உலகம் முழுவதும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரவேண்டும் என்ற பேராசை கொண்ட அலெக்சாண்டர் எனும் மாவீரர் இந்தியாவை அடைவதே லட்சியம் எனக் கொண்டு இந்திய நாட்டை நோக்கி படையெடுத்து வந்தான் என வரலாற்று கதைகள்...
மேற்கு வங்காள மாநிலத்தின் வடபகுதியில் தேயிலைத்தோட்டங்கள் நிறைந்த பூமியில் இந்த சம்சிங் நகரம் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள எல்லா நகரங்களுமே இமாலயத்தின் அடிவார மலைகளில் அமைந்துள்ளதால் எங்கு...
திருவண்ணாமலை கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒரு இடம் என்று கூறினால் அது மிகையல்ல. அன்பும் சகோதரத்துவமும் நிறைந்த எழில் மிகும் நகரம் இந்த திருவண்ணாமலை. சட்டம் ஒழுங்கை பின்பற்றுவதில் இந்த ஊருக்கு ஒரு...
கடல் ஆர்வலர்களுக்கு, தூத்துக்குடி ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக உள்ளது. நகரின் துறைமுகம் மிக முக்கியமான மற்றும் கவர்ச்சிகரமான சுற்றுலா தலங்களில் ஒன்று. இந்த நகரம் அதன் பூங்காக்களுக்கு பேர் போனது,...
கண்டல பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த 'பிரபு மூக்கு' என அறியப்படும் சிகரம் ஆங்கிலேயர் காலத்தை சேர்ந்த வெலிங்க்டன் பிரபுவின் மூக்கைப்போன்று இருப்பதாக இப்படி ஒரு விசித்திர பெயரினைப் பெற்றுள்ளது....
கோவளம் கடற்கரைப்பரப்பின் தெற்குப்பகுதியில் இந்த லைட் ஹவுஸ் பீச் அமைந்துள்ளது. நகரத்திற்கு வெகு அருகிலேயே அமைந்துள்ளதால் இது அதிகமாக சுற்றுலாப்பயணிகள் புழங்கும் ஸ்தலமாக காணப்படுகிறது. இங்குள்ள லைட்...
கல்லணை. இந்தியாவின் பெருமைகளுள் ஒன்று முக்கியமாக சோழர்களின் வரலாற்றில் அன்றும் இன்றும் என்றும் நீடித்து விளங்குவது இந்த கல்லணை. இந்த கல்லணையின் கட்டுமான ரகசியம் இன்றளவும் வெளியில் தெரியாத புதிராகவே...
கிறிஸ்துமஸ் பெருவிழா மாதம் இது. கிறித்துவர்கள் மட்டுமல்ல டெல்லியின் மாற்று மதத்தவர்களும் கூட இந்த விழாவை கொண்டாடத் தயாராகிவிட்டனர். டெல்லியில் இந்த முறை கிறிஸ்துமஸை எப்படியெல்லாம் கொண்டாடலாம் என்...
குண்டூர் நகரத்திற்கு தெற்கே சுமார் நான்கு மைல் தொலைவில் இந்த உப்பலபாடு இயற்கை பாதுகாப்பு பூங்கா அமைந்துள்ளது. ஏராளமான புலம்பெயர் பறவைகளை ஈர்க்கும் வகையில் இந்தப்பகுதியில் நீர்த்தேக்கங்கள்...
இந்தியாவில் மெருகு குலையாது காட்சியளிக்கும் கோட்டைகளில் இந்த உத்கீர் கோட்டையும் ஒன்று. இது மிகவும் பழமையான வரலாற்றைக் கொண்டது. அப்படி இருந்தும் இன்றுவரை நல்ல முறையில் இருப்பதற்கு இதன் கட்டிடக் கலை...
காளி நதிக்கரையில் காணப்படும் சிறு குக்கிராமம் தான் டன்டேலி எனப்பட அவ்விடமானது வனவிலங்கு வாழ்க்கை, பசுமையான காடுகள், சாகச விளையாட்டுகள், மூழ்கிய அழகு என கண்கவர் காட்சியை தருகிறது. இந்த மதிமயக்கும்...
முரா புக் எனும் கொஞ்சம் நம்மை பயமுறுத்தும் குகை ஒன்று மிசோரோம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இது பற்றி படிக்க படிக்க கொஞ்சம் நமக்கே பீதி கிளம்புகிறது. இது ஒரு சுற்றுலாத் தளம் தான் என்றாலுமே இங்கு...
இப்ப இதுதானுங்க டிரெண்டிங்க்.. வாட்ஸ்ஆப்ல சீன் வச்சி மீம் போடுறாங்க. சரி சுற்றுலாக் கட்டுரையில அதப்பத்தி என்ன பேச்சுனு கேட்கலாம். இது பேட்ட படத்தோட படப்பிடிப்பு நடந்த இடங்கள பத்தின ஒரு சுற்றுலா...
மலைப்பாங்கான பூமியையும் பசுமையான காடுகளையும் உள்ளடக்கிய ஜஷ்பூர், சத்தீஸ்கர் மாநிலத்தின் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கிறது. இங்குள்ள உயரமான மலைப்பகுதி ‘ஊப்பர் காட்' (மேலேயுள்ள...
கர்நாடகாவின் மிக அழகான கடற்கரைகளில் முக்கியமானதாக கருதப்படும் மரவந்தே கடற்கரை உடுப்பியிலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இயல்பிலேயே கேரளத்தைப் போல மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு அருகில்...
சிந்து சமவெளி மற்றும் மதுரை கீழடி போலவே மிசோரமிலும் ஆதி மனிதர்கள் மிகுந்த பண்பாட்டோடு, பெரும் வசதிகளோடு வாழ்ந்து வந்துள்ளதாக தொல்லியல் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இவர்களின் வரலாற்றை ஆராய்ந்தால்...
நந்தன்கானன் ஜூ எனப்படும் இந்த விலங்கியல் பூங்கா ஒரு தாவரவியல் பூங்காவையும் உள்ளடக்கியதாக 400 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் அருகிலேயே அமைந்துள்ளது. கோடைக்காலங்களில்...
மீசை எங்கள் பெருமை என மார்தட்டிக்கொள்ளும் இந்தியர்களை பெரிதும் காணமுடியும் இந்தியாவில்.திருவிழா என்றாலும் சரி, வீட்டில் சிறப்பு நிகழ்வுகள் என்றாலும் சரி கையில் மருதாணியோட இளம்பெண்கள் வலம்...