குருவாயூர் அருகே இருக்கும் இந்த யானை முகாமுக்கு போலாமா?
யானைகள் என்றாலே குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், பெரியவர்களுக்கும் பார்க்கும் ஆர்வம் வந்துவிடும். அதன்படி யானைகளின் புத்துணர்வு முகாம்களில் அதிக யானைகள் இருக்கும் இடத்துக்கு செல்வதும், புதுவிதமான...
இந்த அருவியை நெருங்கினாலே காது செவிடாகுமா ?
அருவிகள் என்றாலே நம் நினைவுக்கு வருவது குளுமையான நீரும், அதனைச் சுற்றியுள்ள இயற்கைக் காட்சிகளுமே. பெரும்பாலும் அருவிகள் வனத்தின் மையத்தில் பசுமை மரங்கள் சூழ, பாறைகள் சற்று நிறைந்து காணப்படும். பல...
அழகிகள் நிறைந்த நாகலாந்தின் விசித்திர பழங்குடியினர் கிராமம்
ஆவோ மக்ககளின் பழமையான மற்றும் பாரம்பரியமான கிராமங்களில் ஒன்றாக மோகோக்சுங்கிற்கு, இதே மாவட்டத்தில் உள்ள முதல் ஆவோ கிராமமான உன்ங்மாவிலிருந்து ஆவோ மக்கள் இடம் பெயர்ந்து வந்தனர். மோகோக்சங் என்ற இந்த...
வெளிவுலகிற்கு தெரிந்திராத சிதம்பரத்தின் உண்மை வரலாறு இது!
12 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிதம்பரம் கோயிலுக்கு இருக்கும் வரலாற்றைவிட இந்த ஊருக்கு மிகப்பெரிய வரலாறு உள்ளது. தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த சிதம்பரம் சோழர்காலத்தின்...
மத்தியும், உத்திரப் பிரதேசமும் தனிமாநிலம் கேட்க காரணமே இந்த ஊர் தான்!
மத்தியப் பிரதேசத்தின் டிகம்கர் நிலத்தில் அமைந்திருக்கும் ஒரு ஊரின் பெயர் தான் ஓர்ச்சா. பேத்வா என்னும் ஆற்நங்கரை ஓரம் அமைந்துள்ள இந்த ஊர் முன்னொரு காலத்தில் புந்தேலா ராஜாக்களின் தலைநகராகத்...
குரு பெயர்ச்சியால் தோஷம் நீங்கும் இந்த ராசிக்காரர்கள்...!
கும்பகோணம் அடுத்த நாச்சியார் கோவிலில் ஸ்ரீசீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இத்தலத்தில் உறைந்துள்ள ஸ்ரீ வஞ்சுளவல்லி தாயார் சமேத நறையூர் நம்பியான ஸ்ரீனிவாச பெருமாளையும் கஷ்டங்கள் தீர்க்கும், கவலைகள்...
தாஜ்மஹால் தெரியும்.. அது என்ன நீர் மஹால்...?
திரிபுரா மன்னர்களின் ராஜ இருப்பிடமாக விளங்கிய இந்த நீர்மஹால் மாளிகை திரிபுராவில் உள்ள அழகிய அரண்மனைகளில் ஒன்றாக புகழ் பெற்றுள்ளது. இது 6ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள ருத்ரசாகர் ஏரியின் நடுவே...
தெலுங்கானாவையே கட்டியாளும் நல்கொண்டா பின்னணி தெரியுமா ?
தெலுங்கானா மாநிலத்தில் நல்கொண்டா மாவட்டத்திலுள்ள ஒரு நகராட்சி நகரமே இந்த நல்கொண்டா. கருப்பு மலை என்ற பொருளைத்தரும் நல்ல மற்றும் கொண்டா எனும் இரண்டு தெலுங்கு வார்த்தைகளை இணைந்து இந்த பெயர்...
குற்றாலத்துக்கு பக்கத்துலயே ஒரு அட்டகாசமான ஏரி! தேடிப்போலாமா?
வணக்கம் தமிழ் நேட்டிவ் பிளானட் வாசகர்களே. நமது தளத்தில் உங்களுக்கு தெரிந்திராத, மிகவும் அழகழகான, ஆச்சர்யங்கள் நிறைந்த பல இடங்களை ஒவ்வொரு கட்டுரையிலும் தந்து வருகிறோம். உங்களுக்கு பிடித்த இடங்களைப்...
கோட்டையில் மறைக்கப்பட்ட புதையல்..! தொட்டவர்களை விட்டுவைக்காத மர்மம்...
முன்னொரு காலத்தில் மக்களை ஆட்சி செய்துவந்த மன்னர்கள் தங்களது நாடு செல்வத்திலும், செழுமையிலும் சிறந்து விளங்க வேண்டும் என பல பொக்கிஷங்களை சேர்த்தனர். அவ்வாறு சேகரிக்கப்பட்ட தங்கமும், வைடூரியமும்...
மதுரையில் நீங்கள் கட்டாயம் காணவேண்டிய பத்து இடங்கள் இவைதான்!
மல்லிகை நகரம், தூங்கா நகரம், கிழக்கின் ஏதென்ஸ் என இன்னும் பல பட்டங்களை தன்னுள் கொண்டிருக்கும் மதுரை இந்த உலகத்தின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றாகும். இது இன்றும் சுறுசுறுப்புடன் இயங்கி வருகிறது...
குரு பரிகாரம் தரும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர்! ஒரு முறை வழிபட்டால் கோடி புண்ணியம்..!
நவக்கிரக தலங்களில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி குரு தலமாக விளங்குகிறது. வடக்குத் திசை குருவிற்கு உரியது. குருவிற்கு உரிய தலம் ஆலங்குடி. குருபெயர்ச்சி இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ள...
இந்த பத்து இடங்களையும் பற்றி அவ்வளவு குறைவா எடை போடாதீங்க!
நம்மில் பலருக்கு ஒரு சில விசயங்கள் எப்போதும் பழக்கப்பட்டதாய் இருக்கும். அதாவது சென்னை என்றால் மெரினா பீச், தமிழக சுற்றுலா என்றாலே கன்னியாகுமரி, ராமேஸ்வரம், மதுரை, நீர்வீழ்ச்சினாலே குற்றாலம்,...
5 மணிக்கு மேல் அனுமதி மறுக்கப்படும் செண்பகத்தோப்பு..! மர்மம் தெரியுமா ?
தனக்கென ஒரு தனித்துவமான பண்டைகால வரலாற்றை உடைய புனிதமான கோவில் நகரம் ஸ்ரீவில்லிபுத்தூர். தமிழ்நாட்டில் உள்ள விருதுநகரில் உள்ள இங்கு அமைந்துள்ள கோவில்கள் இந்தியா முழுவதிலும் புகழ்பெற்றனவாக...
சிவபெருமானின் சொந்த ஊர் தமிழ்நாட்டுலதான் இருக்கு! அதிர வைக்கும் ஆதாரங்கள்!
சிவபெருமான் தமிழகத்தின் மாமன்னராக இருந்திருக்கக்கூடும் என்று சிலர் கூறுகின்றனர். மேலும் சிலர் அவரை வட இந்திய கடவுள் என்று கூறுகின்றனர். ஆனால் தென்னாடுடைய சிவனே போற்றி என்று சிவனை வணங்குபவர் அவர்...
16 அடி துப்பாக்கி! பத்மநாபபுரத்துக்கு சுரங்கப் பாதை..! உதயகிரியின் மர்மம் என்ன ?
கன்னியாகுமரி தமிழ்நாட்டின் தென்கோடியில் மூன்று பக்கமும் கடல் சூழ்ந்த கடைசி நகரமாகும். உலக புகழ்ப்பெற்ற சுற்றுலா நகரமான கன்னியாகுமரியை சுற்றி விவேகானந்தர் பாறை, காந்திமண்டபம்,...
சீர்காழியின் சிறப்பு மிகுந்த வரலாறு பத்தி தெரியுமா?
ஒவ்வொரு ஊரின் வரலாற்றைத் தேடிப் பிடித்து படிப்பதென்பது சிலருக்கு வாடிக்கை. சிலர் அந்த ஊருக்கே நேரடியாகச் சென்று கண்முன்னே காண்பர். அங்குள்ள இடங்கள் கோயில்கள், சுற்றுலா அழகுகள் என அவர்களின் தாகம்...
மதுபான விடுதியுடன் மதிமயக்கும் மார்னி ஹில்ஸ்..! என்னவெல்லாம் இருக்கு ?
டெல்லியிலிருந்து சில நிமிட பயண தூரத்திலேயே உள்ள ஹரியானா மாநிலத்தில் ஓவியம் போன்ற இயற்கைக்காட்சிகள் மற்றும் தனித்தன்மையான சுற்றுலாத்தலங்கள் போன்றவை நிரம்பியுள்ளன. மஹாபாரதப்போர் நிகழ்ந்த குருக்ஷேத்ரா...