வெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை! 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்!
வரலாற்று சிறப்பு மிக்க ரயில் பாதைகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது செங்கோட்டை- கொல்லம் ரயில் பாதை. 1873-ஆம் ஆண்டு அப்போதைய ஆங்கிலேய அரசால் தொடங்கப்பட்ட செங்கோட்டை- கொல்லம் ரயில் பாதை பணிகள்...
நெல்லையில் தவறவிடக்கூடாத அதற்கேற்ற தலங்கள்!
நெல்லை என்றாலே முதலில் நினைவில் வருவதும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதும் அங்குள்ள குற்றாலம், அம்பாசமுத்திரம், மாவட்ட அறிவியல் மையம், குற்றாலநாதர் கோவில், மாஞ்சோலை, மணிமுத்தாறு அணை,...
இவிட பொள்ளாச்சி! அங்க பாலக்காடு! 50 கிமீ சுற்றுலா - எல்லை தாண்டி!
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியிலிருந்து, பாலக்காடு மாவட்டத் தலைநகரம் பாலக்காட்டுக்கு செல்வது தினந்தினம் ஒரு குறிப்பிட்ட மக்கள் திரளின் அன்றாட பணி. அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தைத் தேடி எல்லையில்...
தல தோணியோட ஊர் ஏன் நீர்வீழ்ச்சி நகரம்னு அழைக்கப்படுது தெரியுமா?
பீகார் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, தனி சிறப்புகளுடன் புதிய மாநிலமாக உருவாக்கப்பட்டது ஜார்கண்ட் மாநிலம். இது நம் கிரிக்கெட் கேப்டன் எம் எஸ் தோணியின் சொந்த ஊர். இந்த மாநிலத்தின் தலைநகரம் தான்...
உலகையே வியக்க வைத்த நம்ம நாட்டின் அந்த 6 அணைகள்!
கொட்டும் மலையினாலும், வனத்தின் சேமிப்பினாலும் ஓடையாக உருவாகும் நீர் ஓர் கட்டத்தில் பெரிய ஆறாக பெருக்கெடுத்து ஓடும். இவை அதிகரிக்கும் போது வெள்ளமாக பாதிப்பையும், அல்லது கடலில் கலந்து யாருக்கும்...
ஆடிக் காத்து அதிர்ஷ்டத்தோடு அள்ளிக் கொட்டபோகுதாம்! இந்த நாலு ராசிக்காரங்களுக்கும்!
எப்படி தை பொறந்த வழி பொறக்கும்னு பழமொழி இருக்கோ, அதுமாதிரியே தமிழர்களுக்கு ஆடி மாசமும் சிறப்புதான். சரியா ஆடி பொறக்குற அன்னைக்கு தமிழர்களின் ஒவ்வொரு வீட்டு வாசல்லையும் மகிழ்ச்சியும் பிறக்கும்னு...
குரு குணம் காக்கும் ஸ்ரீ பார்த்தசாரதி..! யாருக்கு லாபம் ?
குரு பார்க்க கோடி புண்ணியம் என்பது நம் ஆன்றோர் வாக்கு. எத்தகைய தோஷம் இருந்தாலும் குரு பார்த்தால் விலகிவிடும். லக்னத்தில் குரு இருப்பது மிகவும் விசேஷம். ஏனென்றால் இவரின் பொன்னொளிப் பார்வை ஐந்து,...
அரியனூரில் இருக்கும் ஆயிரத்தெட்டு லிங்கம் - அள்ளித்தரும் யோகம்
அரியனூரில் உள்ள ஆயிரத்தெட்டு லிங்கம் கோயில், சேலத்தின் புகழ்பெற்ற கோயில்களுள் ஒன்றாகும். விநாயகா அறக்கட்டளையின் ஒரு துறையின் கீழ், இது செயல்பட்டு வருகின்றது. இது அமையப்பெற்றுள்ள குன்றில்,...
ஒயிட் வாட்டர் ராஃப்டிங் வசதி உள்ள ஒரே சுற்றுலாத் தலம் இது மட்டும் தான்..!
நதியில் படகோட்டுதல் என்பது மனதையும், உடலையும் சிலிர்ப்பூட்டும் ஓர் அனுபவமாகும். இந்தியாவில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே ஒயிட் வாட்டர் ராஃப்டிங் வசதி இருந்தாலும், தென்னிந்தியாவில் ஒரே இடத்தில் தான்...
சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கும் கீழ்ப்பெரும்பள்ளம் - ஏன் தெரியுமா?
சிதம்பரத்தை அடுத்த கீழ்ப்பெரும்பள்ளம் எனும் சிறிய ஊர் சமீப நாட்களில் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்த்து வருகிறது. மேலும், இந்த ஊரைச் சுற்றிலும் நிறைய சுற்றுலா அம்சங்கள் நிறைந்து காணப்படுகிறது. இதுவே...
இங்கவெல்லாம் போகலைன்னா நீங்க கர்நாடகா போறதே வேஸ்ட்..!
கர்நாடகா என்றாலே அதன் தலைநகரம் பெங்களூருதான் பெஸ்ட். வருடந்தோறும் இப்பகுதியில் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது நாம் அறிந்ததே. தொழில் ரீதியாக, கல்வி, ஐடி நிறுவனம் என பண்ணாட்டுத் தரத்தில்...
நாகேஸ்வரா ஜோதிர்லிங்கா கோயிலுக்கு போகலாம் வரீங்களா?
நாகேஷ்வரா ஜோதிர்லிங்கா கோயில் துவாரகாவிலிருந்து பேட் துவாரகாவிற்கு செல்லும் வழியில் உள்ளது. உலகத்திலுள்ள 12 ஜோதிர்லிங்களில் ஒன்று இந்த கோயிலில் காணப்படுகிறது. புனித யாத்திரை ஸ்தலமாக மட்டுமல்லாமல்...
குன்னூரின் டால்பின் மூக்கு போயிருக்கீங்களா?
டால்பின் மூக்கு காட்சி மேடை பெயரைப்போலவே டால்பினின் மூக்கு போன்ற தோற்றமுடையது. இங்கு காணக்கிடைக்கும் காட்சிகள் வார்த்தைகளால் விவரிக்க இயலாதது. எனவே இது பயணிகள் கண்டிப்பாக செல்ல வேண்டிய ஒரு இடமாக...
டாப் 6 பறவைகள் நிறைந்த சொர்க்க பூமி!
பறவைகள் என்றால் பிடிக்காதவர்கள் யாரேனும் இருக்க முடியுமா ?. ஆனால், ஒரு காலத்தில் நாட்டில் இருந்த பெரும்பாலான பறவைகளும், மிருகங்களும் உணவு மற்றும் வேறு சில காரணங்களுக்காக வேட்டையாடப்பட்டு பல அரியவகை...
உடுமலை TO குமுளி : இரண்டே நாள் பைக் ரைடுல எங்கவெல்லாம் போகலாம்..!
உடுமலை அருகில் பொள்ளாச்சி, வால்பாறை, பழனி என சுற்றுலாப் பகுதிகள் இருப்பது நமக்குத் தெரிந்த ஒன்றே. இப்பகுதிகளுக்கு எல்லாம் சுற்றுலா செல்ல திட்டமிட்டால் ஒரே நாளில் குறிப்பிட்ட சில தலங்களுக்கு மட்டும்...
நாகர்கோயில் நகரின் அழகிய சுற்றுலாப் புகைப்படங்கள் - கண்டுகளியுங்கள்
நாகர்கோயில் நகரம் கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரமாக இருக்கிறது. இந்தியாவின் கடைகோடி மாவட்டத்தின் தலைநகர் எனும் பெருமையைப் பெற்றுள்ள இந்த நாகர்கோயில் இங்குள்ள பல சுற்றுலாத் தளங்களுக்காக பெயர்...
தெலங்கானாவில் ஒருநாள் முழுமைக்கும் சுற்றலாம் வாங்க
'தெலுங்கர்களின் நாடு' என்ற பொருளில் அறியப்படும் தெலங்கானா மாநிலம் இந்தியாவின் 29-வது மாநிலமாக ஜூன் 2, 2014-ஆம் ஆண்டு உதயமானது. கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் மேற்கில், தக்காணப் பீடபூமியில் வாரங்கல்,...
ஆப்புடையார் தரும் செல்வங்கள்..! என்னவெல்லாம் கிடைக்கும் தெரியுமா ?
உலக செல்வங்களுக்கு அதிபதியான கர்வத்தில் செயல்பட்டார் புண்ணிய சேனன். இதனால் இவர் பார்வையை இழந்தார். உயிர் கண்டமும் உண்டானது. தன் தவறை உணர்ந்து இறைவனை இறைஞ்சியதால் இறைவனின் கருணையால் மீண்டும்...