அலிபாக் எனும் கடற்கரை நகரத்துக்கு அருகில் உள்ள சாவ்ல் நகரம், பல்வேறு சாம்ராஜ்யங்களின் வீழ்ச்சியையும், எழுச்சியையும் கண்டுள்ளது. இந்த சாவ்ல் நகரம் முழுக்க போர்த்துகீசிய காலத்து யூதர்களின்...
முப்பதை கடந்து இன்னும் சிங்கிளாக இருக்கும் என்றென்றும் இளமையாக இருக்கும் 90ஸ் கிட்ஸ்களுக்கு இருக்கும் ஆயிரம் பிரச்சனைகளில் ஒன்றும் தலையானதுமானது திருமணம்தான். இந்த வருடம் திருமணம் நடக்கும், அடுத்த...
முக்கா நீர்வீழ்ச்சி உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள சோன்பத்ரா மாவட்டத்தில் ராபர்ட்ஸ்கஞ்ச் நகரத்திலிருந்து 65 கி.மீ தூரத்திலும், ஷிவ்துவார் கோயிலிலிருந்து 15 கி.மீ தூரத்திலும் உள்ள...
கலைஞர் கருணாநிதியின் சட்டமன்ற தொகுதி திருவாரூர் என்பது நம்மில் பலருக்கு தெரியும். ஆனால் திருவாரூர் கலைஞர் மறைவுக்கு பிறகு எப்படி இருக்கிறது தெரியுமா? இடைத்தேர்தல் வேற அறிவிச்சிட்டாங்க... இந்த...
மஹாராஜா பூபீந்தர் சிங். இவரைப் பற்றி வட இந்தியாவில் தெரியாதவர்கள் இருக்கமுடியாது. அவரின் புகழுக்கு காரணம் இவரிடம் இருந்த 44 ரோல்ஸ் ராய்ஸ் கார்களும், அந்தப்புரத்தில் 350 பெண்களுடன் இவரின் அழகிய...
மச்சு ஆற்றங்கரையின் அருகில் அமைந்திருக்கும் மோர்பி, ஐரோப்பியா மற்றும் நம் நாட்டின் பாரம்பரிய கட்டடக் கலைகளின் கலவைக்கு சிறந்த உதாரணமாக விளங்குகிறது. இந்த நகரத்தை அடைய ஒரு தொங்கு பாலத்தை கடந்து வர...
ஈஸ்ட் காசி ஹில்ஸ் மேகாலயா மாநிலத்தின் ஏழு மாவட்டங்களில் ஒன்றாகும். மாநிலத்தலைநகரான ஷில்லாங் நகரமே இந்த மாவட்டத்தின் தலைநகரமாகவும் உள்ளது. பல சுவராசியமான சுற்றுலா ஸ்தலங்களும் விசேஷ அம்சங்களும் இந்த...
ஆயிரம் தூண் கோயில் என்றழைக்கப்படும் இந்த புராதனக்கோயில் மஹாவிஷ்ணு, சிவபெருமான் மற்றும் சூரியக்கடவுள் ஆகியோர் உறையும் ஆலயமாக இது வீற்றிருக்கிறது. 1163ம் ஆண்டில் காகதீய வம்ச அரசரான ருத்ரதேவ்...
கொல்ஹு ஹில் ஜார்க்கண்ட்டில் உள்ள சத்ராவின் புகழ்பெற்ற சிறப்புகளில் ஒன்றாகும். மலை உச்சியில் இருந்து பார்க்கும் வனாந்திர பார்வை உங்களை கண்டிப்பாக மூச்சடைக்க செய்து விடும். மிகப் பிரபலமான கொல்ஹு மேளா...
கலைப் பொருட்கள் உற்பத்திக்காகவும், கைத்தொழில் வளர்சிக்காகவும் இந்திய அரசால் உருவாக்கப்பட்ட திட்டத்தின் வடிவம்தான் இந்த ஷில்ப்கிராம். இந்த சிறிய கிராமத்தில் எண்ணற்ற கைவினை பொருட்கள் தயாரிக்கப்பட்டு...
தானேயில் சூரஜ் வாட்டர் பார்க் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக விளங்குகிறது. உங்களுக்கு நீர் சம்பந்தப்பட்ட விளையாட்டுகள் பிடிக்கும் எனில் நீங்கள் நேராக சூரஜ் நோக்கி செல்லலாம். பிரமாண்டமாக 17 ஏக்கர்...
சாக்யா சாகர் ஏரி மற்றும் மாதவ் சாகர் ஏரி எனப்படும் இரண்டு நீர்த்தேக்கங்களும் 1918ம் ஆண்டில் மேனியர் ஆற்றில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவை மாதவ் தேசியப்பூங்காவிற்கு அருகிலேயே அமைந்துள்ளன....
அகநாஷினி ஆற்றின் கரையில் 4.1 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோட்டை பயணிகள் அவசியம் பார்க்க வேண்டிய சுற்றுலா அம்சமாகும். இதன் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்துக்காக பிரசித்தி பெற்றுள்ள இந்த கோட்டை...
அலிபாக்கில் மற்றுமொரு கடற்கரை அம்சம் இந்த அக்ஷி பீச் ஆகும். இது அலிபாக்கிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த அழகான கடற்கரையில் தூய வெள்ளியை ஒத்த வெண்ணிற மணல் காணப்படுகிறது. விளம்பர மற்றும்...
அமைதியான சிறு நகரமான கோலார் கர்நாடக மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. 3,969 கி.மீ பரப்பளவில் பரந்து காணப்படும் இது தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேச மாநிலங்களின் எல்லையை ஒட்டி...
இறைவனின் சொந்த நாடு என்று அழைக்கப்படும் கேரள மாநிலத்தின் மிகச்சிறிய மாவட்டமாக பத்தனம்திட்டா மாவட்டம் அறியப்படுகிறது. இந்த மாவட்டம் தற்போது கேரளாவின் முக்கிய வணிக மையமாக திகழ்ந்து வருகிறது. இந்த...
சிக்மகளூர் செல்லும் பயணிகள் இந்நகரத்திலிருந்து 20 கி.மீ தள்ளியுள்ள அய்யனகேரே ஏரிக்கு விஜயம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மலநாடு பகுதியில் அழகான இயற்கைச்சூழலுக்கு மத்தியில் அமைதியுடன்...
விஷ்ணுவை வணங்குபவர்கள் வைகுண்டத்திற்கு செல்ல வேண்டும் என்று விருப்பத்தை சொல்வார்கள். அத்தகைய பெருமை மிகு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு பெருமாள் ஆலயங்களில் நடைபெறும். 108 வைணவத்...