ஆக்ராவில் தாஜ்மஹாலைத் தவிர வேற என்னெல்லாம் இருக்கு தெரியுமா?
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால் வீற்றிருக்கும் நகரம் - ஆக்ரா என்பது யாவரும் அறிந்த ஒன்றுதான். வட இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் டெல்லியிலிருந்து 200 கி.மீ தூரத்தில் வீற்றிருக்கும் இந்த...
உலகில் உயரமான டீ எஸ்டேட்டும், மைனா ஷூட்டிங் ஸ்பாட்டும் "கொழுக்குமலை"
உலகத்திலேயே மிக உயரமான இடத்தில் தேயிலை விளையும் ஒரே இடம்தான் கொழுக்குமலை. வருடம் முழுவதும் குளிர்ந்தே இருக்கும் மலைகளின் பட்டியலிலும் இப்பிரதேசம் இடம்பெற்றுள்ளது. இந்தக் கொள்ளை அழகு கொண்ட குளு குளு...
முசூரியில் பார்க்கவேண்டிய பத்து இடங்கள்
உத்தரகண்ட் மாநிலத்தின் டெஹ்ராடூன் மாவட்டத்தில் அமைந்துள்ள மூசூரி, 'மலைகளின் ராணி' என அழைக்கப்படுகிறது. இமயமலை அடிவாரத்தில், கடல் மட்டத்தில் இருந்து 1880மீ உயரத்தில் அமைந்துள்ளது முசூரி. சிவாலிக்...
உங்கள் குழந்தை உலகை வெல்லவேண்டுமா? அப்போ இங்கெல்லாம் கூட்டி போங்க!
உங்க குழந்தைங்கன்னு உங்களுக்கு உலகம்னு தெரியும். அதே குழந்தைங்க வளர வளர இந்த உலகத்த பத்தி நிறைய தெரிஞ்சிக்கணும்னு நீங்க மட்டும் இல்ல எல்லாருமே ஆசப் படுவாங்க. அதே நேரத்துல கல்வி, வேலைனு அவங்க...
மகாராஸ்டிராவில் 5 அழகிய கடற்கரை வீடுகள்..!
நாம் சுற்றுலா செல்லும் போது அதற்கான இடத்தைத் தேர்வு செய்வதைக் காட்டிலும், தங்கும் விடுதிகளை தேர்வு செய்வதில் அதிக கவணம் செலுத்துவது அவசியமாக இருக்கிறது. குடும்பத்தினர், நண்பர்கள், மனதிற்கு...
திருவெள்ளறையில் இருப்பது பெருமாளின் கோவிலா ? கோட்டையா..?
திருச்சியில் இருந்து துறையூர் செல்லும் வழியில் உள்ள திருவெள்ளறை என்ற ஊரில் அமைந்துள்ளது பெருமாளுக்கான திருத்தலம். திருப் புண்டரீகாக்ஷ பெருமாள் கோவில் என அழைக்கப்படும் ஒரு பெரிய அழகான கோவில் இது....
ஒரு நூற்றாண்டுக்கு முன் மனித நடமாட்டம் அற்ற மரக் காடு..! இன்று எப்படி இருக்கு ?
பசுமை மாறாக்காடுகள், அலையலையாய் மடிந்து கிடக்கும் மலைகள், பாறைப்பாங்கான பீடபூமி பிரதேசங்கள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் போன்ற பல்வேறு எழில் அம்சங்களைக் கொண்டதுதான் ஜார்கண்ட் மாநிலம். இம்மாநிலத்தின்...
ஆயிரம் வருட வரலாற்றை புதைத்து வைத்துள்ள நானேகாட் மலைகள்!
தானே மாவட்டத்தில் மால்ஷேஜ் காட் பிரதேசத்தில் இந்த நானேகாட் மலைகள் அமைந்துள்ளன. இந்த மலைகள் கடல் மட்டத்திலிருந்து 838.2 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளன.இந்த மலைகளுக்கிடையே மிகப்புராதனமான கணவாய் வழி...
தலைநகரில் ஒரு நாள், 1000 ரூபாயில் என்னவெல்லாம் செய்யலாம் தெரியுமா ?
ஆயிரம் ரூபாய் என்பது இன்று ஒரு பெரியத் தொகையாக யாரும் கருதுவதில்லை. பெரும்பாலானோர் ஒரு நாளில் செலவிடும் குறைந்தபட்சத் தொகையாகக் கூட இந்த 1000 ரூபாய் மாறியுள்ளது. ஆனால், ஒரு காலத்தில் இந்த 1000...
லாண்ஸ்டவுனின் புத்துயிரூட்டும் மலையேற்றப் பயணம் செல்வோம்!
உத்திரகண்ட் மாநிலத்தில் மலைத் தொடரின் மேல் 1706 அடி உயரத்தில் அமைந்துள்ள சூப்பரான டிரெக்கிங் தளம் இந்த லாண்ஸ்டவுன். போர் நினைவு சின்னம் ட்ரெண்ட்டை சேர்ந்த அப்போதைய இந்திய தலைமை கமாண்டரன `லார்ட்...
கோவா சுற்றுலா செல்ல சிறந்த காலம் எது? - கோடை Vs மழை
இந்தியாவின் மேற்கு கடற்கரையோரப் பகுதிகளில், மகராஸ்டிரம், கர்நாடக மாநிலங்களுக்கு இடையில், கடல் அலையா மனிதர்களின் தலையா என்ற பாகுபாடில்லாமல் பதின் வயதினரும், பல்லாண்டு வாழ்ந்தவரும் மகிழ்ச்சியில்...
கண்திருஷ்டி, கயவர்கள் பார்வைக்கு பரிகாரம் தரும் சிவனணைந்த போற்றி..!
கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பார்கள். பார்க்கும் பார்வை இயல்பாக இருந்து விட்டால் பாதிப்பு ஏதும் கிடையாது. அதே சமயம் பார்வையில் பொறாமை கலந்திருந்தால், அது ஒரு குடும்பத்தைப் பாதிக்கும்...
மூனாறிலிருந்து மேகமலை - அசத்தல் பயணம் போலாமா?
இந்த வீக் எண்ட் பயணத்தில் நாம் பார்க்கவிருப்பது மூனாறிலிருந்து மேகமலை அசத்தல் பயணம். நீங்கள் தமிழகத்தில் எந்த இடத்திலிருந்தாலும், சனிக்கிழமை அதிகாலைக்குள் திண்டுக்கல்லை அடையும்படி...
ரோட்டுல கார் ஓட்டி போர் அடிச்சுடுச்சா..? கடல்லயே கார் ஓட்டலாம் வாங்க...!
எந்த நேரமும் நெரிசல் மிகுந்த சிட்டி சாலைகள், அடிக்கடி நெடுஞ்சாலை பயணங்களும் சலித்துவிட்டது. சரி வாரம் அல்லது மாத விடுமுறை நாட்களில் ஊட்டி, கொடைக்கானல் சென்றுவரலாம் என்றார் மலைச் சாலைகளும்...
தமிழர்களின் 20 ஆயிரம் வருட பழமை சொல்லும் நாவலன் தீவு!
சுற்றுலா என்பது நம்மை மகிழ்விப்பதோடு நில்லாமல், நம் வரலாற்றை அறியவும் பயன்படுகிறது. வெறுமனே பொழுதுபோக்குக்காக சுற்றுலா செல்வது இல்லாமல், நம் நாட்டின் ஒவ்வொரு இடங்களுக்கு செல்லும்போதும் அந்த...
பாவங்கள் போக்கும் சித்திரபுத்திரர்... கேது தோஷக்காரர்களுக்கு ?
பூலோகத்தில் மனிதர்கள் செய்யும் பாவ, தர்மங்கள் குறித்த முழு விபரங்களையும் பதிவு செய்துவைப்பது சித்திரகுப்தன் என புராணங்கள் வாயிலாகவும், பல திரைப் படங்களிலும் நாம் கண்டிருப்போம். சித்திரகுப்தன்...
வாசகர் விருப்பம் - கும்பகோணத்தைச் சுற்றி எத்தனை கோயில்கள் உள்ளன?
கும்பகோணத்தைச் சுற்றி எத்தனை கோயில்கள் இருக்கின்றன என்பதை துல்லியமாக கூறுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆனால் ஒன்றைத் தெளிவாக கூறலாம். நீங்கள் எவ்வளவு நினைத்திருக்கிறீர்களோ அதை விட அதிகமான...
நாட்டையே சுத்திக்காட்டும் அந்த 8 ரயில்கள்..!
எத்தனையோ மொழி, கலாச்சாரம், பாரம்பரியம் என மாறுபட்டிருப்பது நம் இந்திய நாடு. பரந்து விரிந்த நிலப்பரப்பை கொண்ட நம் நாட்டின் அனைத்து மக்களை இணைப்பதிலும், போக்குவரத்து தேவையை நிறைவு செய்வதிலும்...