இந்தியாவின் இயற்கை அழகுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் மேற்கு தொடர்ச்சி மலை தன் பகுதியில் அமைந்திருக்கும் இடங்களை வளமாக மாற்றி வைத்திருக்கிறது. அப்படிபட்ட இடங்களில் நாம் நிச்சயம்...
சதாரா மாவட்டத்தில் பலவிதமான கோயில்களும் கோட்டைகளும் ஏராளம் உள்ளன. இங்குள்ள அஜிங்க்யதாரா கோட்டை பிரசித்தமான வரலாற்றுச்சின்னமாக அறியப்படுகிறது. இது போஜ ராஜாவால் கட்டப்பட்ட கோட்டையாகும். சுமார் 3000...
இந்தியா சுற்றுலாவுக்கு சிறந்த பல்லுயிர்கள் வாழும் பரந்து விரிந்த நாடு. இங்கு மக்களைப் போலவே பல்வேறு இனங்களாக விலங்குகளும், தாவரங்களும், பூச்சி இனங்களும் காணப்படுகின்றன. நில அமைப்பும் ஊருக்கு ஊர்...
படைப்பு மற்றும் அழிவுக் கடவுளாக இந்துக்களால் போற்றப்படும் சிவபெருமானின் நகரமாக அறியப்படும் காசி நகர்த்தில் ஒருவர் இயற்கை எய்தினாலோ அல்லது அவரது இறுதிச்சடங்கு இங்கு நிறைவேற்றப்பட்டாலோ அவர் மோட்சம்...
இந்தியா என்று தற்போது அழைக்கப்படும் இந்த தேசம் கொஞ்சகாலம் முன்பு வரை பல்வேறு தேசங்களாக பிளவுபட்டு கிடந்தவைதான். ஒவ்வொரு தேசத்தையும் மன்னர் பரம்பரைகள் ஆண்டு வந்தன. அதன் பரம்பரைகளில் வீரமிக்க...
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இயற்கை அழகு நிறைந்த பிலிபிட் நகரம் அடர்ந்த வனப்பகுதியாகும். சுற்றுலாவிற்கு மிகவும் ஏற்ற இடமாக இருந்தாலும் நேபாளத்துடன் பகிரப்படும் 54கிமீ தூர எல்லையால் பாதுகாப்புப்...
உத்தரப்பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரங்களுள் ஒன்றாக திகழ்ந்து வரும் மொராதாபாத்தின் வரலாறு 1600-ம் ஆண்டிலிருந்து துவங்குகிறது. ஷாஜஹான் மன்னரின் மகனான மொராத் என்பவரால் இந்த நகரம்...
மஹாராஷ்டிரா மாநிலத்தில் ராய்கட் மாவட்டத்தில் முருட் என்ற அழைக்கப்படும் கடற்கரை கிராமத்துக்கு அருகில் இந்த முருட்ஜஞ்சிரா எனும் புகழ் பெற்ற துறைமுகம் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் சித்தி...
PC: Sahil.morankar டிசம்பர் மாதம் வந்துட்டா போதும் அடிக்குற காத்து கூட மைனஸ் டிகிரி வெப்ப நிலையில உடம்ப எல்லாம் சிலிர்க்க வச்சிட்டு போய்டும். கோடைக்காலத்துல சில சுற்றுலாத் தளங்களுக்கு தங்களை...
மாங்கல்யா வான், கைலாஷ் தேக்ரி என்கிற மலை உச்சியில் அமைந்துள்ளது. இது கேத்பிரம்மா நெடுஞ்சாலையில் அம்பாஜி கோவிலில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமையப்பெற்றிருக்கிறது. வாருங்கள் இந்த இடம்...
கோலார் மாவட்டத்தின் அங்கமாக இருந்த சிக்பல்லாபூர் நிறைய சுற்றுலாப் பிரதேசங்களைத் தன்னுள் கொண்டது. பெங்களூரிலிருந்து 50 கி.மீ தூரத்தில் உள்ள சிக்பல்லாபூர் அதன் பெயரிலேயே உள்ள மாவட்ட தலைநகராக உள்ளது....
இந்தியாவில் மிகவும் குளிரான பகுதி காஷ்மீர் என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருக்கும். அப்படி ஒரு இடத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடினால் அந்த அனுபவம் நிச்சயமாக வேற லெவல் அல்லவா. வாருங்கள் கிறிஸ்துமஸ்...
இந்தியாவில் 5 இடங்களில் இதுபோன்ற பங்கி ஜம்பிங்க் செய்யமுடியும். இது மிகவும் சுவாரசியமான விளையாட்டாகவும், அதே நேரத்தில் மிகவும் கவனத்துடன் செய்யக்கூடிய சாகசமாகவும் உள்ளது. இந்த இந்தியாவிலும்...
அமலாபாலின் அழகிய புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது. அதற்கு காரணம் அவர் லுங்கியை மடித்து கட்டி, கையில் ஒரு பாட்டிலுடன் நிற்பதுபோன்ற ஒரு புகைப்படம் என கூறி நெட்டிசன்கள் பரபரப்பை...
2.0 படத்தைப் பார்த்தவர்களுக்கு ஷங்கரின் பிரம்மாண்டம், ரஜினிகாந்தின் ஸ்டைல், அக்ஷய்குமாரின் மிரட்டல் ஆகியவற்றைத் தாண்டி ஒரு விசயம் பிடிபடாமலே இருக்கும். அதெப்படி, இறந்த பின் பறவைகள் பேயாக திரும்ப...
கோயம்புத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையின் அருகே அமைந்துள்ள அழகிய நகரம். தென்னிந்தியாவின் மான்செஸ்டர், தொழில்நகரம் என்று அழைக்கப்படும் கோயம்புத்தூரைச் சுற்றி பல்வேறு சுற்றுலாத் தளங்கள் இருக்கின்றன. அவை...