட்சியை பிரதிபளிக்கும வகையிலான பல...
நஞ்சன்கூடு எனும் அழகிய சுற்றுலாத் தளம்!
கடல் மட்டத்திலிருந்து 2155 அடி உயரத்தில் கர்நாடக மாநிலத்தின் மைசூர் மாவட்டத்தில் உள்ள நஞ்சன்கூடு தன் சிறப்பான பண்பாட்டு மற்றும் பாரம்பரிய பின்னணிக்கு புகழ் பெற்றுள்ளது. ஆதியில் கங்க வம்சத்தினரால்...
சென்னை டூ கோடியக்கரை- டூடேஸ் டிரிப் போலாமா ?
சென்னையில் வசிக்கும் மக்களுக்கு விடுமுறை என்றாலே மெரினா பீச்சும், வண்டலூர் ஜூவும் தான் தெரிந்த சுற்றுலாத் தலமாக இருக்கும். இளையோர்களுக்கு மகாபலிபுரம், இசிஆர் ரோடும் பொழுதைக் கழிக்க ஏற்றதாக...
கர்நாடகத்தின் பைந்தூர் கிராமத்துக்கு ஒரு சூப்பர் டிரிப் போலாமா?
பைந்தூர் கிராமம் அதனுடைய சூரிய அஸ்த்தமனக் காட்சிக்காகவும், அழகிய கடற்கரைக்காகவும் உலகப் புகழ்பெற்றது. இந்த எழில் கொஞ்சும் கிராமம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள குந்தபுரா நகரில் அமைந்துள்ளது. முன்னொரு...
அபூர்வ தோற்றம் கொண்ட பஞ்சமுகேஸ்வரர்- பௌர்ணமியில் வழிபட்டால் இந்த ராசிக்கு ஏற்றது..!
சிவ தோற்றத்தின் அடையாளங்கள் வேறுபட்டு இருப்பது நாம் அறிந்ததே. மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பெற்ற தியானத்திலுள்ள பசுபதி சின்னத்தின் மூலமே சிவவழிபாடு மனித நாகரீகம் தோன்றியது மதல் இருந்து வந்துள்ளது...
நீங்கள் இதுவரை கேள்விப்படாத அருவிகள் நம்ம ஊரிலேயே இருக்கு தெரியுமா?
சில அருவிகளில் நீராடி மகிழலாம், ஆனால் சில அருவிகளை தூரத்திலிருந்து மட்டும்தான் பார்த்து ரசிக்க முடியும். அதேபோல சில அருவிகள் பயமூட்டும், சில அருவிகள் குளிரூட்டும்.தமிழ்நாட்டில் அருவிகள் அவ்வப்போது...
நூறு மில்லியன் மணிச்சக்கரம்... நிச்சயம் இது மனிதர்கள் வாழும் இடம் அல்ல..!
பொதுவாக சுற்றுலா என்பதை முடிவுசெய்யும் போதே முதலில் பெருமபாலானோருக்கு நினைவுக்கு வருவது மலைப் பிரதேசங்கள் தான். அதற்கு பல காரணங்கள். ஜில்லென்ற சீதோஷனம், இயற்கை சூழ்ந்த காட்சிகள், பசுமை மாறாக்...
ஊட்டி மலைகளின் அரசி... மலைகளின் அரசன் யார் தெரியுமா?
தமிழகத்தில் ஊட்டி 'மலைகளின் அரசி' என்று அழைக்கப்படுகிறது. மலைகளின் இளவரசி கொடைக்கானல் ஆகும். அப்படி ஒவ்வொரு மலைக்கும் ஒரு சிறப்பு இருக்கும். அதன்படி பார்க்கையில் மலைகளின் அரசன் யார் என்பது நிறைய...
வாசகர் கேள்விகள் - எது பெஸ்ட் ஊட்டியா? கொடைக்கானலா?
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டியும் சரி, கோடைக்கு உகந்த கொடைக்கானலும் சரி இந்தியாவின் சிறந்த 10 மலைப் பிரதேச சுற்றுலாத் தளங்களில் வந்துவிடும் என்பதில் யாருக்கும் ஆச்சர்யம் இருக்காது. ஆனால்,...
புண்ணியம் கோடி தரும் திருக்குறுங்குடி ஆலயம்..!
எண்ணம், செயல், சொல், என அனைத்திலும தனக்கோ, பிறருக்கோ, எக்காலத்திலும் துன்பம் அளிக்காது இருந்து, பிறர் துன்பங்கள் நீக்கும் அனைவரும் புண்ணியம் பெற்றவர்களாக பாவிக்கப்படுகின்றனர். ஜாதகரின் பூர்விகம்...
1000 ஆண்டுகள் பழமையான இந்த குகைகள்ல என்ன இருக்கு தெரியுமா?
மலை அல்லது குன்றுகளின் அடிவாரங்களில் இயற்கையாக அமைந்த அறைப் பகுதியே பொதுவாக குகை என அறியப்படுகிறது. கற்காலங்களில் மனிதனின் வசிப்பிடமாக குகைகளே இருந்து வந்தன. குகையில் வாழ்ந்த அவன் குகைச் சுவர்களில்...