ஹனிமூன் போகணும்னா வடகிழக்கிந்தியாதான்! அடிச்சி சொல்லும் 5 காரணங்கள் இதோ!
புதிதாக திருமணம் ஆனவர்கள், தங்களை ஒருவரையொருவர் புரிந்து கொள்ளவும், இளமையை உணர்ந்து பெற்றோர் உறவினர்களின் அணைப்பு இல்லாத தனியானதொரு வாழ்வு எப்படி இருக்கும் என்பதை அறியவும், அதே நேரத்தில் உலகை...
டிஸ்கோ பாஜி சாப்பிடுவதற்காகவே சோலாப்பூர் போகலாம்! வறீங்களா?
சோலாப்பூர், புனே - ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. நான்கு முதல் 6 மணி நேரத்தில் எளிதில் புனே மற்றும் ஹைதராபாத் ஆகிய இரு நகரங்களையும் சோலாப்பூரிலிருந்து அடையமுடியும். இது மகராஷ்டிரம்,...
விருதுநகர் சுற்றுலா தலங்கள் - ஈரக்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விருதுநகர் மாவட்டம் பற்றியும் அதன் சிறப்புகள் பற்றியும் இந்த பதிவில் காண்போம். விருதுநகரின் பழைய பெயர் விருதுப்பட்டி ஆகும். இங்கு உணவுப் பொருட்கள் வியாபாரமும், மலைத்தோட்ட விளைப்பொருட்கள்...
எதனால் பிரிக்கப்பட்டது கள்ளக்குறிச்சி? அப்படி என்னதான் இருக்குது அங்க?
விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமை இடமாகக் கொண்டு தனி மாவட்டமாக அறிவித்துள்ளது அரசு. கள்ளக்குறிச்சி தமிழகத்தின் 33 வது மாவட்டமாகும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தலை நகர்...
வெறும் 500 ரூபாய்க்கு கோவா போய்டலாம் தெரியுமா? இந்த முறைய பின்பற்றுங்க!
சுற்றுலா செல்வது நம் அனைவருக்கும் விருப்பமானதுதான் என்றாலுமே, குடும்பத்துடன் செல்லும் போது மன மகிழ்வும், புத்துணர்ச்சியும் கிடைத்தாலுமே, அலுவலகத்தில் விடுப்பு, பள்ளி, கல்லூரி விடுமுறை கேட்கவேண்டும்...
தூத்துக்குடி சுற்றுலா தலங்கள் - ஈரக்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாடு மாநிலத்தின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு பிரபலமான துறைமுக நகரம் ஆகும். இந்நகரம் முத்து குளித்தலுக்கு பிரபலமானதினால் 'முத்து நகரம்' என்று பிரபலமாக...
1500 பேர் அமர்ந்து தொழும் அற்புதமான மஸ்ஜித் எங்க இருக்கு தெரியுமா?
1966ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த நூர் மஸ்ஜித் பட்கல் நகரின் மையத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இது நிச்சயமாக அந்த நகரின் முக்கிய பார்வையிடங்களில் ஒன்றாகும். மாநிலத்திலேயே சிறந்த மசூதிகளில்...
பிளாஸ்டிக்கே இல்லாம சுற்றுலாவா! ஓ இப்ப இதுகூட இருக்கா?
புது வருடம் பிறந்ததிலிருந்து தமிழகம் பிளாஸ்டிக் இல்லாத புரட்சி மாநிலமாக ஆக முயற்சி செய்துகொண்டுள்ளது. எல்லாத் துறைகளிலும் பிளாஸ்டிக்கை தவிர்க்க பலர் முயன்று வருகின்றனர். அதிலும் பிளாஸ்டிக்கின் தீமை...
அயினா மஹால் பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது
புஜ் நகரின் ஹமீர்ஸர் ஏரியின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ளதான அயினா மஹால் அல்லது "கண்ணாடிகளின் கூடம்", ஒரு அற்புதமான மாளிகையாகும். 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இது, தேர்ந்த கலைநுட்ப வல்லுநரான...
தும்கா பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது
ஜார்கண்ட் மாநிலத்தின் பழமையான மாவட்டமான இந்த ‘தும்கா' சந்தால் பர்காணா மண்டலத்தின் தலைநகரமும் ஆகவும் அமைந்துள்ளது. பழங்குடி மக்களின் பூமி எனும் பெருமையான அடையாளத்தை இந்த மாவட்டம்...
ஒட்டினன்னே பீச் பற்றி தெரியுமா?
ஒட்டினன்னே அதனுடைய செங்குத்து பாறைகளுக்காகவும், சூரிய அஸ்தமன காட்சிக்காக மிகவும் பிரபலம். இங்கு சூரிய அஸ்த்தமனத்தின் பின்னணியில் பைந்தூர் ஆறு அரபிக் கடலில் கலக்கும் அற்புதக் காட்சியை பயணிகள் கண்டு...
கண் திறந்து பார்த்த கருமாரியம்மன்! கடுமையான தண்டனை காத்திருக்கிறது!
வேலூரைத் தாண்டி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய மாரியம்மன் கோவில் பற்றிதான் தற்போது அனைவரது பேச்சும். ஆமா.. இந்த கோவில்ல மாரியம்மன் சிலை கண் திறந்து பாத்துச்சினு ஊர் மக்கள் பேச, இது வேலூர்...
கதவே இல்லாத கிராமம்! திருடினால் கண் பார்வை பறிபோகும்! இப்படியும் ஒரு அதிசய கிராமம்!
கதவே இல்லை! ஒரு வீட்டில் கூட கதவு இல்லை. இரவிலும்கூட வீடு திறந்தே இருக்கிறது. யாரும் இந்த கிராமத்தில் திருடுவதில்லை. இங்கு திருட்டு நிகழ்ந்ததாக ஒரு வழக்கு கூட பதிவாகவில்லை. இவ்வளவு ஏன் இந்த...
பார்ப்பதற்கு கேக் போல காட்சி தரும் ஏலகிரியின் அழகிய சுவாமிமலை
சுவாமி மலைக் குன்றுகள் ஒரு கேக் போன்ற அமைப்பு உடையன. உயரமான சிகரங்களைக் கொண்ட இந்த குன்றின் அடித்தளங்கள் ஒரு கேக் போன்று தோன்றுவதுடன் , இதன் சிகரங்கள் விண்ணை முட்டுவது போல் காட்சியளிக்கின்றன. இந்த...
ஆத்தங்குடியும் அருகினில் இருக்கும் ஆயிரம் ஜன்னல் வீடும்!
ஆத்தங்குடி கிராமம், தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடி நகரிலிருந்து சுமார் 24 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. செட்டிநாடு பகுதியில் உள்ள இக்கிராமம், கையால் செய்யப்படும் செம்மண் ஓடுகளுக்கு...
தலயின் விஸ்வாசம் கதை நடக்கும் கிராமத்தில் இத்தனை விசயங்கள் இருக்கா?
தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி கிராமம்தான் தல அஜித் தூக்கு துரையாக வாழும் ஊர். அவர் அங்கு குடும்பமாக வாழும் சமயத்தில் நடக்கும் சில பிரச்சனைகளால் குடும்பம் பிரிந்துவிடுகிறதாம். அதன்பிறகு அவர்களின்...
வழவழப்பு கற்களால் உருவாக்கப்பட்ட நுக்கேஹள்ளி கோவில்
கர்நாடக மாநிலத்தின் ஹாசன் மாவட்டத்துக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப்பயணிகள் கண்டிப்பாக இந்த நுக்கேஹள்ளி எனப்படும் புகழ் பெற்ற ஆன்மீகத்தலத்துக்கு விஜயம் செய்வது நல்லது. இந்த புண்ணிய நகரம் இங்குள்ள...
4 நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கலங்கரை விளக்கம் போலாமா?
அலிபாக் எனும் கடற்கரை நகரத்துக்கு அருகில் உள்ள சாவ்ல் நகரம், பல்வேறு சாம்ராஜ்யங்களின் வீழ்ச்சியையும், எழுச்சியையும் கண்டுள்ளது. இந்த சாவ்ல் நகரம் முழுக்க போர்த்துகீசிய காலத்து யூதர்களின்...