மிதக்கும் ஏரியில் மிதக்கும் கிராமம்... இயற்கையின் அமானுஷ்யம்!
இந்தியாவில் அமானுஷ்யங்கள் பல உண்டு. நம் கண்களை ஏமாற்றி, அதைக் காட்டி பிழைப்பவர்களும் நிறைய உண்டு. உண்மையிலேயே இயற்கை நமக்கு சில விசித்திரமான அறிவியல் ஆச்சர்யங்களை தந்துள்ளது. அவற்றை நாம் இன்றுவரை...
யூ லூம் சுனாராஜா - அப்படின்னா என்ன தெரியுமா?
ஜெயின்டியா மலைகள் மாவட்டத்தின் ஊம்கியாங் கிராமததிற்கு அருகில் உள்ள ஒரு ஊருக்கு பேருதான். யூ லூம் சுனாராஜா-என்ற கிராமத்தை ஷில்லாங் நெடுஞ்சாலையில் இருந்து 3 மணி நேரம் மற்றும் 12 நிமிட பயணத்தில் அடைய...
ராஜஸ்தானின் அந்த 5 நகரங்கள் பற்றி உங்களுக்கு தெரியாத விசயம்
ராஜஸ்தானின் புவியியல், வானிலை, கலாச்சாரம் பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளும் அதேவேளையில், இந்த மாநிலத்தில் எங்கெங்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்பதை பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம்....
தமிழகத்தின் முக்கிய கோவில்களும் அதன் அற்புதங்களும்
அக்ஷயத் திரிதியை அன்று தங்கம் வாங்கினால் பலன் கிட்டும் என்பது ஐதீகம். இருக்கும் கஷ்டத்தில் தங்கம் வாங்குவது என்பது எப்படி சாத்தியப்படும். அதற்கும் சில தீர்வுகள் இருக்கின்றன. அவை சில கோவில்களின்...
சத்திஸ்கர் மாநிலத்தில் என்னலாம் இருக்கு தெரியுமா?
சத்தீஸ்கர் மாநிலத்தின் பழமையான பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் அகழ்வுச்சான்றுகள் இங்கு நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழ்வராய்ச்சிகளில் ஏராளமாக கிடைத்திருக்கின்றன. இயற்கை எழில் அம்சங்களை பொறுத்தவரை...
பெங்களூரு அருகே சாகசத்துக்கு இப்படி ஒரு இடம் இருக்கு தெரியுமா?
சாகசப் பயணம் செல்வதை உயிர்மூச்சென கொண்டிருக்கும் வீரர்களுக்கு அந்தர்கங்கே கண்டிப்பாக ஒரு மறக்கமுடியாத பயணமாக அமையும். அந்தர்கங்கே என்ற பெயர் கர்நாடகாவின் கோலார் மாவட்டத்திற்கு கிழக்கே...
காங்க்டாக்கிற்கு முதல் முறையா - இந்த பத்து விசயங்களையும் மறந்துடாதீங்க
நீங்கள் ஒரு டிராவலராக இருந்தால், உங்களுக்கு என்னவெல்லாம் பிடிக்கும். ஒரு சுற்றுலாவின்போது நீங்கள் உங்களுக்கென தனியான ஒரு சில பழக்கங்களை ஏற்படுத்தி வைத்திருப்பீர்கள். சிலருக்கு மலைப்பகுதி என்றால்...
தமிழன் பெருமை பேசும் பிரம்மாண்டக் கோட்டை மண்ணில் புதைந்த விசித்திரம்..!
வரலாற்று சிறப்பு மிகு புதுக்கோட்டையின் சங்ககாலப் பெயர் பன்றிநாடு. "ராஜராஜ வளநாட்டு பன்றியூர் அழும்பில்"என்று பிற்காலச் சோழர் கல்வெட்டு இதனை உறுதி செய்கிறது. சங்க காலத்தில் சோழநாட்டிற்கும்...
யானை மலையின் அற்புதங்கள்.... இதுவரை தெரிந்திடாத விசயங்கள்!
யானைமலை மதுரை அருகே அமைந்திருக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மலை மற்றும் சுற்றுலா தலமாகும். யானை மலையின் நீளம் சுமார் 4 கி.மீ, 1200 மீட்டர் அகலம், 400 மீட்டர் உயரம் கொண்டது. சற்று தொலைவில்...
27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..!
ஜோதிடத்தில் 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள் உள்ளன. நாம் பிறக்கும் போது எந்த நட்சத்திரம் ஆதிக்கத்தில் உள்ளதோ அதுவே ஜென்ம நட்சத்திரம் எனப்படுகிறது. நமது நட்சத்திரத்திற்கும் வாழ்விற்கு தொடர்பு உள்ளதாக...
கொடைக்கானல் சாலைக்கு வயசு நூறாம் எந்த சாலை தெரியுமா?
தென்னிந்தியாவின் காஷ்மீர் என்று அழைக்கப்படும் கொடைக்கானல் தமிழகத்தின் முக்கியமான சுற்றுலாத் தளங்களுள் ஒன்றாகும். எழில் கொஞ்சும் இயற்கையை கொண்ட திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி...
குமரி Vs கோவை - தனிமை சுற்றுலாவுக்கு சிறந்தது எது?
தமிழகத்திலேயே சிறந்த இரு மாவட்டங்கள் எது என்று கேட்டால், சுற்றுலாப் பிரியர்கள் பெரும்பாலும் இந்த இரண்டையும்தான் தேர்வு செய்வார்கள். இயற்கை எழில் மிகுந்த இடங்களாக இருப்பது மட்டுமல்லாமல், விலை...
"தபோலி" மகாராஸ்டிராவின் குட்டி மஹாபலேஷ்வர்..!
மும்பையிலிருந்து 227 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த தபோலி. ரத்னகிரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் இது கொங்கன் மலை வாசஸ்தலத்தின் ஒரு அங்கமாக உள்ளது. மஹாராஷ்டிராவில் எந்தளவிற்கு மஹாபலேஷ்வர்...
ஆக்ராவில் தாஜ்மஹாலைத் தவிர வேற என்னெல்லாம் இருக்கு தெரியுமா?
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால் வீற்றிருக்கும் நகரம் - ஆக்ரா என்பது யாவரும் அறிந்த ஒன்றுதான். வட இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் டெல்லியிலிருந்து 200 கி.மீ தூரத்தில் வீற்றிருக்கும் இந்த...
உலகில் உயரமான டீ எஸ்டேட்டும், மைனா ஷூட்டிங் ஸ்பாட்டும் "கொழுக்குமலை"
உலகத்திலேயே மிக உயரமான இடத்தில் தேயிலை விளையும் ஒரே இடம்தான் கொழுக்குமலை. வருடம் முழுவதும் குளிர்ந்தே இருக்கும் மலைகளின் பட்டியலிலும் இப்பிரதேசம் இடம்பெற்றுள்ளது. இந்தக் கொள்ளை அழகு கொண்ட குளு குளு...
முசூரியில் பார்க்கவேண்டிய பத்து இடங்கள்
உத்தரகண்ட் மாநிலத்தின் டெஹ்ராடூன் மாவட்டத்தில் அமைந்துள்ள மூசூரி, 'மலைகளின் ராணி' என அழைக்கப்படுகிறது. இமயமலை அடிவாரத்தில், கடல் மட்டத்தில் இருந்து 1880மீ உயரத்தில் அமைந்துள்ளது முசூரி. சிவாலிக்...
உங்கள் குழந்தை உலகை வெல்லவேண்டுமா? அப்போ இங்கெல்லாம் கூட்டி போங்க!
உங்க குழந்தைங்கன்னு உங்களுக்கு உலகம்னு தெரியும். அதே குழந்தைங்க வளர வளர இந்த உலகத்த பத்தி நிறைய தெரிஞ்சிக்கணும்னு நீங்க மட்டும் இல்ல எல்லாருமே ஆசப் படுவாங்க. அதே நேரத்துல கல்வி, வேலைனு அவங்க...
மகாராஸ்டிராவில் 5 அழகிய கடற்கரை வீடுகள்..!
நாம் சுற்றுலா செல்லும் போது அதற்கான இடத்தைத் தேர்வு செய்வதைக் காட்டிலும், தங்கும் விடுதிகளை தேர்வு செய்வதில் அதிக கவணம் செலுத்துவது அவசியமாக இருக்கிறது. குடும்பத்தினர், நண்பர்கள், மனதிற்கு...