திருவெள்ளறையில் இருப்பது பெருமாளின் கோவிலா ? கோட்டையா..?
திருச்சியில் இருந்து துறையூர் செல்லும் வழியில் உள்ள திருவெள்ளறை என்ற ஊரில் அமைந்துள்ளது பெருமாளுக்கான திருத்தலம். திருப் புண்டரீகாக்ஷ பெருமாள் கோவில் என அழைக்கப்படும் ஒரு பெரிய அழகான கோவில் இது....
ஒரு நூற்றாண்டுக்கு முன் மனித நடமாட்டம் அற்ற மரக் காடு..! இன்று எப்படி இருக்கு ?
பசுமை மாறாக்காடுகள், அலையலையாய் மடிந்து கிடக்கும் மலைகள், பாறைப்பாங்கான பீடபூமி பிரதேசங்கள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் போன்ற பல்வேறு எழில் அம்சங்களைக் கொண்டதுதான் ஜார்கண்ட் மாநிலம். இம்மாநிலத்தின்...
ஆயிரம் வருட வரலாற்றை புதைத்து வைத்துள்ள நானேகாட் மலைகள்!
தானே மாவட்டத்தில் மால்ஷேஜ் காட் பிரதேசத்தில் இந்த நானேகாட் மலைகள் அமைந்துள்ளன. இந்த மலைகள் கடல் மட்டத்திலிருந்து 838.2 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளன.இந்த மலைகளுக்கிடையே மிகப்புராதனமான கணவாய் வழி...
தலைநகரில் ஒரு நாள், 1000 ரூபாயில் என்னவெல்லாம் செய்யலாம் தெரியுமா ?
ஆயிரம் ரூபாய் என்பது இன்று ஒரு பெரியத் தொகையாக யாரும் கருதுவதில்லை. பெரும்பாலானோர் ஒரு நாளில் செலவிடும் குறைந்தபட்சத் தொகையாகக் கூட இந்த 1000 ரூபாய் மாறியுள்ளது. ஆனால், ஒரு காலத்தில் இந்த 1000...
லாண்ஸ்டவுனின் புத்துயிரூட்டும் மலையேற்றப் பயணம் செல்வோம்!
உத்திரகண்ட் மாநிலத்தில் மலைத் தொடரின் மேல் 1706 அடி உயரத்தில் அமைந்துள்ள சூப்பரான டிரெக்கிங் தளம் இந்த லாண்ஸ்டவுன். போர் நினைவு சின்னம் ட்ரெண்ட்டை சேர்ந்த அப்போதைய இந்திய தலைமை கமாண்டரன `லார்ட்...
கோவா சுற்றுலா செல்ல சிறந்த காலம் எது? - கோடை Vs மழை
இந்தியாவின் மேற்கு கடற்கரையோரப் பகுதிகளில், மகராஸ்டிரம், கர்நாடக மாநிலங்களுக்கு இடையில், கடல் அலையா மனிதர்களின் தலையா என்ற பாகுபாடில்லாமல் பதின் வயதினரும், பல்லாண்டு வாழ்ந்தவரும் மகிழ்ச்சியில்...
கண்திருஷ்டி, கயவர்கள் பார்வைக்கு பரிகாரம் தரும் சிவனணைந்த போற்றி..!
கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பார்கள். பார்க்கும் பார்வை இயல்பாக இருந்து விட்டால் பாதிப்பு ஏதும் கிடையாது. அதே சமயம் பார்வையில் பொறாமை கலந்திருந்தால், அது ஒரு குடும்பத்தைப் பாதிக்கும்...
மூனாறிலிருந்து மேகமலை - அசத்தல் பயணம் போலாமா?
இந்த வீக் எண்ட் பயணத்தில் நாம் பார்க்கவிருப்பது மூனாறிலிருந்து மேகமலை அசத்தல் பயணம். நீங்கள் தமிழகத்தில் எந்த இடத்திலிருந்தாலும், சனிக்கிழமை அதிகாலைக்குள் திண்டுக்கல்லை அடையும்படி...
ரோட்டுல கார் ஓட்டி போர் அடிச்சுடுச்சா..? கடல்லயே கார் ஓட்டலாம் வாங்க...!
எந்த நேரமும் நெரிசல் மிகுந்த சிட்டி சாலைகள், அடிக்கடி நெடுஞ்சாலை பயணங்களும் சலித்துவிட்டது. சரி வாரம் அல்லது மாத விடுமுறை நாட்களில் ஊட்டி, கொடைக்கானல் சென்றுவரலாம் என்றார் மலைச் சாலைகளும்...
தமிழர்களின் 20 ஆயிரம் வருட பழமை சொல்லும் நாவலன் தீவு!
சுற்றுலா என்பது நம்மை மகிழ்விப்பதோடு நில்லாமல், நம் வரலாற்றை அறியவும் பயன்படுகிறது. வெறுமனே பொழுதுபோக்குக்காக சுற்றுலா செல்வது இல்லாமல், நம் நாட்டின் ஒவ்வொரு இடங்களுக்கு செல்லும்போதும் அந்த...
பாவங்கள் போக்கும் சித்திரபுத்திரர்... கேது தோஷக்காரர்களுக்கு ?
பூலோகத்தில் மனிதர்கள் செய்யும் பாவ, தர்மங்கள் குறித்த முழு விபரங்களையும் பதிவு செய்துவைப்பது சித்திரகுப்தன் என புராணங்கள் வாயிலாகவும், பல திரைப் படங்களிலும் நாம் கண்டிருப்போம். சித்திரகுப்தன்...
வாசகர் விருப்பம் - கும்பகோணத்தைச் சுற்றி எத்தனை கோயில்கள் உள்ளன?
கும்பகோணத்தைச் சுற்றி எத்தனை கோயில்கள் இருக்கின்றன என்பதை துல்லியமாக கூறுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆனால் ஒன்றைத் தெளிவாக கூறலாம். நீங்கள் எவ்வளவு நினைத்திருக்கிறீர்களோ அதை விட அதிகமான...
நாட்டையே சுத்திக்காட்டும் அந்த 8 ரயில்கள்..!
எத்தனையோ மொழி, கலாச்சாரம், பாரம்பரியம் என மாறுபட்டிருப்பது நம் இந்திய நாடு. பரந்து விரிந்த நிலப்பரப்பை கொண்ட நம் நாட்டின் அனைத்து மக்களை இணைப்பதிலும், போக்குவரத்து தேவையை நிறைவு செய்வதிலும்...
காவிரிக் கரை கனவு தேசத்தில் பரிசல் பயணம் போவோம்!
கர்நாடகாவின் மந்தியா மாவட்டத்தில் அமைந்திருக்கும் முததி கிராமம், அங்குள்ள அனுமந்தரயா கோயிலுக்காக மிகவும் புகழ் பெற்றது. இது காவேரியின் கரையோரங்களில், அடர்ந்த காடுகளுக்கும், குன்றுகளுக்கும் நடுவில்...
ஆனி மாதத்தில் பிறந்த இந்த ராசிக்காரர்களுக்கு அடிக்குது பாரு யோகம்!
நீங்கள் ஆனி மாதத்தில் பிறந்தவர்களா? உங்கள் வாழ்க்கையை இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறீர்களா. உங்கள் மனைவி, குழந்தை, அம்மா யாராவது ஆனி மாதத்தில் பிறந்து உங்களுக்கு அதே மாதத்தில் பிறந்தநாள் வருகிறதா....
அள்ளித் தரும் ஆனி.. எந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்..!
கால நிலைக்கு ஏற்றவாறே வழிபாட்டுத் தெய்வங்களும், அதற்கான விழாக்களும் மாறுபடுகிறது. இது இயற்கைக்கும், மனிதர்களுக்கும் இடையேயான பகிர்வாக உள்ளது. காலத்திற்கு ஏற்றது போல் முன்னோர்கள் பிரிவு பிரிவாக...
11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நவ தோரான் திருக்கோவிலுக்கு செல்வோமா?
நீமுச் மாவட்டத்தில் உள்ள கோர் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது நவ தோரான் திருக்கோவில். இந்த அழகிய திருக்கோவில், 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இது மிகவும் சிறப்பு வாய்ந்த கோயில் ஆகும். இரண்டு...
சைவக் கடவுளின் பூமி... 12 ஜோதிர்லிங்கமும் ஒரு இடத்தில் தரிசனம்..!
கோவில்கள், கோட்டைகள், மலைகள், காடு, அருவிகள் மற்றும் இயற்கை காட்சிகள் என அனைத்துத் தரப்பு மக்களையும் தன் வசம் ஈர்ப்பதில் சிறந்தது கைமூர். இறைவனால் கைமூர் சுற்றுலா பன்முகங்களை கொண்டதாக...